புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
2 Posts - 18%
heezulia
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
372 Posts - 49%
heezulia
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
25 Posts - 3%
prajai
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
6 Posts - 1%
sugumaran
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2020 9:07 am

புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது 202011130420305363_Terrorist-incident-in-Pondicherry-The-rape-of-5-girls-has_SECVPF
-
வில்லியனூர்,

வில்லியனூர் கீழ்சாத்த மங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது53). கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். இவர் கொத்த டிமைகளாக வைத்து இருந்த 5 சிறுமிகளை மீட்டு விசாரித்ததில் பண்ணையில் அடைத்து வைத்து போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார் (27), உறவினர் பசுபதி, அய்யனார் (23), வானூர் வேட்டைக்காரர்களான சிவா, மூர்த்தி ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதையடுத்து கன்னியப் பனின் இளைய மகன் சரத்குமாரும் (22), 15 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டனர்.

தாமாக முன்வந்து விசாரணை

இந்த விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இதற்காக தேசிய குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நேற்று புதுச்சேரி வந்தார். மங்கலம் போலீஸ் நிலையம், வாத்துப் பண்ணை உரிமையாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டார்.

அப்போது வில்லியனூர் துணை கலெக்டர் அஸ்வின் சந்துரு, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, குழந்தைகள் மேம் பாட்டு கழக இயக்குனர் அசோகன், புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன், தாசில்தார் அருண், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஆனந்த் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

தேசிய முக்கியத்துவம்

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் எடுத்த நடவடிக்கை, சிறுமிகளின் பாதுகாப்பு, குற்றம் சாட்டப் பட்டவர்களை எந்த வகை யில் தண்டிப்பது என்பது குறித்து ஆலோசிக் கப்பட்டு வருகிறது. வந்தவாசியில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்கு சிறுமிகள் விற்கப்பட்டு இருக்கிறார்கள். மீட்கப்பட்ட அவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு மனரீதியான ஆலோசனை வழங்கப் படுகிறது. குழந்தை களுக்கு உண்டான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

காவல்துறையின் விசாரணை சரியான முறையில் சென்று கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை 8 பேர் கைது செய்யப் பட்டுள் ளனர். மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப் படுவார்கள்.

இதில் சம்பந்தப்பட்ட வர்கள் தண்டிக்கப்பட வேண் டும். புதுவையில் இது போன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கி றோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தாக இந்த வழக்கு உள்ளது. விசாரணை அறிக்கையை டெல்லியில் உள்ள ஆணைய தலைவரிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக