Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளியன்னிக்கு தெவசம் பண்றார் ஒருத்தர்.. அது தெரியுமா ? அதுவும் கோவிலில்....
Page 1 of 1
தீபாவளியன்னிக்கு தெவசம் பண்றார் ஒருத்தர்.. அது தெரியுமா ? அதுவும் கோவிலில்....
தீபாவளியன்னிக்கு தெவசம் பண்றார் ஒருத்தர்.. அது தெரியுமா
அவங்க வீட்ல தெவசம் அன்னிக்கு வந்திருக்கும்.. அதனால் பண்றாளோ.. நாம் அன்னிக்கு அமாவாசை வந்தால் தர்ப்பணம் தான் பண்ணுவோம்...
தெவசம் நடக்கற இடம் .. கோயில்..
தெவசம் பண்றவர்.. அந்த கோயில் பெருமாள்..
அட.. இதென்ன புதுக் கதையா இருக்கு...
அது எந்த கோயில்...
அதுதான் கும்பகோணம், சார்ங்கபாணி கோயில். ....
இதோ.. இந்த கோபுரம் மிக அழகாக இருக்கிறதில்லையா. இதில் உள்ள சிற்பங்கள் க்ருஷ்ணாவதார கதைகளை சித்தரிப்பதாக உள்ளன. ஆனால் இந்த கோபுரத்திற்கே ஒரு INTERESTINGஆன கதை இருக்கு தெரியுமா. ஶ்ரீரங்கத்தில் கோபுரம் கட்டப்படும் முன் இதுதான் தமிழ்நாட்டின் பெரிய கோபுரமாக இருந்தது. இவ்ளோ பெரிய கோபுரத்தை யார் கட்டினா?
இக்கோவிலில் லக்ஷ்மி நாராயணர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு இந்த கோவிலுக்கு, வரும்போதும், போகும்போதும் பெருமாளுக்கு ஒரு பெரிய கோபுரத்தைக் கட்ட வேணும்னு தோனித்து. உடனே பெருமாள் பேர்ல பாரத்தை போட்டுட்டு, அந்த வேலைகள்ல முழுமூச்சா இறங்கிட்டார்.
கோபுரத்தையும் இத்தனை பெரிஸ்ஸா… ரொம்ப அழகா….. கட்டிமுடிச்சிட்டார்.
அவர்யார்?
ஏதாவது சிற்றரரசரா….? இல்ல…..! ஜமீன்தாரா…..? இல்ல…….! பெரிய்ய தனவந்தரா…..?
இல்லவே இல்லீங்க……! ஒரு மிக சாதாரணமான, இந்த கோவில்லேயே மடப்பள்ளியில் வேலை செய்து வந்தவர்தான்.![:scream: 😱](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f631.png?v=2.2.7)
அட… அப்படியா….ன்னு, ஆ….ன்னு வாயைப் பொளந்தா எப்படி? இன்னும் கேளுங்க கதைய....
சாதாரணமா, ஒரு வீடு கட்டவே நாம, "தத்திங் கின்னத்தோம்"னு..., கையையும் காலையும், நீட்டாத இடத்திலெல்லாம் நீட்டி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, படாத பாடெல்லாம்பட்டு, கட்டி முடிச்சு, ஒரு வழியா ஓஞ்சு உட்கார்ரோம்.
இத்.த்.தனாம் பெரிய கோபுரத்தை…. அடேயப்பா… நினைச்சுப் பாக்கவே முடியல….. இல்லையா?
பாவம்.. நம்ம லக்ஷ்மி நாராயணரும் அப்படித்தாங்க…….
தன் கிட்ட, சொத்துன்னு இருந்தது,... தான் சம்பாதிக்கிறது... ஊர்க்காரா கிட்ட கேட்டு வாங்கறது,... பெரிய தனவந்தர்கள கேட்டு வாங்கறது..., கோவிலுக்கு வரும் சேவார்த்திகள்ட்ட.. கேட்டு.. கேட்டு.. வாங்கறது...ன்னு கொஞ்சங்கொஞ்சமா... சேர்த்து.. சேர்த்து...,
இந்த பெரிய்ய்ய்ய... கோபுரத்த கட்டி முடிச்சு..,
கும்பாபிஷேகமும் முடிஞ்சு….. பார்த்தா….
வயசாகி….. தொண்டு கிழமாகி….. ( தொண்டு செய்த கிழம்தானே நிஜத்திலும்
)
ஒருநாள்…. ஊரே தீபாவளி கொண்டாட காத்திண்டுருக்கிற அன்னிக்கு... அவர் ப்ராணனே போயிடுத்து.![:sob: 😭](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f62d.png?v=2.2.7)
யார்ரா இருக்கா… கொள்ளி போட…ன்னு பார்த்தா, மனைவி.., மக்கள்… புள்ள..., குட்டி…. பேரம்பேத்தி…..
ஊஹூம்…. ஒருத்தர் கிடையாது.![:sob: 😭](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f62d.png?v=2.2.7)
எப்படி… அவர்தான் கோபுரம்.. கோபுரம்...னு, அதே நினைப்புல தானே இருந்தார். குடும்பமாவது ஒன்னாவது. ஒன்னும் கிடையாது.![:pensive: 😔](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f614.png?v=2.2.7)
சரி, இருக்கிற சொந்த பந்தங்கள் யாரையாவது கொள்ளி போடச்சொல்லலாம்னு, அவாளப் போய் கேட்டா, ரௌத்ராகாரமாய்ட்டாங்க அவங்கள்ளாம்.
கெழந்தா கோபுரங்கட்ட அவ்வளவு காசு சேர்த்துதே..., எங்களுக்கு கொஞ்சமா, ஏதாவது தரப்படாதா...,
இல்ல… இப்படி போனவுட்டு, கொள்ளி போடறத்துக்காவது, ஏதாவது.. சொத்தெழுதி வச்சிருக்கா…. எதுவும் இல்ல… எனக்கென்ன தலையெழுத்தான்…..னு, அவா அவா கழண்டுண்டு போய்ட்டா.
ஊர்க்காரா கைய பெசஞ்சிண்டு இருக்கிறத்த, ஒருத்தர் வந்து, எனக்கு இவருக்கு செய்யறதுக்கு பாத்யத இருக்கு, நா இவருக்கு கொள்ளி போடறேன்னு முன்வந்தார்.
யார்ரா…. இவர பார்த்தா, பார்த்தாமாதிரியே இருக்கு, ஆனா யாருன்னே.... தெரியலேயே….
ஆனா… இதெல்லாம் யோசிக்க, இப்ப நேரமே இல்லையே.
பெரியவரோட சம்ஸ்காரத்தை, எப்படியோ முடிச்சா சரி. வீட்டுக்கு போய் தீபாவளி வேற கொண்டாடனுமே…ன்னு, வந்தவருக்கு, மொட்டைய போட்டு, உட்கார்த்தி….
எல்லாத்தையும் கர்ம ஸ்ரத்தையா பண்ணினார், வந்தவர்.
கோவிந்தா….. கோவிந்தா…..ன்னு கொள்ளிபோட…..
ஒருத்தரும் இல்லேனா கோவிந்தா கொள்ளிதானே…..
எல்லாம் முடிஞ்சுது….. சுத்தி பண்ணி…..
கோவில் கர்ப்பக்ருஹ கதவை திறந்தவா….
shockஆயிட்டா….!!!!!!!!!
உள்ளே, லக்ஷ்மிநாராயணருக்கு கொள்ளி போட வந்தவர் ரூபத்தில்.... ஸ்வாமி.
ஆமாம், தனக்கு, அழகா இவ்வளவு பெரிய கோபுரத்தை கட்டி வைச்சவர, சும்மா விட்டுடுவாரா, ஸ்வாமி.
கோவிந்தா கொள்ளிய, கோவிந்தனே வந்து போட்டுட்டார். ஆஹா.. இனி, லக்ஷ்மிநாராயணருக்கு, நிச்சயமா பரமபதமேதானே வாய்க்கும்.
இன்றைக்கும் தீபாவளி அமாவசையில் அந்த லக்ஷ்மி நாராயணருக்கு சார்ங்கபாணியே தெவசம் பண்ணுகிறார், வருஷாவருஷம்.
கோயிலும் கோபுரமும் கட்றதுக்கு நம்மால முடியறதோ இல்லயோ, ஏதோ சின்ன சின்ன சத்கார்யங்களில் ஈடுபடறத்துக்கான, தருணத்தையும், மனஸ்ஸையும், ஸ்வாமி நமக்கு தந்தருளனும்னு, இந்த தீபாவளி நன்னாளில், அவரண்டையே நம்மள ஒப்படைச்சுடுவோமே......
ஓம் நமோ நாராயணாய...
அவங்க வீட்ல தெவசம் அன்னிக்கு வந்திருக்கும்.. அதனால் பண்றாளோ.. நாம் அன்னிக்கு அமாவாசை வந்தால் தர்ப்பணம் தான் பண்ணுவோம்...
தெவசம் நடக்கற இடம் .. கோயில்..
தெவசம் பண்றவர்.. அந்த கோயில் பெருமாள்..
அட.. இதென்ன புதுக் கதையா இருக்கு...
அது எந்த கோயில்...
அதுதான் கும்பகோணம், சார்ங்கபாணி கோயில். ....
இதோ.. இந்த கோபுரம் மிக அழகாக இருக்கிறதில்லையா. இதில் உள்ள சிற்பங்கள் க்ருஷ்ணாவதார கதைகளை சித்தரிப்பதாக உள்ளன. ஆனால் இந்த கோபுரத்திற்கே ஒரு INTERESTINGஆன கதை இருக்கு தெரியுமா. ஶ்ரீரங்கத்தில் கோபுரம் கட்டப்படும் முன் இதுதான் தமிழ்நாட்டின் பெரிய கோபுரமாக இருந்தது. இவ்ளோ பெரிய கோபுரத்தை யார் கட்டினா?
இக்கோவிலில் லக்ஷ்மி நாராயணர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு இந்த கோவிலுக்கு, வரும்போதும், போகும்போதும் பெருமாளுக்கு ஒரு பெரிய கோபுரத்தைக் கட்ட வேணும்னு தோனித்து. உடனே பெருமாள் பேர்ல பாரத்தை போட்டுட்டு, அந்த வேலைகள்ல முழுமூச்சா இறங்கிட்டார்.
கோபுரத்தையும் இத்தனை பெரிஸ்ஸா… ரொம்ப அழகா….. கட்டிமுடிச்சிட்டார்.
அவர்யார்?
ஏதாவது சிற்றரரசரா….? இல்ல…..! ஜமீன்தாரா…..? இல்ல…….! பெரிய்ய தனவந்தரா…..?
இல்லவே இல்லீங்க……! ஒரு மிக சாதாரணமான, இந்த கோவில்லேயே மடப்பள்ளியில் வேலை செய்து வந்தவர்தான்.
![:scream: 😱](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f631.png?v=2.2.7)
அட… அப்படியா….ன்னு, ஆ….ன்னு வாயைப் பொளந்தா எப்படி? இன்னும் கேளுங்க கதைய....
சாதாரணமா, ஒரு வீடு கட்டவே நாம, "தத்திங் கின்னத்தோம்"னு..., கையையும் காலையும், நீட்டாத இடத்திலெல்லாம் நீட்டி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, படாத பாடெல்லாம்பட்டு, கட்டி முடிச்சு, ஒரு வழியா ஓஞ்சு உட்கார்ரோம்.
இத்.த்.தனாம் பெரிய கோபுரத்தை…. அடேயப்பா… நினைச்சுப் பாக்கவே முடியல….. இல்லையா?
பாவம்.. நம்ம லக்ஷ்மி நாராயணரும் அப்படித்தாங்க…….
தன் கிட்ட, சொத்துன்னு இருந்தது,... தான் சம்பாதிக்கிறது... ஊர்க்காரா கிட்ட கேட்டு வாங்கறது,... பெரிய தனவந்தர்கள கேட்டு வாங்கறது..., கோவிலுக்கு வரும் சேவார்த்திகள்ட்ட.. கேட்டு.. கேட்டு.. வாங்கறது...ன்னு கொஞ்சங்கொஞ்சமா... சேர்த்து.. சேர்த்து...,
இந்த பெரிய்ய்ய்ய... கோபுரத்த கட்டி முடிச்சு..,
கும்பாபிஷேகமும் முடிஞ்சு….. பார்த்தா….
வயசாகி….. தொண்டு கிழமாகி….. ( தொண்டு செய்த கிழம்தானே நிஜத்திலும்
![:joy: 😂](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f602.png?v=2.2.7)
ஒருநாள்…. ஊரே தீபாவளி கொண்டாட காத்திண்டுருக்கிற அன்னிக்கு... அவர் ப்ராணனே போயிடுத்து.
![:sob: 😭](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f62d.png?v=2.2.7)
யார்ரா இருக்கா… கொள்ளி போட…ன்னு பார்த்தா, மனைவி.., மக்கள்… புள்ள..., குட்டி…. பேரம்பேத்தி…..
ஊஹூம்…. ஒருத்தர் கிடையாது.
![:sob: 😭](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f62d.png?v=2.2.7)
எப்படி… அவர்தான் கோபுரம்.. கோபுரம்...னு, அதே நினைப்புல தானே இருந்தார். குடும்பமாவது ஒன்னாவது. ஒன்னும் கிடையாது.
![:pensive: 😔](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f614.png?v=2.2.7)
சரி, இருக்கிற சொந்த பந்தங்கள் யாரையாவது கொள்ளி போடச்சொல்லலாம்னு, அவாளப் போய் கேட்டா, ரௌத்ராகாரமாய்ட்டாங்க அவங்கள்ளாம்.
கெழந்தா கோபுரங்கட்ட அவ்வளவு காசு சேர்த்துதே..., எங்களுக்கு கொஞ்சமா, ஏதாவது தரப்படாதா...,
இல்ல… இப்படி போனவுட்டு, கொள்ளி போடறத்துக்காவது, ஏதாவது.. சொத்தெழுதி வச்சிருக்கா…. எதுவும் இல்ல… எனக்கென்ன தலையெழுத்தான்…..னு, அவா அவா கழண்டுண்டு போய்ட்டா.
ஊர்க்காரா கைய பெசஞ்சிண்டு இருக்கிறத்த, ஒருத்தர் வந்து, எனக்கு இவருக்கு செய்யறதுக்கு பாத்யத இருக்கு, நா இவருக்கு கொள்ளி போடறேன்னு முன்வந்தார்.
யார்ரா…. இவர பார்த்தா, பார்த்தாமாதிரியே இருக்கு, ஆனா யாருன்னே.... தெரியலேயே….
ஆனா… இதெல்லாம் யோசிக்க, இப்ப நேரமே இல்லையே.
பெரியவரோட சம்ஸ்காரத்தை, எப்படியோ முடிச்சா சரி. வீட்டுக்கு போய் தீபாவளி வேற கொண்டாடனுமே…ன்னு, வந்தவருக்கு, மொட்டைய போட்டு, உட்கார்த்தி….
எல்லாத்தையும் கர்ம ஸ்ரத்தையா பண்ணினார், வந்தவர்.
கோவிந்தா….. கோவிந்தா…..ன்னு கொள்ளிபோட…..
ஒருத்தரும் இல்லேனா கோவிந்தா கொள்ளிதானே…..
எல்லாம் முடிஞ்சுது….. சுத்தி பண்ணி…..
கோவில் கர்ப்பக்ருஹ கதவை திறந்தவா….
shockஆயிட்டா….!!!!!!!!!
உள்ளே, லக்ஷ்மிநாராயணருக்கு கொள்ளி போட வந்தவர் ரூபத்தில்.... ஸ்வாமி.
ஆமாம், தனக்கு, அழகா இவ்வளவு பெரிய கோபுரத்தை கட்டி வைச்சவர, சும்மா விட்டுடுவாரா, ஸ்வாமி.
கோவிந்தா கொள்ளிய, கோவிந்தனே வந்து போட்டுட்டார். ஆஹா.. இனி, லக்ஷ்மிநாராயணருக்கு, நிச்சயமா பரமபதமேதானே வாய்க்கும்.
இன்றைக்கும் தீபாவளி அமாவசையில் அந்த லக்ஷ்மி நாராயணருக்கு சார்ங்கபாணியே தெவசம் பண்ணுகிறார், வருஷாவருஷம்.
கோயிலும் கோபுரமும் கட்றதுக்கு நம்மால முடியறதோ இல்லயோ, ஏதோ சின்ன சின்ன சத்கார்யங்களில் ஈடுபடறத்துக்கான, தருணத்தையும், மனஸ்ஸையும், ஸ்வாமி நமக்கு தந்தருளனும்னு, இந்த தீபாவளி நன்னாளில், அவரண்டையே நம்மள ஒப்படைச்சுடுவோமே......
ஓம் நமோ நாராயணாய...
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தலைவர் ஆயிரத்துல ஒருத்தர்…!
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
» எல்லாருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்...
» முதலிரவன்றே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டோம்..! -
» அதுவும் பண்ணிடாங்க....!
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
» எல்லாருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்...
» முதலிரவன்றே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டோம்..! -
» அதுவும் பண்ணிடாங்க....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|