புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_c10எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_m10எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_c10எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_m10எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_c10 
3 Posts - 8%
heezulia
எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_c10எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_m10எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_c10எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_m10எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_c10எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_m10எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 8:30 pm

எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே!

எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Tamil_News_large_2622022

தினமலர் இணையதள வாசகர்களே... உலகெங்குமுள்ள தமிழர்களை தாலாட்டி வந்த தேவகானம் வாய்மூடி மவுனம் ஆகிவிட்டது. நமது மூச்சில் கலந்து மனதை கொள்ளை கொண்ட காந்தர்வ குரல் கண்ணை மூடி விட்டது. எஸ்.பி.பி. என்ற மூன்றெழுத்து மந்திரம் மூச்சை நிறுத்தி விட்டது.

ஆனாலும் நமது சுவாசம் இருக்கும் வரை காற்றில் கலந்த எஸ்.பி.பி.யின் இசையும் இருக்கும். எஸ்.பி.பியின் அத்தனை பாடல்களும் அமுதகானம் என்றாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் மிக மிக நெருக்கமாக இருக்கும். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஏன் அந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை அந்த பாடல் முதல் வரி உடன் நமது இணையதளத்தில் எழுதுங்கள். உங்கள் கருத்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை சென்றடையட்டும். எஸ்.பி.பி.க்கு அதுவே நீங்கள் செலுத்தும் அஞ்சலியாகட்டும்.

உங்கள் கருத்துகளை #Ilovespbsongs என்ற ஹேஷ்டேக் உடன் பதிவு செய்யுங்கள்.

எஸ்.பி.பி.யின் குரலில் உதித்த சில முக்கியமான தனி மற்றும் டூயட் பாடல்களை கீழே கொடுத்துள்ளோம். வாசகர்களாகிய நீங்கள் உங்கள் பிடித்த மனம் கவர்ந்த பாடல்களை இதிலிருந்தும் தேர்ந்தெடுத்து சொல்லலாம். அல்லது இவை தவிர்த்து உங்களுக்கு பிடித்தமான பாடல்களையும், உங்கள் கருத்துக்களுடன் தெரிவிக்கலாம்.

.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 8:30 pm

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள் !

1. ஓ மைனா ஓ மைனா - நான்கு கில்லாடிகள்
2. மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் - பால்குடம்
3. வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை
4. இறைவன் என்றொரு கவிஞன் - ஏன்
5. ஆயிரம் நினைவு ஆயிரம் - அவளுக்கென்று ஓர் மனம்
6. திருமகள் தேடி வந்தாள் - இருளும் ஒளியும்
7. பேசு மனமே பேசு பேதை மனமே பேசு - புதிய வாழ்க்கை
8. தொடுவதென்ன தென்றலோ மலர்களோ - சபதம்
9. அன்பு வந்தது என்னை ஆள வந்தது - சுடரும் சூறாவளியும்
10. காலங்களே காலங்களே காதல் இசை - கனிமுத்து பாப்பா
11. இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு - ராஜா
12. அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன்
13. கடவுள் அமைத்து வைத்த மேடை - அவள் ஒரு தொடர் கதை
14. பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை
15. எத்தனை அழகு கொட்டி கிடக்குது - சிவகாமியின் செல்வன்
16. இதழே இதழே தேன் வேண்டும் - இதயக்கனி
17. சம்சாரம் என்பது வீணை - மயங்குகிறாள் ஒரு மாது
18. உன்னை நான் பார்த்தது - பட்டிக்காட்டு ராஜா
19. மன்மத லீலை மயக்குது ஆளை - மன்மத லீலை
20. தென்றலுக்கு என்றும் வயது - பயணம்
21. அங்கும் இங்கும் - அவர்கள்
22. ஜுனியர் ஜுனியர் இருமனம் கொண்ட - அவர்கள்
23. விழியிலே மலர்ந்தது - புவனா ஒரு கேள்விக் குறி
24. வான் நிலா நிலா அல்ல - பட்டினப்பிரவேசம்
25. என்னடி மீனாட்சி - இளமை ஊஞ்சலாடுகிறது
26. ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் - முள்ளும் மலரும்
27. கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது
28. சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில்
29. அபிஷேக நேரத்தில் அம்பாளை - அழகே உன்னை ஆராதிக்கிறேன்
30. பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து - ஏணிப்படிகள்
31. மேகங்களே வாருங்களே - மல்லிகை மோகினி
32. எங்கேயும் எப்போதும் - நினைத்தாலே இனிக்கும்
33. நம்ம ஊரு சிங்காரி - நினைத்தாலே இனிக்கும்
34. தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் - நூல்வேலி
35. யாரோ நீயும் நானும் யாரோ - பட்டாக்கத்தி பைரவன்
36. வா பொன் மயிலே - பூந்தளிர்
37. உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
38. என் ராஜாத்தி வாருங்கடி - திரிசூலம்
39. காதல் ராணி கட்டிக்கிடக்க - திரிசூலம்
40. மை நேம் இஸ் பில்லா - பில்லா
41. நாட்டுக்குள்ள எனக்கொரு - பில்லா
42. வாடாத ரோசாப்பூ நான் - கிராமத்து அத்தியாயம்
43. ஆடுங்கள் பாடுங்கள் - குரு
44. பொன் மாலைப் பொழுது - நிழல்கள்
45. மடை திறந்து தாவும் நதி அலை நான் - நிழல்கள்
46. வாசமில்லா மலரிது - ஒரு தலை ராகம்
47. இது குழந்தை பாடும் தாலாட்டு - ஒரு தலை ராகம்
48. நான் பொல்லாதவன் - பொல்லாதவன்
49. மான் கண்ட சொர்க்கங்கள் - 47 நாட்கள்
50. ஹே... ஓராயிரம் - மீண்டும் கோகிலா.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 8:31 pm

51. அட வாடா கண்ணா ராஜா என்று - சங்கர்லால்
52. ராகங்கள் பதினாறு உருவான - தில்லு முல்லு
53. பனிவிழும் மலர் வனம் - நினைவெல்லாம் நித்யா
54. நீதானே எந்தன் பொன் வசந்தம் - நினைவெல்லாம் நித்யா
55. இளைய நிலா பொழிகிறது - பயணங்கள் முடிவதில்லை
56. ராக தீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை
57. ஏ… ஆத்தா ஆத்தோரமா வாரீயா - பயணங்கள் முடிவதில்லை
58. கடவுள் படச்சான் உலகம் உண்டாச்சு - போக்கிரி ராஜா
59. இளமை இதோ இதோ - சகலகலா வல்லவன்
60. உனக்கென்ன மேலே நின்றாய் - சிம்லா ஸ்பெஷல்
61. நீல வான ஓடையில் - வாழ்வே மாயம்
62. வந்தனம் என் வந்தனம் - வாழ்வே மாயம்
63. கீதம் சங்கீதம் - கொக்கரக்கோ
64. தகிட ததிமி தகிட ததிமி - சலங்கை ஒலி
65. நானாக நான் இல்லை தாயே - தூங்காதே தம்பி தூங்காதே
66. பாடும் வானம் பாடி - நான் பாடும் பாடல்
67. காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு
68. கவிதை பாடு குயிலே குயிலே - தென்றலே என்னைத் தொடு
69. சங்கீத மேகம் - உதயகீதம்
70. தேனே தென்பாண்டி மீனே - உதயகீதம்
71. வா வெண்ணிலா உன்னைத் தானே - மெல்லத் திறந்தது கதவு
72. நிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம்
73. மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம்
74. என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன்
75. மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே
76. உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள்
77. வண்ணம் கொண்ட வெண் நிலவே - சிகரம்
78. காதல் ரோஜாவே - ரோஜா
79. பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ - உழவன்
80. என் காதலே என் காதலே - டூயட்
81. மின்னலே மின்னலே - மே மாதம்
82. ஒருவன் ஒருவன் முதலாளி - முத்து
83. எனைக் காணவில்லையே நேற்றோடு - காதல் தேசம்
84. தங்கத் தாமரை மலரே - மின்சாரக் கனவு
85. என் பேரு படையப்பா - படையப்பா
86. தீர்த்தக் கரை ஓரத்திலே - தீர்த்தக்கரையினிலே
87. வானத்த பார்த்தேன் பூமிய பார்த்தேன் - மனிதன்
88. தோட்டத்தில பாத்தி கட்டி - வேலைக்காரன்
89. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி
90. உன்னால் முடியும் தம்பி தம்பி - உன்னால் முடியும் தம்பி
91. கேளடி கண்மணி காதலன் சங்கதி - புது புது அர்த்தங்கள்
92. கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - புது புது அர்த்தங்கள்
93. மணமாலையும் மஞ்சளும் சூடி - வாத்தியார் வீட்டு பிள்ளை
94. பச்சமலை பூவு நீ உச்சி மலை தேனு - கிழக்கு வாசல்
95. பாடி பறந்த கிளி - கிழக்கு வாசல்
96. மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி
97. ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன - தர்மதுரை
98. கேளடி என் காதலி - கோபுர வாசலிலே
99. வந்தேண்டா பால்காரன் - அண்ணாமலை
100. வெற்றி நிச்சயம் - அண்ணாமலை

......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 8:31 pm

எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் Gallerye_123605499_2622022

1. இயற்கை என்னும் இளைய கன்னி - சாந்தி நிலையம்

2. ஆயிரம் நிலவே வா - அடிமைப் பெண்
3. பொட்டு வைத்த முகமோ - சுமதி என் சுந்தரி
4. மலரே மவுனமா - கர்ணா

5. மங்கையரில் மகராணி - அவளுக்கென்று ஓர் மனம்
6. பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் - கன்னிப் பெண்
7. ஆரம்பம் இன்றே ஆகட்டும் - காவியத் தலைவி
8. உன்னை தொட்ட காற்று வந்து - நவக்கிரஹம்
9. அங்கம் புதுவிதம் பழகிய - வீட்டுக்கு வீடு
10. என்ன சொல்ல என்ன சொல்ல - பாபு
11. வெள்ளி முத்து கள்ள நடமாடும் - மீண்டும் வாழ்வேன்
12. முள்ளில்லா ரோஜா முத்தாட - மூன்று தெய்வங்கள்
13. மாதமோ ஆவணி மங்கையோ - உத்தரவின்றி உள்ளே வா
14. கேட்டதெல்லாம் நான் தருவேன் - திக்கு தெரியாத காட்டில்
15. யமுனா நதி இங்கே ராதை முகம் எங்கே - கௌரவம்
16. தேன் சிந்துதே வானம் - பொன்னுக்கு தங்க மனசு
17. அன்பு மேகமே இங்கு ஓடி வா - எங்கம்மா சபதம்
18. அங்கே வருவது யாரோ - நேற்று இன்று நாளை
19. தேவன் வேதமும் கண்ணன் கீதையும் - ராஜநாகம்
20. பொன்னான மனம் எங்கு போகின்றதோ - திருமாங்கல்யம்
21. இரு மாங்கனி போல் இதழோரம் - வைரம்
22. சுகம்தானா சொல்லு கண்ணே - மன்மத லீலை
23. கண்டேன் கல்யாண பெண் போன்ற - மேயர் மீனாட்சி
24. எனக்கொரு காதலி இருக்கின்றாள் - முத்தான முத்தல்லவோ
25. நாலு பக்கம் வேடருண்டு - அண்ணன் ஒரு கோயில்
26. என் கண்மணி உன் காதலி - சிட்டுக்குருவி
27. ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சலாடுகிறது
28. இலக்கணம் மாறுதோ - நிழல் நிஜமாகிறது
29. நான் பேச வந்தேன் - பாலூட்டி வளர்த்த கிளி
30. கண்மணியே காதல் என்பது - ஆறிலிருந்து அறுபது வரை
31. சின்னப் புறா ஒன்று - அன்பே சங்கீதா
32. நதியோரம் - அன்னை ஓர் ஆலயம்
33. குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை - அழகே உன்னை ஆராதிக்கிறேன்
34. இமயம் கண்டேன் - இமயம்
35. திருத்தேரில் வரும் சிலையோ - நான் வாழ வைப்பேன்
36. நான் கட்டில் மேலே கண்டேன் - நீயா?
37. உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை - நீயா?
38. பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா - நினைத்தாலே இனிக்கும்
39. யாதும் ஊரே யாவரும் கேளீர் - நினைத்தாலே இனிக்கும்
40. இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும்
41. முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே - நிறம் மாறாத பூக்கள்
42. வீணை சிரிப்பில் ஆசை அணைப்பில் - நூல்வேலி
43. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் - பட்டாக்கத்தி பைரவன்
44. தேவதை ஒரு தேவதை - பட்டாக்கத்தி பைரவன்
45. மனதில் என்ன நினைவுகளோ - பூந்தளிர்
46. காத்தோடு பூ உரச - அன்புக்கு நான் அடிமை
47. பேரைச் சொல்லவா - குரு
48. நான் உன்னை நெனச்சேன் - கண்ணில் தெரியும் கதைகள்
49. பருவமே புதிய பாடல் பாடு - நெஞ்சத்தை கிள்ளாதே
50. அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி - பொல்லாதவன்.

..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

51. ஜெர்மனியின் செந்தேன் மலரே - உல்லாசப் பறவைகள்
52. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு
53. ஆயிரம் தாமைரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை
54. பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்
55. அந்தி மழை பொழிகிறது - ராஜபார்வை
56. இளங்கிளியே இன்னும் - சங்கர்லால்
57. கனா காணும் கண்கள் - அக்னி சாட்சி
58. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - நினைவெல்லாம் நித்யா
59. சாலையோரம் சோலை ஒன்று - பயணங்கள் முடிவதில்லை
60. மணியோசை கேட்டு எழுந்து - பயணங்கள் முடிவதில்லை
61. விடிய விடிய சொல்லி தருவேன் - போக்கிரி ராஜா
62. சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே - தனிக்காட்டு ராஜா
63. மழைக்கால மேகம் ஒன்று - வாழ்வே மாயம்
64. தேவி ஸ்ரீதேவி - வாழ்வே மாயம்
65. இசை மேடையில் இந்த வேளையில் - இளமைக் காலங்கள்
66. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - மண்வாசனை
67. தலையை குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது
68. மௌனமான நேரம் - சலங்கை ஒலி
69. நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் - சலங்கை ஒலி
70. ராத்திரியில் பூத்திருக்கும் - தங்கமகன்
71. சோலைப் பூவில் மாலை தொன்றல் - வெள்ளை ரோஜா
72. ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் - கொம்பேறி மூக்கன்
73. சீர் கொண்டு வா வெண்மேகமே - நான் பாடும் பாடல்
74. சிறிய பறவை சிறகை விரிக்க - அந்த ஒரு நிமிடம்
75. சிட்டுக் குருவி வெட்கப் படுது - சின்ன வீடு
76. நிலவு தூங்கும் நேரம் - குங்குமச் சிமிழ்
77. பெண்மானே சங்கீதம் பாட வா - நான் சிகப்பு மனிதன்
78. புதிய பூவிது பூத்தது - தென்றலே என்னைத் தொடு
79. தேடும் கண் பார்வை - மெல்லத் திறந்தது கதவு
80. தில் தில் தில் தில் மனதில் - மெல்லத் திறந்தது கதவு
81. ஒரு காதல் என்பது - சின்ன தம்பி பெரிய தம்பி
82. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
83. வலையோசை கல கல கலவென - சத்யா
84. அடி வான்மதி என் காதலி - சிவா
85. பூங்காற்று உன் பேர் சொல்ல - வெற்றி விழா
86. காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே
87. மானூத்து மந்தையிலே - கிழக்கு சீமையிலே
88. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி - டூயட்
89. தொடத் தொட மலர்ந்ததென்ன - இந்திரா
90. சுத்தி சுத்தி வந்தீக - படையப்பா
91. வெள்ளி மலரே வெள்ளி மலரே - ஜோடி
92. அழகான ராட்சஷியே - முதல்வன்
93. ஸ்வாசமே ஸ்வாசமே - தெனாலி
94. சுந்தரி கண்ணால் ஒரு தேதி - தளபதி
95. சொல்லாயோ சோலைக் குயில் - அல்லி அர்ஜுனா
96.சக்கரை இனிக்கிற சக்கரை - நியூ
97. பல்லேலக்கா பல்லேலக்கா - சிவாஜி
98. கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது
99. இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி
100. மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்.

நன்றி தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 24, 2020 8:46 pm

எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் 103459460 எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் 3838410834 எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக