புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
2 Posts - 3%
prajai
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
2 Posts - 3%
Barushree
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி நாயகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2020 11:09 am

நவராத்திரி நாயகர்! E_1602944344
-
கல்விக்கு, சரஸ்வதி;
செல்வத்துக்கு, லட்சுமி;
வீரத்துக்கு, பார்வதி என,
முப்பெரும் நாயகியரை, நவராத்திரி காலத்தில்
வழிபடுகிறோம்.

ஆனால், கல்வியின் ஒரு பகுதியான, பேச்சுத்
திறமையை வளர்க்கும் நாயகர் ஒருவரும்,
தமிழகத்தில் உள்ளார். உத்தமராயப் பெருமாள்
எனப்படும் இவரை, திருவண்ணாமலை மாவட்டம்,
பெரிய அய்யம்பாளையத்தில் தரிசிக்கலாம்.

மூகர் என்பவருக்கு, பேச்சுத்திறன் அளித்து, சிறந்த
புலவராக்கினாள், சரஸ்வதி தேவி.

அதுபோல், பெரிய அய்யம்பாளையம் மலையில்,
ஆடு மேய்த்த சிறுவனின் வாழ்விலும், ஒரு சம்பவம்
நடந்தது. அவனால் பேச முடியாது. அவன் முன் வந்த
ஒரு பெரியவர், அவன் தலையில் கை வைத்து,
‘ஊருக்குள் போய், நான் வந்திருக்கிறேன் எனச்
சொல்…’ என்றார்.

நடந்ததை ஊர் மக்களிடம் சொன்னான், சிறுவன்.

சிறுவனுக்கு பேசும் சக்தி வந்தது கண்டு, வியந்த
மக்கள், குன்று நோக்கி வந்தனர். அங்கு, சங்கு,
சக்கரத்துடன், பெருமாள் சிலை இருந்தது.
மகிழ்ந்த மக்கள், அவருக்கு கோவில் எழுப்பினர்.
பேச்சுத்திறனற்ற சிறுவனுக்கு, பேசும் தன்மையைக்
கொடுத்ததால் இவர், ‘ஊமைக்கு, பேச்சு கொடுத்த
உத்தமராயப் பெருமாள்…’ என்று, பெயர் பெற்றார்.

முன்னுாறு படிகளுடன் கூடிய குன்றின் மீது, கோவில்
உள்ளது. சுவாமி, தனியே வந்தார் என்பதால், தாயார்
சன்னிதி கிடையாது. சனிக்கிழமைகளில், சுவாமிக்கு
திருமஞ்சனம் நடக்கும். தை, புரட்டாசி
சனிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றுவர்.

திக்குவாய் பிரச்னை, சரியான உச்சரிப்பு இன்மை,
பேச்சில் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகளுக்காக,
சுவாமிக்கு, தேன் அபிஷேகம் செய்வர்.

அதை, குழந்தைகளின் நாக்கில் துளசியால் தொட்டு
வைப்பர். இதனால், பேச்சுத்திறன் வளரும் என்பது
நம்பிக்கை.

பேச்சாளர்கள், பாடகர்கள், குரல் வளத்துக்காக, இங்கு
வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை
நிறைவேறியதும், துலாபாரம் செலுத்துவர்.

உத்தமராயப் பெருமாள் எதிரே, கருடாழ்வார் இருக்கிறார்.
இங்குள்ள துவார பாலகர்கள் சிலை, அரிதாக கிடைக்கும்,
ஒரு வகை சிவப்பு கல்லால் செய்யப்பட்டது.

இங்கு, தியான குகை உள்ளது. இதன் முகப்பில் கருடாழ்வார்,
ஆஞ்சநேயர் உள்ளனர். சிறுவனுக்கு இந்த குகையில் தான்,
பெருமாள் காட்சி தந்ததாக வரலாறு.

சிறுவனுக்கு, சுவாமி காட்சி தந்த விழா, தை மாதம் காணும்
பொங்கலுக்கு மறுநாள், ‘மகரத்திருவிழா’
(மகரம் என்றால் தை மாதம்) என்ற பெயரில் நடக்கும்.

வேலுார் – திருவண்ணாமலை வழியில், 23 கி.மீ., துாரத்தில்
கண்ணமங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து,
6 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.

சனிக்கிழமைகளில், காலை, 7:30, -இரவு, 7:00 மணி வரையும்,
மற்ற நாட்களில், காலை, 7:00- – 8:00 மணி வரையும் கோவில்
திறந்திருக்கும்.

தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக