புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this image.]
இன்று வெற்றிகரமாக 1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு செய்துளேன்
முதலில் எனக்கு இதை பதிவிட வாய்ப்பு வழங்கிய ஈகரைக்கு நன்றி
இந்த பதிவை தேடி பதிவிட்டதை தவிர்த்து ஸ்டிக்கி ஆக்கி அனைவருக்கும்
தெளிவாக தெரியும் படி செய்துதவிய தலைமை சிவா அவர்களுக்கு நன்றி
தெளிவாக தெரியும் படி செய்துதவிய தலைமை சிவா அவர்களுக்கு நன்றி
இரண்டாவதாக நான் பிழையாக பல இடங்களில் பதிவிட்ட பதிவினை
திருத்தி சரியாக பதிவிட எப்போதும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டிய
ஐயா ரமணியன் அவர்களுக்கு என் நன்றி
திருத்தி சரியாக பதிவிட எப்போதும் சளைக்காமல் உதவிக்கரம் நீட்டிய
ஐயா ரமணியன் அவர்களுக்கு என் நன்றி
அடுத்து நான் செய்த இலக்கிணப் பிழைகளை அவ்வப்போது திருத்தி
செவ்வன செய்திட உதவிய நண்பர் ஜெகதீஸ்சனுக்கு நன்றி
செவ்வன செய்திட உதவிய நண்பர் ஜெகதீஸ்சனுக்கு நன்றி
அடுத்ததாக நான் சிரமப்பட்டு பதிவு செய்தவதை எளிய முறையில்
தெளிவாக பதிவிட உதவிய நண்பர் சக்தி அவர்களுக்கு நன்றி
தெளிவாக பதிவிட உதவிய நண்பர் சக்தி அவர்களுக்கு நன்றி
இதை பதிவிட ஒரு குறளுக்கு சுமார் இருபது நிமிடங்கள் செலவிட்டு உள்ளேன்
மொத்தமாக சுமார் 20000 நிமிடங்கள் . இவ்வளவு நேரம் செலவிடுது சரிதான என்று
கூட நினைத்தது உண்டு . எப்படியோ இவ்வளவு தூரம் கடந்து விட்டேன் இன்னும்
சிறிது தூரமே உள்ளது முடித்து விடுவேன்.
மற்றும் என்னை எழுத ஊக்கப் படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
எனக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவிய அனைவருக்கும் நன்றி.
நான் யாரையேனும் விட்டிருப்பினும் மன்னித்து நன்றி கூறியதாக
ஏற்றுக் கொள்ளவும்.
இந்த 74 சுதந்திர தினத்தில் இதை நிறைவிட்ட மகிழ்ச்சி.
மொத்தமாக சுமார் 20000 நிமிடங்கள் . இவ்வளவு நேரம் செலவிடுது சரிதான என்று
கூட நினைத்தது உண்டு . எப்படியோ இவ்வளவு தூரம் கடந்து விட்டேன் இன்னும்
சிறிது தூரமே உள்ளது முடித்து விடுவேன்.
மற்றும் என்னை எழுத ஊக்கப் படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.
எனக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவிய அனைவருக்கும் நன்றி.
நான் யாரையேனும் விட்டிருப்பினும் மன்னித்து நன்றி கூறியதாக
ஏற்றுக் கொள்ளவும்.
இந்த 74 சுதந்திர தினத்தில் இதை நிறைவிட்ட மகிழ்ச்சி.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உங்களின் விடாமுயற்சி பாராட்டுதற்குரியது ! மீதியுள்ள குறட்பாக்களையும் யாப்பு இலக்கணம் எழுதி முடித்துவிடுங்கள் !
திருக்குறளுக்கு நிகரான நீதிநூல் உலகத்தில் இல்லை . அதைப் படிப்பதும் , எழுதுவதும் ஆய்வு செய்வதும் பேரின்பம் தரும் . தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல , புதிய புதிய பொருள் படிக்குந்தோறும் தர வல்லது திருக்குறள் என்றால் அது மிகையாகாது .
" நீ எங்கிருந்தது வருகிறாய் ? " என்று வெளிநாட்டினர் யாராவது நம்மைக் கேட்டால் ," நான் திருக்குறள் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் " என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் .
திருக்குறளுக்கு நிகரான நீதிநூல் உலகத்தில் இல்லை . அதைப் படிப்பதும் , எழுதுவதும் ஆய்வு செய்வதும் பேரின்பம் தரும் . தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல , புதிய புதிய பொருள் படிக்குந்தோறும் தர வல்லது திருக்குறள் என்றால் அது மிகையாகாது .
" நீ எங்கிருந்தது வருகிறாய் ? " என்று வெளிநாட்டினர் யாராவது நம்மைக் கேட்டால் ," நான் திருக்குறள் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் " என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு
செய்துள்ளமைக்கு பாராட்டுகள்...
-
[You must be registered and logged in to see this image.]
செய்துள்ளமைக்கு பாராட்டுகள்...
-
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:உங்களின் விடாமுயற்சி பாராட்டுதற்குரியது ! மீதியுள்ள குறட்பாக்களையும் யாப்பு இலக்கணம் எழுதி முடித்துவிடுங்கள் !
திருக்குறளுக்கு நிகரான நீதிநூல் உலகத்தில் இல்லை . அதைப் படிப்பதும் , எழுதுவதும் ஆய்வு செய்வதும் பேரின்பம் தரும் . தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல்போல , புதிய புதிய பொருள் படிக்குந்தோறும் தர வல்லது திருக்குறள் என்றால் அது மிகையாகாது .
" நீ எங்கிருந்தது வருகிறாய் ? " என்று வெளிநாட்டினர் யாராவது நம்மைக் கேட்டால் ," நான் திருக்குறள் பிறந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் " என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் .
நன்றி ஜெகதீஸ்...மிக்க நன்றி
நிச்சயம் கூடிய விரைவில் முடித்து விடுவேன்.
நான் இந்த குறள் ஒவ்வொன்றாக பதிவிடும் போது ஒவ்வொரு குறலும் எனக்கு
பல விசயங்களையும் என் வாழ்வில் நான் செய்த ஒவ்வொரு தவறையும்
நன்மையையும் எனக்கு உணர்த்துவதாக இருந்ததது . இவர் எதையும் விட்டு வைக்கவில்லை என்ற உண்மை நான் அறிந்தவரையில் இல்லை என்றே கூறலாம்.
நன்றி ..நன்றி
- GuestGuest
வாழ்த்துகள் ஐயா.
முடித்து விடுங்கள்.ஒரு மின் நூலாக மாற்றி விடுவோம்.அனைவருக்கும் பயன்படும்.
முடித்து விடுங்கள்.ஒரு மின் நூலாக மாற்றி விடுவோம்.அனைவருக்கும் பயன்படும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:வாழ்த்துகள் ஐயா.
முடித்து விடுங்கள்.ஒரு மின் நூலாக மாற்றி விடுவோம்.அனைவருக்கும் பயன்படும்.
நன்றி சக்தி நீங்கள் இருக்கும் தைரியத்தில் இதை சிறப்பாக முடித்து விடுவேன்.
மின் நூலாக்க நீங்கள் இருக்கிறீர்கள்.
நன்றி சக்தி
பழ.முத்துராமலிங்கம் அவர்களே!
தங்களின் குறட் பணியைப் பார்த்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தேசியக் கவி பாரதியின் பாடலைக், கம்பீர நாட்டை இராகத்தில் மனதுக்குள் பாடினேன்!
தங்களின் குறட் பணியைப் பார்த்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தேசியக் கவி பாரதியின் பாடலைக், கம்பீர நாட்டை இராகத்தில் மனதுக்குள் பாடினேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:1000 திருக்குறள் யாப்பிலக்கிணப் பதிவை நிறைவு
செய்துள்ளமைக்கு பாராட்டுகள்...
-
[You must be registered and logged in to see this image.]
நன்றி ஐயா ,வணக்கம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:பழ.முத்துராமலிங்கம் அவர்களே!
தங்களின் குறட் பணியைப் பார்த்ததும், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற தேசியக் கவி பாரதியின் பாடலைக், கம்பீர நாட்டை இராகத்தில் மனதுக்குள் பாடினேன்!
நன்றி ஐயா
உங்களைப் போன்றோரின் ஆசி இருக்கும் போது
ஊக்கம் தானாக வந்து விடுகிறது ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
மிக்க மகிழ்ச்சி பழ மு அவர்களே .
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நேற்றே வாழ்த்தி இருக்கவேண்டிய பதிவு --
பிரவுசர் திறக்கமுடியாமல் நேற்று ஒரே ஒரு பதிவு தான் செய்யமுடிந்தது.
உங்கள் விடா முயற்சி ,
எப்போதும் போல் சிவாவின் ஊக்குவிக்கும் குணம்,
ஜெகதீசன் அவர்களின் அறிவுரைகள்,
கேட்காமலேயே உதவிக்கரம் நீட்டும் சக்தி அவர்கள்
வேறென்ன வேண்டும் தொடருங்கள் பழ மு அவர்களே.
இன்னும் 330 குறள்கள் தானே?
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|