புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
25 Posts - 50%
heezulia
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
7 Posts - 2%
prajai
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_m10மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 11, 2020 7:07 pm

மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் BAKUL-TREE
-
மகிழ மரம்
ஆங்கிலப் பெயர்: ஸ்பானிஷ் செர்ரி (Spanish Cherry)
தாவரவியல் பெயர்: ‘மிமுசோப்ஸ் இலாங்கி’
(Mimusops Elengi)
வேறு மொழிப் பெயர்கள்: முல்சாரி (இந்தி), பொகடா
(தெலுங்கு), இலஞ்சி (மலையாளம்), ரஞ்சல் (கன்னடம்),
பகுனா (சமஸ்கிருதம்)

இளம்பச்சை நிறத்தில் அடர்த்தியான இலைகளையும்,
மணம் மிக்க சக்கர வடிவிலான மலர்களையும் கொண்டது
மகிழ மரம். ‘சபோடாசியே’ (Sapotaceae) குடும்பத்தைச்
சேர்ந்தது. இந்த மரம் 16 மீட்டர் உயரம் வரை வளரும்.

இலைகள் தோல் போன்று கடினமானவை; பளபளப்பாக
இருக்கும். தொங்கும்

கொத்துகளாக மலர்கள் மலர்கின்றன. மலர்களின் இதழ்கள்
மிகச் சிறியவை. இப்பூக்களை நாரில் தொடுக்க முடியாது.
ஊசி நூலில் கோத்து மாலையாகச் செய்வார்கள். மகிழம்பூ
பதினைந்து, இருபது நாட்கள் வரை உலராமல் இருக்கும்.
வாடினாலும் வாசனையுடன் இருக்கும்.

ஒரு மரத்தில் ஆயிரக்கணக்கான மலர்கள் மலரும்.
மலர்ந்த மலர்கள் உதிர்ந்துவிடும். அல்லி வட்டம் இரண்டு
அடுக்குகளால் ஆனது. உள் வட்டம் 8 முதல் 10 இதழ்களுடனும்,
வெளி அடுக்கில் உள்ள இரு மடங்கு எண்ணிக்கையிலான
இதழ்களுடனும் காணப்படும்.

மலர்களின் நுனி, பல் போன்று இருக்கும். இதைச் சக்கர வடிவ
அல்லி வட்டம் என்பர். கனிகள் முட்டை வடிவத்தில் மஞ்சள்
நிறத்துடன் இருக்கும். மலர்கள் மார்ச் முதல் மே மாதம்
வரையிலும், கனிகள் மே முதல் ஜூன் மாதம் வரையிலும்
தோன்றும்.
-
--------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 11, 2020 7:09 pm

மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம் BAKULA
-
வளரும் இடங்கள்
தென்னிந்திய வனப்பகுதிகளில் காணப்படும்
இந்த உயரமான மரம், இந்தியாவின் வெப்பமான
பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எல்லாவகையான நிலப்பகுதிகளிலும்
வளர்கிறது.

மருத்துவப் பயன்கள்
மகிழ மரத்தின் மலர், கனி, விதை, பட்டை போன்றவை,
மருத்துவப் பயன் உடையவை. மணமிக்க மலர்களில்
இருந்து வாசனைப் பொருள் தயாரிக்கப்படுகிறது.
உலர்ந்த மலர்களைப் பொடி செய்து, மூக்குப்பொடி
போல உள்ளிழுக்கப்பட்டு, தலைவலிக்கான மருந்தாகப்
பயன்படுத்தப்படுகிறது.

கனிகள் புண்களைக் குணப்படுத்தும் மருந்தாக
உபயோகப்படுகிறது. பட்டை சத்து மருந்தாகவும்,
காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும், பல், ஈறு தொடர்பான
உபாதைகளுக்கு மருந்தாகவும் உதவுகிறது.

மகிழம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து,
தலைக்குத் தடவி வந்தால் பொடுகு, பேன் தொல்லை
இருக்காது.

இலக்கியத்தில் மகிழம்
மகிழ மரம் ‘வகுள மரம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
இலக்கியத்தில் பல இடங்களில் மகிழ மரம் பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஓடு தேர்க்கான் வகுளம்’
– சீவக சிந்தாமணி

‘மடல் பெரிது தாழி மகிழினிது கந்தம்’ – ‘வாக்குண்டாம்’
– ஔவையார்

‘நறுந் தண் தகரம், வகுளம்,
இவற்றை’
– மணிமேகலை

– கி.சாந்தா
பட்டம்-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக