புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் Poll_c10கவிதைகள் Poll_m10கவிதைகள் Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் Poll_c10கவிதைகள் Poll_m10கவிதைகள் Poll_c10 
47 Posts - 65%
heezulia
கவிதைகள் Poll_c10கவிதைகள் Poll_m10கவிதைகள் Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
கவிதைகள் Poll_c10கவிதைகள் Poll_m10கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதைகள் Poll_c10கவிதைகள் Poll_m10கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 16, 2009 6:49 pm

காதல்

உள்ளக் கிடக்கையில்
உள்ளதெல்லாம் கொட்டிவிட
காலம் கடந்து வந்தது
கவிதை மட்டுமல்ல
காதலும் தான் ! ! ! !



பூக்கள் . . .

பூக்களே ! ! !
ஏன் உதிர்ந்தீர்கள் ?
நீங்கள் காத்திருந்த
காலம் !
கடந்துவிட்டது என்றா ?


நிலவு

நிலவே ஏன்
முகம் மறைத்தாய் ?
உன் உள்ளக் கறையை
மூடி மறைப்பதற்கா ?


கனவு

கனவே கலையாதே
உன்னில் மட்டும்தான்
என் கற்பனைகளை
நிசமாகக் காண்கின்றேன் !



அலை

அலையே
ஏன் அலைகின்றாய்
நீ தொலைத்துவிட்ட
உன் இதயத்தை
தேடித் தேடி
அலைகின்றாயோ ?


தாய்

குழந்தைக்கு தாய் அவள்
அம்மா ! ! !
தாலாட்ட பாலுட்ட அவள்
அம்மா ! ! !
இளமை போனால்
அவளுக்குப் பெயர்
சும்மா ! ! !




குறிப்பு:
இந்த கவிதைகளை நான் எழுதவில்லை.
இவ்வளவு அருமையான கவிதைகள் வடித்தவரின் பெயர் கிடைக்கவில்லை.
PDF உருவில் இருந்ததை இங்கு வெளியிடுகிறேன்....


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 17, 2009 2:42 am

நட்சத்திரம்

வானத்தில் ஓர் நட்சத்திரம்
தனியாக துணை தேடி
அலைந்தது..

கடல் போல மனிதர் கூட்டம்
நீ மட்டும் தனியாகத் தெரிந்தாய்
உன் கைகளில் விழுந்தது.

கைகள் சுடுகிறதா? குளிர்கிறதா?
கைபிடிப்பாயா? கைவிடுவாயா?




கவிதைகள் Broseகவிதைகள் Broseகவிதைகள் Brose



பட்டமரம்

பாதையில் ஓர் பட்டமரம்
யார் கண்ணிலும்
படாமல் இருந்தது.

உன் பார்வையால் பசுமையாக்கினாய்
பாசம் என்னும் நீர் ஊற்றினாய்
நேசம் என்னும் உரம் இட்டாய்

பட்டமரம் துளிர்த்தது
செழித்து வளர்ந்து விரிந்தது
பாதுகாப்பாயா?
பாராமல் இருப்பாயா?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 17, 2009 2:44 am

உள்ளம்

உள்ளத்தில் குளித்து
முத்துக்கள் எடுக்கச் சொன்னேன்
முத்துக்களை விட்டுவிட்டு
உள்ளத்தையே எடுத்துக் கொண்டாய்
சிந்திக்க முடியவில்லை- என்
சிந்தையெல்லாம் நீயாய்
இருக்கிறாய்!


கவிதைகள் Broseகவிதைகள் Broseகவிதைகள் Brose


பேனா

உருவத்தைப் பார்த்தல்ல
உள்ளத்தைப் பார்த்தேன்
அழகைப் பார்த்தல்ல
வார்த்தை அலங்காரத்தைப்
பார்த்தேன்..
காதல் உன் மேலல்ல
உன் பேனா மேல்தான்



கவிதைகள் Broseகவிதைகள் Broseகவிதைகள் Brose



கண்கள்

ஒளி வீசும் நட்சத்திரம்
படம் எடுக்கும் பாம்பு
விடாமல் துடிக்கும் இதயம்
பட்டை தீட்டிய வைரம்
உன் கண்களைச் சொல்கிறேன்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 18, 2009 8:46 pm

கவிதைகள் Lines
எப்படி?

காற்றுகூட
புக விடாமல்
பூட்டுப் போட்ட
என் இதயத்துக்குள்
நீ மட்டும்
எப்படிப் புகுந்தாய்?
எனக்கு மட்டும்
சொல்லேன்!


கவிதைகள் Lines


என்ன செய்ய?


காற்றாகி உன்னைத் தீண்டவா?
மழை நீராகி உன்னைக்
குளிப்பாட்டவா?
நிழலாகி உன்னைத் தொடரவா?
இல்லை?
நிஜமாகி உறவாடவா?


கவிதைகள் Lines

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 18, 2009 8:47 pm

கவிதைகள் Lines

நீ

கல்லுக்குள் ஈரம் என்று
அறிந்ததுண்டு உணர்ந்ததில்லை
கல்லான
என் உள்ளத்துக்குள்
ஈரம் உண்டென்று
உணர்த்தியவன் நீ


கவிதைகள் Lines

கனவு

கனவே வந்துவிடு
என் கதாநாயகன்
உன் வரவுக்காக
காத்திருக்கிறான்

கவிதைகள் Lines

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 9:23 am

மிகவும் அ௫மையான கவிதை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக