Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்
2 posters
Page 1 of 1
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த
அபராத தொகையை சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில்
செலுத்திய விவரம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை
கண்காணிப்பாளருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவருக்காக அபராத தொகை கட்டியது யார்
என்றும் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா
என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து
குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த
2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நான்காண்டு சிறை தண்டனையுடன் தலா
ரூ.10 கோடியே 10 லட்சம் அபராதமும் நீதிமன்றம்
விதித்திருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ெபங்களூரு சிட்டி சிவில்
நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள 34வது சிறப்பு நீதிமன்றத்தில்,
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த
அனுமதிக்கக்கோரி வக்கீல் பி.முத்துகுமார் மனுதாக்கல்
செய்தார்.
அதையேற்று கொண்ட நீதிபதி, அபராத தொகை செலுத்த
அனுமதி வழங்கினார். பின் வசந்தாதேவி பெயரில்
ரூ.3.25 கோடி, பழனிவேல் பெயரில் ரூ.3.75 கோடி, ஹேமா
பெயரில் ரூ.3 கோடி மற்றும் விவேக் பெயரில் ரூ.10 ஆயிரம்
என மொத்தம் ரூ.10 கோடியே 10 லட்சத்திற்கான நான்கு
டி.டிக்களை நீதிமன்றத்தில் வக்கீல் பி.முத்துகுமார்
செலுத்தினார்.
சிறை கண்காணிப்பாளருக்கு தகவல்: இதில் வசந்தாதேவி
மற்றும் பழனிவேல் ஆகியோர் சென்னையில் உள்ள ஸ்டேட்
பாங்க் ஆப் இந்தியாவிலும் ஹேமா மற்றும் விவேக் ஆகியோர்
ஆக்சிஸ் வங்கியிலும் டி.டி. எடுத்திருந்தனர்.
வக்கீல் பி.முத்துகுமார் செலுத்திய வங்கி டி.டி.யை நேற்று
நீதிபதி சிவப்பா பரிசீலனை செய்தபின் ஏற்று கொண்டார்.
அதை தொடர்ந்து முறைப்படி சசிகலா செலுத்த வேண்டிய
அபராத தொகை செலுத்தியுள்ளதற்கான தகவலை நீதிமன்றம்
மூலம் முறைப்படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை
கண்காணிப்பாளருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது.
முன்கூட்டியே விடுதலையா?
நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலாவின் தண்டனை காலம் வரும்
பிப்ரவரி 14ம் தேதி முடிகிறது. அவரது விடுதலை தொடர்பாக
சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை
சட்டத்தில் விண்ணப்பித்து கேட்டபோது சிறை நிர்வாகம்
கொடுத்துள்ள பதிலில் 2021 ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்ய
வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இதனிடையில் நீதிமன்றம் உத்தரவிட்ட அபராத தொகையை
செலுத்தியதாலும் சிறையில் இருக்கும்போது கன்னட மொழியை
கற்று கொண்டதால், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே
விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக அவரது தரப்பில்
நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு
சட்டத்தில் நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்ட
குற்றவாளியை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும்
வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்கள் முழு தண்டனை காலத்தை
முடிக்க வேண்டும்.
சிறை கண்காணிப்பாளர் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்
அடிப்படையில் தண்டனை காலம் முடிவதற்கு 10 முதல்
15 நாட்களுக்கு முன் விடுதலை செய்யலாம். அதற்கும் மாநில
அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று மூத்த வக்கீல்
விக்ரமாதித்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
தினகரன்
அபராத தொகையை சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில்
செலுத்திய விவரம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை
கண்காணிப்பாளருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவருக்காக அபராத தொகை கட்டியது யார்
என்றும் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா
என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து
குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த
2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நான்காண்டு சிறை தண்டனையுடன் தலா
ரூ.10 கோடியே 10 லட்சம் அபராதமும் நீதிமன்றம்
விதித்திருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ெபங்களூரு சிட்டி சிவில்
நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள 34வது சிறப்பு நீதிமன்றத்தில்,
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த
அனுமதிக்கக்கோரி வக்கீல் பி.முத்துகுமார் மனுதாக்கல்
செய்தார்.
அதையேற்று கொண்ட நீதிபதி, அபராத தொகை செலுத்த
அனுமதி வழங்கினார். பின் வசந்தாதேவி பெயரில்
ரூ.3.25 கோடி, பழனிவேல் பெயரில் ரூ.3.75 கோடி, ஹேமா
பெயரில் ரூ.3 கோடி மற்றும் விவேக் பெயரில் ரூ.10 ஆயிரம்
என மொத்தம் ரூ.10 கோடியே 10 லட்சத்திற்கான நான்கு
டி.டிக்களை நீதிமன்றத்தில் வக்கீல் பி.முத்துகுமார்
செலுத்தினார்.
சிறை கண்காணிப்பாளருக்கு தகவல்: இதில் வசந்தாதேவி
மற்றும் பழனிவேல் ஆகியோர் சென்னையில் உள்ள ஸ்டேட்
பாங்க் ஆப் இந்தியாவிலும் ஹேமா மற்றும் விவேக் ஆகியோர்
ஆக்சிஸ் வங்கியிலும் டி.டி. எடுத்திருந்தனர்.
வக்கீல் பி.முத்துகுமார் செலுத்திய வங்கி டி.டி.யை நேற்று
நீதிபதி சிவப்பா பரிசீலனை செய்தபின் ஏற்று கொண்டார்.
அதை தொடர்ந்து முறைப்படி சசிகலா செலுத்த வேண்டிய
அபராத தொகை செலுத்தியுள்ளதற்கான தகவலை நீதிமன்றம்
மூலம் முறைப்படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை
கண்காணிப்பாளருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது.
முன்கூட்டியே விடுதலையா?
நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலாவின் தண்டனை காலம் வரும்
பிப்ரவரி 14ம் தேதி முடிகிறது. அவரது விடுதலை தொடர்பாக
சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை
சட்டத்தில் விண்ணப்பித்து கேட்டபோது சிறை நிர்வாகம்
கொடுத்துள்ள பதிலில் 2021 ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்ய
வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இதனிடையில் நீதிமன்றம் உத்தரவிட்ட அபராத தொகையை
செலுத்தியதாலும் சிறையில் இருக்கும்போது கன்னட மொழியை
கற்று கொண்டதால், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே
விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக அவரது தரப்பில்
நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு
சட்டத்தில் நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்ட
குற்றவாளியை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும்
வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்கள் முழு தண்டனை காலத்தை
முடிக்க வேண்டும்.
சிறை கண்காணிப்பாளர் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்
அடிப்படையில் தண்டனை காலம் முடிவதற்கு 10 முதல்
15 நாட்களுக்கு முன் விடுதலை செய்யலாம். அதற்கும் மாநில
அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று மூத்த வக்கீல்
விக்ரமாதித்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
தினகரன்
Re: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., விடுதலையா????
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» 'வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல..!' - ஜெ. வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|