புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
284 Posts - 45%
heezulia
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
19 Posts - 3%
prajai
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
7 Posts - 1%
mruthun
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Thu Oct 29, 2020 8:32 am

 #திருக்கழுக்குன்றம்:-#அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை..

download%2B%25281%2529.jpg


#அன்னாபிஷேகம் பற்றிய புராண கதை என்ன ? #அன்னாபிஷேகம் கொண்டாடும் காரணம் என்ன ?                                                     #அன்னாபிஷேகப் பலன்கள் என்ன ?
#அன்னாபிஷேகத்திற்கு பிடி அரிசி தரும் நன்மைகள் என்ன என்று விளக்கமாக பார்க்கலாம் இது கொஞ்சம் பெரிய பதிவா இருந்தாலும் அன்பர்கள் இந்த பதிவை முழுசா பார்த்து பயன் பெறுங்கள்.
எந்த வேலையும் செய்யாமல் ஓசி சோறு உண்டு வெட்டியாக ஊர் சுற்றுபவர் குறித்து சோறுகண்ட இடம் சொர்க்கம் என்று செல்லப்படுகிறது ஆனால் அது உண்மை பொருள் என்னவென்றால்  சோறு ஆகிய அன்னத்தை அதாவது #அன்னாபிஷேகத்தை கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் இது தான் காலப்போக்குல சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று மாறிடுச்சு இந்த வருடம் அக்டோபர் மாதம்  30ம் தேதி வெள்ளிக்கிழமை #அன்னாபிஷேகப் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது
கல்லினுள் தேரை முதல் கருப்பையிலுள்ள உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் தான் ஈசன் அதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்கள் #அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது சரி அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் தான் செய்ய வேண்டும் மற்ற மாதங்களிலும் செய்யலாம் என்ற ஒரு சந்தேகம் வரும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான்  அப்படி சந்திரனின் சாபம் தான் என்ன அதுதான் இதோட புராணப் பின்னணி என்ன என்று  பார்க்கலாம் இந்த கதை வந்தது பல பேருக்கு தெரிந்த கதை தான் சந்திரன் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாராபட்சம் காட்டியதால் மாமனார் டென்ஷனால் உடல் நலிவுபெறும்  என்று சாபம் பெற்ற சாபத்தினால் சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது அதனால் மிகவும் மனம் வருந்திய சந்திரன் சாபம் நீங்க என்ன வழி என கேட்க  திங்களூரில் சிவனைப் பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார் தட்சன் உடனே சந்திரன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான் அவன் மேனியின் ஒளியில் நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது மூன்றே மூன்று கலைகள் மிச்சம் இருக்கும் போது சிவனார் அவன்பால் மனமிரங்கி அந்த பிறையை தனது தலையில் அணிந்து கொண்டார் கொடுத்த வாக்கை மீறி அவளுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுதும் வருடத்தில் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமியன்று மட்டுமே கிடைத்தது அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும் இது எப்போது நடக்கும் பாதை நான் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச்செய்தார் விளைவாக திங்கள் முடி சூடி அவருக்கு மதி முழுமையுடன் ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வது தானே சிறப்பு ஆன்மீக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது அக்டோபர் மாதத்தில்தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகின்றன என்கிறது வானவியல் நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப் படுத்தினார்கள் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமைதான் அந்த ஐப்பசி பௌர்ணமி அபிஷேகத்திற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது ஒவ்வொரு அண்ணப்பர் கையிலும் சிவரூபம் உள்ளதா புராணங்கள் கூறுகின்றன இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்காது என்பதை உணர்த்தவும் அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவும்  அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது அதுமட்டுமல்ல நமது பேரண்டம் நிலம் நீர் ஆகாயம் காற்று நெருப்பு என்ற பஞ்சபூதங்களால் ஆனது அந்த பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படும் செய்து உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றி கிட்ட அருள்செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும் நாட்டிலும் வீட்டிலும் எக்காலத்திலும் உணவுப்பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு #அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்  நம் முன்னோர்கள்.அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நிலையத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து காற்றினில் விரித்து சூரியனின் வெப்பத்தால் உருகி விளைச்சலை நமக்குத் தருகிறது காற்றின் உதவியுடன் கதிர் அறுத்து எடுக்கப்படும் நெல் உமி நீக்கப்பட்ட அரிசி ஆனபின் மண்ணாலான பானையில் நீரில் நிரப்பப்பட்டு காற்றின் துணையால்  எரியும் நெருப்பில் வெந்து அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது  அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால் தான் #அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது

தொடரும்....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக