Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
வாழையிலையில் வலுவான ஆயுள்ரேகை..
-
-
சாப்பிட்டதும்
குப்பைக்குச் செல்லும்
வாழை இலையில்தான்
எவ்வளவு
வலுவான ஆயுள் ரேகை!
–
——————————————
– சித்தார்த், தொம்பக்குளம்.
-
-
சாப்பிட்டதும்
குப்பைக்குச் செல்லும்
வாழை இலையில்தான்
எவ்வளவு
வலுவான ஆயுள் ரேகை!
–
——————————————
– சித்தார்த், தொம்பக்குளம்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
குழந்தைகளின் கதைகள்…
-
-
பள்ளி செல்லும்
பாதையெங்கும் எதிரொலித்தன
குழந்தைகளின் கதைகள்.
–
—————————————
– ச.கோபிநாத், சேலம்
-
-
பள்ளி செல்லும்
பாதையெங்கும் எதிரொலித்தன
குழந்தைகளின் கதைகள்.
–
—————————————
– ச.கோபிநாத், சேலம்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
பார்வையிலிருந்து மறைந்த பட்டாம்பூச்சி…
-
-
ஏதோ ஒன்றை
இழந்த உணர்வு
குழந்தைக்கு,
அந்தப் பட்டாம்பூச்சி
பார்வையிலிருந்து மறைந்தபோது!
–
———————————
– ஆர்.நெடுஞ்செழியன், பருத்திச்சேரி.
-
-
ஏதோ ஒன்றை
இழந்த உணர்வு
குழந்தைக்கு,
அந்தப் பட்டாம்பூச்சி
பார்வையிலிருந்து மறைந்தபோது!
–
———————————
– ஆர்.நெடுஞ்செழியன், பருத்திச்சேரி.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
குழந்தையை தேடும் பலூன்…!
-
-
குழந்தையைத்
தொலைத்துவிட்டு
தேடிக்கொண்டிருக்கிறது
பலூன்!
–
————————————
– தில் பாரதி, திருச்சி.
-
-
குழந்தையைத்
தொலைத்துவிட்டு
தேடிக்கொண்டிருக்கிறது
பலூன்!
–
————————————
– தில் பாரதி, திருச்சி.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
‘ஆதரவற்றோர்’ இல்லத்தில்!
-
-
—
பக்கத்து வீடு
அடுத்த வீடு
எதிர் வீடு என
எல்லா வீட்டிலும்
தனித்தனியே இருந்த
தாத்தா பாட்டிகள்
கூட்டுக் குடும்பமாயினர்
‘ஆதரவற்றோர்’ இல்லத்தில்!
–
———————————————-
– மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி
-
-
—
பக்கத்து வீடு
அடுத்த வீடு
எதிர் வீடு என
எல்லா வீட்டிலும்
தனித்தனியே இருந்த
தாத்தா பாட்டிகள்
கூட்டுக் குடும்பமாயினர்
‘ஆதரவற்றோர்’ இல்லத்தில்!
–
———————————————-
– மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
பருவக்கால முதல் மழை
-
-
-
டி.ராசேந்திரன்
சிவந்த ரேகை – ஹைகூ கவிதைகள்
படம்- இணையம்
-
-
-
டி.ராசேந்திரன்
சிவந்த ரேகை – ஹைகூ கவிதைகள்
படம்- இணையம்
Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
புதியதோர் உலகு செய்தோம்: கா. மகேந்திரபிரபு
-
-
புதிய உலகம் செய்தோம்
அறிவியலின் பேராற்றலால்
ஆயினும்…
–
அறிவியலின் கொடையோ
நாம் அதிரத் தந்தது…
–
சுற்றுப்புற மாசுபாடுகள்
அமில மழை,
பருவ நிலை மாற்றம்
புவிவெப்பமாதல் – என
–
புதிய உலகம் செய்தோம்
–
—————————
நன்றி – கவிதைமணி
படம்- இணையம்
-
-
புதிய உலகம் செய்தோம்
அறிவியலின் பேராற்றலால்
ஆயினும்…
–
அறிவியலின் கொடையோ
நாம் அதிரத் தந்தது…
–
சுற்றுப்புற மாசுபாடுகள்
அமில மழை,
பருவ நிலை மாற்றம்
புவிவெப்பமாதல் – என
–
புதிய உலகம் செய்தோம்
–
—————————
நன்றி – கவிதைமணி
படம்- இணையம்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
உலகிலேயே மிகவும் மலிவான இசைக்கருவி!
-
-
–
பூவரசு மரத்தின்
இலையிலே செய்த
பீப்பீதான்
உலகிலேயே
மிகவும் மலிவான
இசைக்கருவி!
–
———————————
– ஜே.தனலட்சுமி, கோவை.
-
-
–
பூவரசு மரத்தின்
இலையிலே செய்த
பீப்பீதான்
உலகிலேயே
மிகவும் மலிவான
இசைக்கருவி!
–
———————————
– ஜே.தனலட்சுமி, கோவை.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
தலையில் அடி வாங்கியது உளி !
-
-
ஒரு சிலையின்
சிரிப்புக்காக
தலையில்
அடி வாங்கியது உளி !
–
—————-
— சு.பாரதிகுமார்
-
-
ஒரு சிலையின்
சிரிப்புக்காக
தலையில்
அடி வாங்கியது உளி !
–
—————-
— சு.பாரதிகுமார்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
தாங்கள் ரசித்த கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா !
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - (தொடர் பதிவு)
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - (தொடர் பதிவு)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|