புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தவர் உயிர் பிழைத்தார் Poll_c10இறந்தவர் உயிர் பிழைத்தார் Poll_m10இறந்தவர் உயிர் பிழைத்தார் Poll_c10 
5 Posts - 63%
heezulia
இறந்தவர் உயிர் பிழைத்தார் Poll_c10இறந்தவர் உயிர் பிழைத்தார் Poll_m10இறந்தவர் உயிர் பிழைத்தார் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இறந்தவர் உயிர் பிழைத்தார் Poll_c10இறந்தவர் உயிர் பிழைத்தார் Poll_m10இறந்தவர் உயிர் பிழைத்தார் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தவர் உயிர் பிழைத்தார்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Jan 11, 2010 12:48 pm




இறந்தவர் உயிர் பிழைத்தார் Hl245













சென்னை : தனியார் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் உயிர் பிழைத்தார்.
அண்ணா
நகர் (மேற்கு) குஜநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபி (42). முன்னாள் ராணுவ
வீரர். இவரது மனைவி அனுராதா. மாதவரத்தில் உள்ள கம்பெனியில்
செக்யூரிட்டியாக கோபி வேலை பார்த்தார். கடந்த மாதம் 30ம் தேதி உடல்நலம்
பாதிக்கப்பட்டதால், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபியை
சேர்த்தனர்.
இந்நிலையில், கோபி இறந்து விட்டதாக கடந்த 7ம் தேதி
டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து
சென்றனர். அங்கு ஐஸ் பெட்டியில் கோபியின் உடலை வைத்த போது உடல்
ஆடியுள்ளது. வாயில் நுரை தள்ளியது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை
உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு
சோதனை செய்த டாக்டர்கள், அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு
மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோபியின் உறவினர் தனபால் கூறியதாவது:
கோபியை தனியார்
மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் 48 மணி நேரத்தில் காப்பாற்றி
விடலாம் என்றனர். ரூ.1.40 லட்சம் மருந்துகள் வாங்கி கொடுத்தோம்.
மருத்துவமனை பில் மட்டும் ரூ.1.25 லட்சம் ஆகிவிட்டது.
இந்நிலையில்
கோபி இறந்துவிட்டார். ரூ.1 லட்சத்தை செலுத்தி விட்டு உடலை எடுத்து செல்ல
டாக்டர்கள் கூறினர். அதன்பின் மருத்துவமனையில் பேசி ரூ.40 ஆயிரம்
கட்டிவிட்டு கோபியின் உடலை எடுத்து சென்றோம். உடலை புதைக்க எல்லா
ஏற்பாடுகளும் செய்து விட்டோம். உறவினர்களும் மாலைகளுடன் வந்துவிட்டனர்.
ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்ற போது அசைவுகள் இருந்தன. வீட்டுக்கு கொண்டு
சென்றதும், கோபி உயிருடன் இருக்கிறான். இறந்து விட்டதாக கூறுகிறாய்’ என்று
அங்கிருந்தவர்கள் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். அதன்பின் கோபியை அரசு
பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.
இவ்வாறு தனபால் கூறினார்.
மருத்துவமனை
டீன் டாக்டர் மோகனசுந்தரம் கூறுகையில், ‘‘கோபி மிகவும் மோசமான நிலையில்
உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றா




இறந்தவர் உயிர் பிழைத்தார் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 11, 2010 12:53 pm

இந்த மரண அறிவிப்பு மருத்துவர்களின் அலட்சியக் குறைவால் ஏற்பட்டிருக்கும்!!!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



இறந்தவர் உயிர் பிழைத்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 12:59 pm

சிவா wrote:இந்த மரண அறிவிப்பு மருத்துவர்களின் அலட்சியக் குறைவால் ஏற்பட்டிருக்கும்!!!

சரியா சொன்னீங்க தல

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 11, 2010 1:00 pm

இறந்தவர் உயிர் பிழைத்தார் 67637 இறந்தவர் உயிர் பிழைத்தார் 67637 இறந்தவர் உயிர் பிழைத்தார் 67637 இறந்தவர் உயிர் பிழைத்தார் 67637 இறந்தவர் உயிர் பிழைத்தார் 67637 இறந்தவர் உயிர் பிழைத்தார் 67637 இறந்தவர் உயிர் பிழைத்தார் 67637 இறந்தவர் உயிர் பிழைத்தார் 67637

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jan 11, 2010 2:23 pm

கவனக்குறைவாக இருந்தது மட்டுமில்லாமல், காசிக்கும் பேரம்........பதிவிற்கு நன்றி தண்டாயுதபாணி!



இறந்தவர் உயிர் பிழைத்தார் Skirupairajahblackjh18
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Tue Jan 12, 2010 6:51 am

kirupairajah wrote:கவனக்குறைவாக இருந்தது மட்டுமில்லாமல், காசிக்கும் பேரம்........பதிவிற்கு நன்றி தண்டாயுதபாணி!

இறந்தவர் உயிர் பிழைத்தார் 678642 இறந்தவர் உயிர் பிழைத்தார் 677196 இறந்தவர் உயிர் பிழைத்தார் 677196



இறந்தவர் உயிர் பிழைத்தார் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக