புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
38 Posts - 56%
heezulia
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
18 Posts - 26%
Dr.S.Soundarapandian
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
1 Post - 1%
SINDHUJA Theeran
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
288 Posts - 36%
ayyasamy ram
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
264 Posts - 33%
Dr.S.Soundarapandian
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
3 Posts - 0%
prajai
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_m10பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2020 11:37 am

First topic message reminder :

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள். - Page 3 1f5dd-img-20200614-wa0034
-
*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால்
சுற்றிவைதால்,
நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்…!
--

*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப்
பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
-

*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை
காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல
போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும்
இருக்கும்.
-

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில்
சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு
மொறுப்பாக வரும்.
-

*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்து
விடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில்
கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக
இருக்கும்.
-

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
-

*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம்
உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால்
சீக்கிரம் வெந்துவிடும்.
---------------------

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 10:12 pm

//அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்//

ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 10:15 pm

//சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.//

ஒவ்வொன்றாக எத்தனை சீடைகளை குத்த முடியும்?.....சீடை உருட்டினதும் காய வைக்காமல் உடனே பொறிக்க வேண்டும்.... நேரமாகிக் காய்ந்து போனால், மேலே காய்ந்து இருக்கும் உள்ளே ஈரமாக இருக்கும், அதனால் தான் சீடை வெடிக்கும்...அல்லது அதில் போடும் பொருள் எதிலோ மண் இருந்திருக்க வேண்டும்...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 10:18 pm

//தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்//

வெங்காயம் அல்லது கத்தரிக்காய் காம்பைக்கூட கல்லில் தேய்த்து தோசை வார்க்கலாம் புன்னகை...சுலபமாக எடுபடும்.... இல்லாவிட்டால், மேலே ஒரு மூடி போட்டு மூடி வார்த்தால், சுலபமாக திருப்பவரும் புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 10:21 pm

//*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.//

ரவையில் பூச்சி வராமல் இருப்பதற்கு கடையில் இருந்து வாங்கிவந்ததும் வறுத்து வைத்துவிட வேண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 10:24 pm

//*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்//

ஆ....... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81601
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 22, 2020 7:14 am

krishnaamma wrote://சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.//

ஒவ்வொன்றாக எத்தனை சீடைகளை குத்த முடியும்?.....சீடை உருட்டினதும் காய வைக்காமல் உடனே பொறிக்க வேண்டும்.... நேரமாகிக் காய்ந்து போனால், மேலே காய்ந்து இருக்கும் உள்ளே ஈரமாக இருக்கும், அதனால் தான் சீடை வெடிக்கும்...அல்லது அதில் போடும் பொருள் எதிலோ மண் இருந்திருக்க வேண்டும்...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1333647
-
சரியான விளக்கம்.... சூப்பருங்க சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2020 4:47 pm

Code:

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில்
சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு
மொறுப்பாக வரும்.
நல்ல டிப்ஸ்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2020 4:50 pm

Code:

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
இது புளிக்குழம்பிற்கு தான் வாசனையாக இருக்கும்
சாம்பாரில் போட்டதில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 22, 2020 8:11 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote://சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.//

ஒவ்வொன்றாக எத்தனை சீடைகளை குத்த முடியும்?.....சீடை உருட்டினதும் காய வைக்காமல் உடனே பொறிக்க வேண்டும்.... நேரமாகிக் காய்ந்து போனால், மேலே காய்ந்து இருக்கும் உள்ளே ஈரமாக இருக்கும், அதனால் தான் சீடை வெடிக்கும்...அல்லது அதில் போடும் பொருள் எதிலோ மண் இருந்திருக்க வேண்டும்...புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1333647
-
சரியான விளக்கம்.... சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 22, 2020 8:12 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
இது புளிக்குழம்பிற்கு தான் வாசனையாக இருக்கும்
சாம்பாரில் போட்டதில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1333696

நாங்கள் சாம்பார் மற்றும் வத்தல் குழம்பு இரண்டுக்குமே வெந்தயத்தை வெறுமனே வறுத்து பொடித்து போடுவோம் ஐயா.... மிகவும் வாசனையாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக