ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்

2 posters

Go down

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள் Empty சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்

Post by ayyasamy ram Thu 19 Nov 2020 - 8:41

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த
அபராத தொகையை சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில்
செலுத்திய விவரம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை
கண்காணிப்பாளருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவருக்காக அபராத தொகை கட்டியது யார்
என்றும் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா
என்றும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து
குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த
2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நான்காண்டு சிறை தண்டனையுடன் தலா
ரூ.10 கோடியே 10 லட்சம் அபராதமும் நீதிமன்றம்
விதித்திருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ெபங்களூரு சிட்டி சிவில்
நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள 34வது சிறப்பு நீதிமன்றத்தில்,
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த
அனுமதிக்கக்கோரி வக்கீல் பி.முத்துகுமார் மனுதாக்கல்
செய்தார்.

அதையேற்று கொண்ட நீதிபதி, அபராத தொகை செலுத்த
அனுமதி வழங்கினார். பின் வசந்தாதேவி பெயரில்
ரூ.3.25 கோடி, பழனிவேல் பெயரில் ரூ.3.75 கோடி, ஹேமா
பெயரில் ரூ.3 கோடி மற்றும் விவேக் பெயரில் ரூ.10 ஆயிரம்
என மொத்தம் ரூ.10 கோடியே 10 லட்சத்திற்கான நான்கு
டி.டிக்களை நீதிமன்றத்தில் வக்கீல் பி.முத்துகுமார்
செலுத்தினார்.

சிறை கண்காணிப்பாளருக்கு தகவல்: இதில் வசந்தாதேவி
மற்றும் பழனிவேல் ஆகியோர் சென்னையில் உள்ள ஸ்டேட்
பாங்க் ஆப் இந்தியாவிலும் ஹேமா மற்றும் விவேக் ஆகியோர்
ஆக்‌சிஸ் வங்கியிலும் டி.டி. எடுத்திருந்தனர்.

வக்கீல் பி.முத்துகுமார் செலுத்திய வங்கி டி.டி.யை நேற்று
நீதிபதி சிவப்பா பரிசீலனை செய்தபின் ஏற்று கொண்டார்.
அதை தொடர்ந்து முறைப்படி சசிகலா செலுத்த வேண்டிய
அபராத தொகை செலுத்தியுள்ளதற்கான தகவலை நீதிமன்றம்
மூலம் முறைப்படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை
கண்காணிப்பாளருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது.

முன்கூட்டியே விடுதலையா?

நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலாவின் தண்டனை காலம் வரும்
பிப்ரவரி 14ம் தேதி முடிகிறது. அவரது விடுதலை தொடர்பாக
சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை
சட்டத்தில் விண்ணப்பித்து கேட்டபோது சிறை நிர்வாகம்
கொடுத்துள்ள பதிலில் 2021 ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்ய
வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இதனிடையில் நீதிமன்றம் உத்தரவிட்ட அபராத தொகையை
செலுத்தியதாலும் சிறையில் இருக்கும்போது கன்னட மொழியை
கற்று கொண்டதால், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே
விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக அவரது தரப்பில்
நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு
சட்டத்தில் நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்ட
குற்றவாளியை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும்
வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்கள் முழு தண்டனை காலத்தை
முடிக்க வேண்டும்.

சிறை கண்காணிப்பாளர் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்
அடிப்படையில் தண்டனை காலம் முடிவதற்கு 10 முதல்
15 நாட்களுக்கு முன் விடுதலை செய்யலாம். அதற்கும் மாநில
அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று மூத்த வக்கீல்
விக்ரமாதித்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83926
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள் Empty Re: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்

Post by Dr.S.Soundarapandian Thu 19 Nov 2020 - 20:55

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., விடுதலையா????
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum