புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
4 Posts - 3%
prajai
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
176 Posts - 40%
ayyasamy ram
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
9 Posts - 2%
prajai
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
6 Posts - 1%
Guna.D
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
கடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_lcapகடும் சோதனைகள் வருவது ஏன்? I_voting_barகடும் சோதனைகள் வருவது ஏன்? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடும் சோதனைகள் வருவது ஏன்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 17, 2020 8:18 pm

கடும் சோதனைகள் வருவது ஏன்?

கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்
சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.
கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை.

அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.

நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.

மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்,

கஷ்டங்களை அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில், எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை … !

எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு மட்டும் ஏன், இந்த மாருதி கார், ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி மொபைல், லேப் டாப்,ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை, வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ?

வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது,
தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.
நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள், ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.

ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.
கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு நாள் உதவாமற் போக மாட்டான்.

எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று, யாரையும் ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.

விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்
சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.

ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளை களில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார்.

அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன. எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம் சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி கடந்து சாதனையாக்கலாம்.

உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.

கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்…

நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்….

வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்…

கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்…

பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்…

சந்தேகங்களை நம்பாதீர்கள்

நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.

உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.

கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்…
எல்லாம் அவன் செயல்.

நன்றி வாட்சாப்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக