புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
2 Posts - 3%
prajai
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
8 Posts - 2%
prajai
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குரோதம் Poll_c10குரோதம் Poll_m10குரோதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரோதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 24, 2020 6:07 pm

பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி
சவால் விட்டான்.

பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார்.
பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின்
தலையை நசுக்கப் போனார். அப்போது அந்த அரக்கன்
பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு
வளர்ந்து நின்றான்.

பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு
மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார்.
அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப்
பிடுங்கி எறியத் தொடங்கினான்.

ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்ல
முடியாதென்று உணர்ந்து கொண்டான். சகோதரன்
கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.

அண்ணா இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள்.
நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன். என்று
உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு
வந்தார். கிருஷ்ணனின் கையில் எந்த ஆயுதமும் இல்லை.

இரண்டு கைகளையும் அகலவிரித்து அரக்கனைப்
பார்த்து புன்னகை பூத்தார். அரக்கனின் உருவம்
சாதாரண மனித வடிவை அடைந்தது. வா என் தோழனே
என்று மீண்டும் கூப்பிட்டு அவன் அருகில் சென்றார்.

அரக்கனின் உருவம் சிறியதாகிக் கொண்டே சென்றது.
அரக்கன் அருகில் சென்ற கிருஷ்ணன் அவனை
அரவணைத்து தட்டிக்கொடுத்தார். இன்னும்
சிறியவனாகிவிட்டான் அரக்கன்.

இதைப் பார்த்த பலராமனுக்கோ ஆச்சரியம்.
தம்பி எனக்கு இந்த விஷயம் புரியவேயில்லை. அவனை
எப்படி இத்தனை சிறியனவனாக்கினாய்? என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர் இந்த அரக்கனின் பெயர் குரோதம்.
நீ கோபமாகும் போது அவனுக்கு அது உணவாகும்.
மற்றவனின் கோபத்தில் தன்னை வளர்த்துக் கொள்பவன்
இவன்.

நீ உன்னுடைய கோபத்தைத் துறந்து விட்டு அன்பை
அவனுக்கு ஊட்டினால் அவன் மிகவும் சிறியவனாகி

விடுவான் என்று சொல்லி முடித்தார்.
வெறுப்பால் வெறுப்பை யாராலும் சமாதானப்படுத்தவே
இயலாது.
அன்பின் மூலமாக எல்லாவற்றையும் வெல்லமுடியும்.

நன்றி-வாட்சப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக