Latest topics
» கருத்துப்படம் 15/06/2024by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
nsatheeshk1972 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருடுபோகவில்லை என்று அறிக்கை அளித்த நிலையில் கோயிலில் இருந்து 1,300 சிலைகள் மாயம்:அறநிலையத்துறை அதிர்ச்சி
Page 1 of 1
திருடுபோகவில்லை என்று அறிக்கை அளித்த நிலையில் கோயிலில் இருந்து 1,300 சிலைகள் மாயம்:அறநிலையத்துறை அதிர்ச்சி
சென்னை:
-
கோயில்களில் இருந்து சிலைகள் எதுவும் திருடு
போகவில்லை என்று நிர்வாக அதிகாரிகள்,
அறநிலையத்துறைக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
ஆனால் சிலை தடுப்பு பிரிவு 1,300 சிலைகள் காணாமல்
போனதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல்
கமிஷனர் அலுவலகம் குழப்பத்தில் உள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை
கட்டுப்பாட்டில் 44,120 கோயில்கள் உள்ளன. இதில்,
ஐம்பொன் சிலைகள், மரகத லிங்கங்கள் மற்றும்
பழங்கால கற்சிலைகள் என 4 லட்சத்துக்கும் மேற்பட்ட
சிலைகள் உள்ளன.
இந்த சிலைகளுக்கு வெளிநாடுகளில் விலை அதிகம்
கிடைக்கும் என்பதால் சமூக விரோதிகள் வெளிநாடுகளுக்கு
கடத்தி சென்று விற்பனை செய்கின்றனர்.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட
போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
ஆனால், அதோடு தன்னுடைய பணி முடிந்து விட்டதாக
நினைக்கின்றனர்.
அதன்பிறகு அந்த சிலைகள் தொடர்பான விவரங்களை
பதிவேட்டில் சேர்ப்பதில்லை. இதனால், சிலைகளின்
விவரங்களும் அறநிலையத்துறைக்கு தலைமைக்கு
தெரிவதில்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை
அலுவலர்கள் பணிமாறுவதாலும், அடுத்து வரும்
அலுவலர்களுக்கு சிலை தொடர்பான விவரங்கள் மற்றும்
அந்த புகார்கள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை.
இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் பல
ஆண்டுகளுக்கு பிறகு கோயில்களில் காணாமல் போன
சிலை மீட்கப்பட்டால் கூட இந்த சிலை எங்களது கோயிலுக்கு
உரியது இல்லை என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
குறிப்பாக, சிலைக டத்தல் கும்பல்களிடம் இருந்து மீட்கப்பட்ட
100க்கும் மேற்பட்ட சிலைகள் எந்த கோயில்களை சேர்ந்தது
என்பது குறித்து தெரியாத நிலையில், அந்த சிலைகளை
அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பூஜை செய்யும்
நிலை தான் இன்றளவு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய
அறநிலையத்துறையில் உள்ள 830 கற்சிலைகள் உட்பட
1300 சிலைகள் காணாமல் போயுள்ளதாக சிலை திருட்டு
தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறநிலையத்துறை தலைமைக்கு
தெரியவில்லை. இந்த நிலையில் அறநிலையத்துறை கமிஷனர்
அலுவலகம் சார்பில், கடந்த 1950ம் ஆண்டில் இருந்து காணாமல்
போன சிலை விவரம், அதில், கற்சிலை விவரம், பெயர்,
உலோக சிலை விவரம், பெயர், காணாமல் போன தேதி/வருடம்,
களவு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதா?
செய்யப்பட்டிருப்பின் முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்கின்
விவரம் உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்ப கோயில் அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்த கோயில்களில் காணாமல் போன சிலை தொடர்பான
விவரங்கள் தெரியவில்லை. இதனால், பெரும்பாலான கோயில்
அலுவலர்கள் சார்பில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை
என்று அறிக்கை அனுப்பியுள்ளனர்.
இது, கமிஷனர் அலுவலகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன்
-
கோயில்களில் இருந்து சிலைகள் எதுவும் திருடு
போகவில்லை என்று நிர்வாக அதிகாரிகள்,
அறநிலையத்துறைக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
ஆனால் சிலை தடுப்பு பிரிவு 1,300 சிலைகள் காணாமல்
போனதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல்
கமிஷனர் அலுவலகம் குழப்பத்தில் உள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை
கட்டுப்பாட்டில் 44,120 கோயில்கள் உள்ளன. இதில்,
ஐம்பொன் சிலைகள், மரகத லிங்கங்கள் மற்றும்
பழங்கால கற்சிலைகள் என 4 லட்சத்துக்கும் மேற்பட்ட
சிலைகள் உள்ளன.
இந்த சிலைகளுக்கு வெளிநாடுகளில் விலை அதிகம்
கிடைக்கும் என்பதால் சமூக விரோதிகள் வெளிநாடுகளுக்கு
கடத்தி சென்று விற்பனை செய்கின்றனர்.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட
போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
ஆனால், அதோடு தன்னுடைய பணி முடிந்து விட்டதாக
நினைக்கின்றனர்.
அதன்பிறகு அந்த சிலைகள் தொடர்பான விவரங்களை
பதிவேட்டில் சேர்ப்பதில்லை. இதனால், சிலைகளின்
விவரங்களும் அறநிலையத்துறைக்கு தலைமைக்கு
தெரிவதில்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை
அலுவலர்கள் பணிமாறுவதாலும், அடுத்து வரும்
அலுவலர்களுக்கு சிலை தொடர்பான விவரங்கள் மற்றும்
அந்த புகார்கள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை.
இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் பல
ஆண்டுகளுக்கு பிறகு கோயில்களில் காணாமல் போன
சிலை மீட்கப்பட்டால் கூட இந்த சிலை எங்களது கோயிலுக்கு
உரியது இல்லை என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
குறிப்பாக, சிலைக டத்தல் கும்பல்களிடம் இருந்து மீட்கப்பட்ட
100க்கும் மேற்பட்ட சிலைகள் எந்த கோயில்களை சேர்ந்தது
என்பது குறித்து தெரியாத நிலையில், அந்த சிலைகளை
அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பூஜை செய்யும்
நிலை தான் இன்றளவு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய
அறநிலையத்துறையில் உள்ள 830 கற்சிலைகள் உட்பட
1300 சிலைகள் காணாமல் போயுள்ளதாக சிலை திருட்டு
தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறநிலையத்துறை தலைமைக்கு
தெரியவில்லை. இந்த நிலையில் அறநிலையத்துறை கமிஷனர்
அலுவலகம் சார்பில், கடந்த 1950ம் ஆண்டில் இருந்து காணாமல்
போன சிலை விவரம், அதில், கற்சிலை விவரம், பெயர்,
உலோக சிலை விவரம், பெயர், காணாமல் போன தேதி/வருடம்,
களவு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதா?
செய்யப்பட்டிருப்பின் முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்கின்
விவரம் உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்ப கோயில் அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்த கோயில்களில் காணாமல் போன சிலை தொடர்பான
விவரங்கள் தெரியவில்லை. இதனால், பெரும்பாலான கோயில்
அலுவலர்கள் சார்பில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை
என்று அறிக்கை அனுப்பியுள்ளனர்.
இது, கமிஷனர் அலுவலகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன்
Similar topics
» விவிபாட் இயந்திரத்தில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே வாக்களித்ததாக ரசீது வெளியானதால் அதிர்ச்சி:தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டு உத்தரவு
» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
» கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
» அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!
» செப். 11 நினைவு நாளில் யு.எஸ்.ஸுக்கு அதிர்ச்சி அளித்த தலிபான்கள்- தாக்குதலில் 50 வீரர்கள் படுகாயம்
» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
» கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
» அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!
» செப். 11 நினைவு நாளில் யு.எஸ்.ஸுக்கு அதிர்ச்சி அளித்த தலிபான்கள்- தாக்குதலில் 50 வீரர்கள் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|