புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
61 Posts - 50%
heezulia
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
15 Posts - 3%
prajai
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
9 Posts - 2%
jairam
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி நாயகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2020 11:09 am

நவராத்திரி நாயகர்! E_1602944344
-
கல்விக்கு, சரஸ்வதி;
செல்வத்துக்கு, லட்சுமி;
வீரத்துக்கு, பார்வதி என,
முப்பெரும் நாயகியரை, நவராத்திரி காலத்தில்
வழிபடுகிறோம்.

ஆனால், கல்வியின் ஒரு பகுதியான, பேச்சுத்
திறமையை வளர்க்கும் நாயகர் ஒருவரும்,
தமிழகத்தில் உள்ளார். உத்தமராயப் பெருமாள்
எனப்படும் இவரை, திருவண்ணாமலை மாவட்டம்,
பெரிய அய்யம்பாளையத்தில் தரிசிக்கலாம்.

மூகர் என்பவருக்கு, பேச்சுத்திறன் அளித்து, சிறந்த
புலவராக்கினாள், சரஸ்வதி தேவி.

அதுபோல், பெரிய அய்யம்பாளையம் மலையில்,
ஆடு மேய்த்த சிறுவனின் வாழ்விலும், ஒரு சம்பவம்
நடந்தது. அவனால் பேச முடியாது. அவன் முன் வந்த
ஒரு பெரியவர், அவன் தலையில் கை வைத்து,
‘ஊருக்குள் போய், நான் வந்திருக்கிறேன் எனச்
சொல்…’ என்றார்.

நடந்ததை ஊர் மக்களிடம் சொன்னான், சிறுவன்.

சிறுவனுக்கு பேசும் சக்தி வந்தது கண்டு, வியந்த
மக்கள், குன்று நோக்கி வந்தனர். அங்கு, சங்கு,
சக்கரத்துடன், பெருமாள் சிலை இருந்தது.
மகிழ்ந்த மக்கள், அவருக்கு கோவில் எழுப்பினர்.
பேச்சுத்திறனற்ற சிறுவனுக்கு, பேசும் தன்மையைக்
கொடுத்ததால் இவர், ‘ஊமைக்கு, பேச்சு கொடுத்த
உத்தமராயப் பெருமாள்…’ என்று, பெயர் பெற்றார்.

முன்னுாறு படிகளுடன் கூடிய குன்றின் மீது, கோவில்
உள்ளது. சுவாமி, தனியே வந்தார் என்பதால், தாயார்
சன்னிதி கிடையாது. சனிக்கிழமைகளில், சுவாமிக்கு
திருமஞ்சனம் நடக்கும். தை, புரட்டாசி
சனிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றுவர்.

திக்குவாய் பிரச்னை, சரியான உச்சரிப்பு இன்மை,
பேச்சில் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகளுக்காக,
சுவாமிக்கு, தேன் அபிஷேகம் செய்வர்.

அதை, குழந்தைகளின் நாக்கில் துளசியால் தொட்டு
வைப்பர். இதனால், பேச்சுத்திறன் வளரும் என்பது
நம்பிக்கை.

பேச்சாளர்கள், பாடகர்கள், குரல் வளத்துக்காக, இங்கு
வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை
நிறைவேறியதும், துலாபாரம் செலுத்துவர்.

உத்தமராயப் பெருமாள் எதிரே, கருடாழ்வார் இருக்கிறார்.
இங்குள்ள துவார பாலகர்கள் சிலை, அரிதாக கிடைக்கும்,
ஒரு வகை சிவப்பு கல்லால் செய்யப்பட்டது.

இங்கு, தியான குகை உள்ளது. இதன் முகப்பில் கருடாழ்வார்,
ஆஞ்சநேயர் உள்ளனர். சிறுவனுக்கு இந்த குகையில் தான்,
பெருமாள் காட்சி தந்ததாக வரலாறு.

சிறுவனுக்கு, சுவாமி காட்சி தந்த விழா, தை மாதம் காணும்
பொங்கலுக்கு மறுநாள், ‘மகரத்திருவிழா’
(மகரம் என்றால் தை மாதம்) என்ற பெயரில் நடக்கும்.

வேலுார் – திருவண்ணாமலை வழியில், 23 கி.மீ., துாரத்தில்
கண்ணமங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து,
6 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.

சனிக்கிழமைகளில், காலை, 7:30, -இரவு, 7:00 மணி வரையும்,
மற்ற நாட்களில், காலை, 7:00- – 8:00 மணி வரையும் கோவில்
திறந்திருக்கும்.

தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக