புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
68 Posts - 41%
heezulia
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
2 Posts - 1%
manikavi
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
1 Post - 1%
prajai
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
319 Posts - 50%
heezulia
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
21 Posts - 3%
prajai
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 01, 2020 7:00 am

``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Vikatan%2F2020-01%2F89b0a451-6ce5-4805-8642-4ea0c5d2dbe1%2FEB8A7745.JPG?rect=0%2C0%2C6720%2C3780&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
இருபது வருடங்களாக திரைத்துறையில்
தம்பதிகளாகப் பயணித்துவரும், பாடகர்கள், திப்பு
மற்றும் ஹரிணியை சந்தித்துப் பேசினோம்.

கிட்டத்தட்ட இருபது வருடங்களாக திரைத்துறையில்
தம்பதிகளாகப் பயணித்துவருகிறார்கள், பாடகர்கள்
திப்பு- ஹரிணி.

இந்த இருபது வருட பயணத்தில் நடந்த பல
விஷயங்களைக் கேட்டறிய, அவர்களை சந்தித்துப்
பேசினோம்.

உங்களின் முதல் சந்திப்பு எப்போது நடந்தது..?

"நான் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன்கிட்ட
உதவியாளரா இருந்தேன். அப்போ ஒரு நாள், ஹரிணி
ஸ்டூடியோவுக்கு பாட வந்தாங்க.

அதுதான், நான் இவங்களைப் பார்த்த முதல் சந்திப்பு.
அவங்க பாடவேண்டிய பாடல்ல சில டபுள் மீனிங்
வார்த்தைகள் இருந்துச்சு. அதெல்லாம் நான் பாட
மாட்டேன்னு சொன்னாங்க. செம போல்டா பேசுறாங்களேனு
தோணுச்சு. அப்புறம் பாட ஆரம்பிச்சதும், சில இடங்களில்
கரெக்‌ஷன் சொன்னேன்.

அதை ஹரிணி ஏத்துக்கவே இல்லை. சரியாதான் இருக்குனு
சொன்னாங்க. அப்போ நான் முரளிதரன் மாமாகிட்ட,
`என்ன அங்கிள், கரெக்‌ஷன் சொன்னாக்கூட ஏத்துக்க
மாட்றாங்க'ன்னு சொன்னேன். `அவங்க சீனியர்டா,
அவங்ககிட்ட எப்படி சொல்லணுமோ அப்படிச் சொல்லணும்னு'
சொன்னாங்க. ரெண்டு பாட்டு பாடவேண்டிய இடத்துல ஒரு
பாட்டு மட்டும் பாடிட்டுப் போயிட்டாங்க.

என்னாலதான் கோவப்பட்டு போயிட்டாங்கன்னு எனக்கு
அவங்க மேல கொஞ்சம் கோபமா இருந்துச்சு."

"ரெண்டாவது சந்திப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட
ஸ்டூடியோவில் நடந்துச்சு. இவங்க, `கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்’ படத்தோட ரெக்கார்டிங்கிற்கு
வந்திருந்தாங்க.

நான் ஒரு ஹிந்தி படத்தோட ரெக்கார்டிங்கிற்குப் போயிருந்தேன்.
இந்த சந்திப்பில் நாங்க எதுவுமே பேசிக்கலை. அதுக்கப்புறம்,
தேவா சாரோட ஆஸ்திரேலியா கான்சர்ட்டில் மீட் பண்ணிக்கிட்டோம்.

அப்போ, `வாலி’ படத்தோட `ஏப்ரல் மாதத்தில்’ பாட்டை என்னையும்,
ஹரிணியையும் சேர்ந்து பாடச் சொன்னாங்க. எனக்கு, பாடல்
வரிகள் மனப்பாடமா இருக்காது. ஆனால், ஹரிணிக்கு வரிகள்
நல்லாவே ஞாபகத்துல இருக்கும்.

அதுனால தேவா சார் ஹரிணிகிட்ட கேட்கச் சொன்னார்.
அப்போதான், இவங்களோட கேரக்டர் பத்தி எனக்குத் தெரிஞ்சது.
ரொம்ப அமைதியா, புரியுற மாதிரி வரிகளைச் சொல்லிக்
கொடுத்தாங்க’’ என திப்பு சொன்னதும் ஹரிணி தொடர்ந்தார்.

"இவர்தான் அன்னைக்கு ஸ்டூடியோவில் என்னை கடுப்பாக்கினார்னு
எனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம்தான் தெரியும்.
இவர் ஏன் அன்னைக்கு அப்படி பேசினார்னு இவரோட பழகுனதுக்கு
அப்பறம்தான் எனக்கும் தெரிஞ்சது.

எந்த ஒரு விஷயமா இருந்தாலும், அது பக்காவா இருக்கணும்னு
நினைப்பார். அப்படி நினைக்கிறவங்களுக்கு கோபமும்
இருக்கத்தான் செய்யும்.’’
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 01, 2020 7:02 am

``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Vikatan%2F2020-01%2F6fb7bb57-dc06-49e7-809d-0729d76d0efb%2FEB8A7770.JPG?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
"22 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.
என்னைப் பொறுத்தவரை இந்த வயசு கல்யாணத்துக்கு
சரியான வயசுதான்னு நினைக்கிறேன்.

சின்ன வயசுலேயே குடும்பப் பிரச்னைகளை ஃபேஸ்
பண்றது கொஞ்சம் சிரமமாதான் இருக்கும். ஆனாலும்
அதைச் சரியா பண்ணிட்டா, லைஃப் நல்லா இருக்கும்.

நாம எப்படி வாழுறோம்கிறது நம்ம கையிலதான்
இருக்கு. எங்க கல்யாணம் நடக்கும்போது, ஹரிணி
பாப்புலர் சிங்கர். நான் என் கரியரையே ஆரம்பிக்கலைனு
சொல்லலாம். அந்தச் சமயத்தில்,
`நான் சின்ன வயசுலேயே கல்யாணம் பண்றதுனால
கல்யாணத்துக்கு அப்பறமும் என் அப்பா அம்மா, தங்கச்சியை
நான்தான் பாத்துக்கணும்’னு சொன்னேன்.

`நான் ஒரு பெரிய சிங்கர். நான் சொல்றதைத்தான்
நீ கேட்கணும்’னு ஹரிணி சொல்லலை. என் நிலைமையைப்
புரிஞ்சுக்கிட்டு ஓகே சொன்னாங்க.

எந்த ஈகோவும் இல்லாதனாலதான், நாங்க இத்தனை வருஷமா
ஹேப்பியா இருக்கோம்.’’

இந்த 20 வருட பயணத்தில் மறக்க முடியாதவர்கள் யார் யார்;
நீங்க கத்துக்கிட்ட மிகப் பெரிய விஷயம் என்ன?

"எங்க கரியர்ல தேவா சார், வித்யாசாகர் சார், ரஹ்மான் சார்,
ஹாரிஸ் சார்னு இவங்க நாலு பேரும் ரொம்ப முக்கியமானவங்க.
எல்லா இசையமைப்பாளர்களும் ஒரு பாடகருக்கு
முக்கியமானவங்கதான். ஏன் இந்த நாலு பேரைச் சொல்றோம்னா,
நாங்க யாருனு மக்களுக்குத் தெரியாதபோது, எங்களை நம்பி
வாய்ப்பு கொடுத்தாங்க.

`இவன் பண்ணுவான்’னு நம்பி ஒரு விஷயத்தைப் பண்ணச்
சொல்லுவாங்க. அப்படி இவங்களாலதான் இன்னைக்கு நாங்க
இந்த நிலையில் இருக்கோம். இவங்களை மறந்துட்டோம்னா,
எங்களுக்கு சோறு கிடைக்காது."



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 01, 2020 7:05 am

"இந்தப் பயணத்தில், ஒரு பாடலை ஆடியோவாக
கேட்கிறதுக்கும் விஷுவலா பார்க்கிறதுக்கும்
நிறைய வித்தியாசம் இருக்குனு கத்துக்கிட்டேன்.

இதை, கமல் சாரோடு நான் வொர்க் பண்ணும்
போதுதான் புரிஞ்சுக்கிட்டேன். `அன்பே சிவம்’ படத்தோட
`ஏலே மச்சி, மச்சி’ பாட்டுல நான் கமல் சாரோட
போர்ஷனைப் பாடினேன்.

பாடி முடிச்சதும், `ஒரு பெரிய படத்துல ரொம்ப நல்ல
பாட்டு ஒண்ணு பாடியிருக்கோம்’னு ரொம்ப
சந்தோஷப்பட்டேன். ஆனா, கொஞ்ச நாள் கழிச்சு
வித்யாசாகர் சார் படத்துல என் குரல் இருக்காதுனு
சொன்னார். நான் `ஏன்’னு கேட்கும்போது,

`படத்துல கமல் சாருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடும்.
அவரால் ஹை பிச்ல பாட முடியாது. அதனால,
கமல் சாரோட போர்ஷனை அவரே பாடிட்டார்’னு
சொன்னாங்க.

அப்போகூட, ஆக்ஸிடென்ட் ஆனா என்ன, பாட்டுதானேனு
நினைச்சேன். படம் பார்க்கும்போதுதான், ஆக்ஸிடென்ட்
ஆனதுக்கு அப்பறம் கமல் சாரோட உடம்பே
மாறியிருக்கும்னு தெரிஞ்சது. அந்தக் கேரக்டர் அப்படித்தான்
பாடும்னும் தெரிஞ்சது.

அதை பார்த்தப்போதான், ஒரு நடிகர் பாட்டை
எப்படி பார்ப்பார், பாடகர் எப்படி பார்ப்பார்னு புரிஞ்சுகிட்டேன்.’’
-
------------------------
-மா.பாண்டியராஜன்
நன்றி- விகடன்-17 Jan 2020

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக