புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
61 Posts - 45%
heezulia
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
4 Posts - 3%
prajai
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
21 Posts - 5%
prajai
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
5 Posts - 1%
mruthun
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாய் தான் நமது ஆழ்மனம்.............


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 17, 2020 9:01 pm

ஒரு தெரு நாய் சிவாலய வளாகத்துக்கு அருகே எப்போதுமே
திரிந்து கொண்டிருக்கும்,

அது அந்த
ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தும் வந்தது,

இப்படியாக
வாழ்ந்து வந்த காலத்தில்,
அந்த ஊரின் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியது,

அந்த ஊரில் அனைவருமே
பத்து நாட்களுமே விரதம் இருந்தார்கள்,

விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை
நாய்க்கு போடக்கூடாது
என்ற ஒரு நம்பிக்கையில்,
யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவே இல்லை,

நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால்,
பசி தாங்க முடியாமல்,

கோயிலின்
ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது,

அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் பண்ணி,

இராமேஸ்வர
தல மகிமையை விளக்கமாகவே பேசினார்கள்,

அதனை
அப்போது,
அந்த நாயும் காது கொடுத்தே கேட்டதாம் !!

ஆஹா !! இராமேஸ்
வரத்துக்கு இத்தனை மகிமையா ??

எல்லோரும் போகனும்ணு சொல்றாங்களே !!

நாமும் தான் இப்படியே எச்சில் இலையை பொறுக்கி தின்றே காலத்தை கழித்து விட முடியுமா என்ன ??

போகிற வழிக்கு
ஒரு புண்ணியம் சேர்க்க வேண்டாமா ??
என்று
எண்ணிய
படியே,

இன்றிலிருந்து
பத்து நாட்களும் விரதமாகவே இருந்து,

திருவிழா
முடிந்ததும்,
கண்டிப்பாக இராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக போக வேண்டியது தான் என்று முடிவு செய்தது,

தினமும்
தொடர்ந்து
கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை கேட்கும்,

நாளடைவில்
அதற்கு
இராமேஸ்
வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது,

விரதத்தில் இருந்ததால்,
பசி கொடுத்த வைராக்கியம்
வேறு இருப்பதால்,

திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,

திருவிழா பத்தாம் நாள் முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள்,

நாயும் இராமேஸ்வரம் புறப்படத்
தயாராகி நடை பயணத்தை தொடங்கியது,

முதல் அடி எடுத்த வைத்த பொழுதே,

ஒரு வீட்டின் பின் பக்கத்தில்
"பொத்" என்று ஒரு சத்தம் கேட்டது,

திரும்பிப்
பார்த்தால்,

ஆஹா !!
என்ன மணம் ?? என்ன சுவை ?? நல்ல கறி
விருந்தாக
இருக்கும் போலிருக்கிறதே !!

நிறைய வேறு
மிச்சம் வைத்து
இலையை தூக்கி போட்டிருக்கிறான் புண்ணியவான் !! என்று எச்சில் இலையை
தூக்கி போட்டவனை வாழ்த்திய படியே அதில் போய் வாயை வைத்து கொண்ட படியே,

நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால்,

இந்த கறி விருந்து கிடைத்திருக்குமா ?? என்றே நினைத்து கொண்டதாம் !!

இந்த நாய் தான்
நமது ஆழ்மனம்,

நம் மனம் இருக்கிறதே
ஆட்டம் போட
எதுவும் கிடைக்காத பொழுது,

ரொம்ப அடக்கமாகவும், சுவாமி மீது பக்தி பண்ணுவது
போலவும்,

நம்மை போல புண்ணியசாலி
யார் இருக்கிறார்கள் ?? என்றும் எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும்,

ஆனால்,
தப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ !?

சாமியாவது, பூதமாவது !?

அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்குதுய்யா !!

இப்பவே
உத்ராட்சம் போட்டுகிட்டு, திருநீறு
பூசிக்கிட்டு காசி இராமேஸ்வரம்னு போய்ட்டா ??

வாழ்க்கையை
எப்பத் தான்
அனுபவிக்கிறது
எனவும் கேட்கும்,

ஏதாவது கஷ்டம் வந்து விட்டால்,

உடனே,
கோயில் குளம் சாமி ஞாபகம் எல்லாம் அப்போது தான் வரும்,

இதுவே வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டால்
பழைய படியே ஆட்டம் போடும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக