புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
25 Posts - 50%
heezulia
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
7 Posts - 2%
prajai
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_m10தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 28, 2020 12:07 pm

தமிழ் மழை...!

ஏன் அடைமழை என்கிறோம்?

அடைமழை = வினைத்தொகை!

அடைத்த மழை
அடைக்கின்ற மழை
அடைக்கும் மழை

விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!

கனமழை வேறு! அடைமழை வேறு!

தமிழில், 14 வகையான மழை உண்டு!

தமிழில், மழை!

1. மழை
2. மாரி
3. தூறல்
4. சாரல்
5. ஆலி
6. சோனை
7. பெயல்
8. புயல்
9. அடை (மழை)
10. கன (மழை)
11. ஆலங்கட்டி
12. ஆழிமழை
13. துளிமழை
14. வருள்மழை

வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை!

*ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!
இயற்கை நுனித்த தமிழ்!*

மழ = தமிழில் உரிச்சொல்!

மழ களிறு= இளமையான களிறு

மழவர் = இளைஞர்கள்

அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..
மழை எனும் சொல்! மழ + ஐ

இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை காரணப் பெயர்!

மழை வேறு/ மாரி வேறு!

அறிக தமிழ் நுட்பம்! இயற்கை!

மழை/மாரி ஒன்றா?

மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது,காற்றாடி போல!

மாரி= சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!

மார்+இ= மாரி!தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!

அதான் மாரி+அம்மன் எ. ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!

தமிழ்மொழி,பிறமொழி போல் அல்ல! வாழ்வியல் மிக்கது!

அட்டகாசம்...!

இன்னும் கொஞ்சம்...

தொடரும்.......



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 28, 2020 12:07 pm

1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது

2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்.

3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்…...
சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு..
(சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)
சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்….
அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.
சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்
சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்..மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்

4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை.
அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..

5. கனமழை - துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்

6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்)

7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..

8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..

மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது.
(அதனால்தான் இலக்கியங்களில் ‘ மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.)

இது ஒரு வாட்ஸாப் பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 28, 2020 5:56 pm

நல்ல பதிவு- அருமை
-
தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:) Img_20180527_2156532043355375

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2020 6:15 pm

கிரிஷ்ணாம்மா wrote:1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது
அடை மழையிலே நாங்கள் புகுந்து நனையாமல் வந்துவிடுவோம்லே

@krishnaamma



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக