புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
19 Posts - 3%
prajai
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரோதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 24, 2020 6:07 pm

பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி
சவால் விட்டான்.

பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார்.
பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின்
தலையை நசுக்கப் போனார். அப்போது அந்த அரக்கன்
பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு
வளர்ந்து நின்றான்.

பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு
மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார்.
அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப்
பிடுங்கி எறியத் தொடங்கினான்.

ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்ல
முடியாதென்று உணர்ந்து கொண்டான். சகோதரன்
கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.

அண்ணா இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள்.
நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன். என்று
உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு
வந்தார். கிருஷ்ணனின் கையில் எந்த ஆயுதமும் இல்லை.

இரண்டு கைகளையும் அகலவிரித்து அரக்கனைப்
பார்த்து புன்னகை பூத்தார். அரக்கனின் உருவம்
சாதாரண மனித வடிவை அடைந்தது. வா என் தோழனே
என்று மீண்டும் கூப்பிட்டு அவன் அருகில் சென்றார்.

அரக்கனின் உருவம் சிறியதாகிக் கொண்டே சென்றது.
அரக்கன் அருகில் சென்ற கிருஷ்ணன் அவனை
அரவணைத்து தட்டிக்கொடுத்தார். இன்னும்
சிறியவனாகிவிட்டான் அரக்கன்.

இதைப் பார்த்த பலராமனுக்கோ ஆச்சரியம்.
தம்பி எனக்கு இந்த விஷயம் புரியவேயில்லை. அவனை
எப்படி இத்தனை சிறியனவனாக்கினாய்? என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர் இந்த அரக்கனின் பெயர் குரோதம்.
நீ கோபமாகும் போது அவனுக்கு அது உணவாகும்.
மற்றவனின் கோபத்தில் தன்னை வளர்த்துக் கொள்பவன்
இவன்.

நீ உன்னுடைய கோபத்தைத் துறந்து விட்டு அன்பை
அவனுக்கு ஊட்டினால் அவன் மிகவும் சிறியவனாகி

விடுவான் என்று சொல்லி முடித்தார்.
வெறுப்பால் வெறுப்பை யாராலும் சமாதானப்படுத்தவே
இயலாது.
அன்பின் மூலமாக எல்லாவற்றையும் வெல்லமுடியும்.

நன்றி-வாட்சப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக