புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
284 Posts - 45%
heezulia
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
19 Posts - 3%
prajai
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_m10நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 17, 2020 6:39 am

நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி! Tamil_News_large_2634514
-

சங்கரி என்ற சொல்லுக்கு, மங்களத்தை செய்பவள்
என்று பொருள். அதாவது, குழந்தைகள் தவறு
செய்தாலும், அவர்களுக்கு நல்லதையே செய்யும்
தாயை விட மேலானவள், அம்பிகை.

நாம், மங்களம் என எவற்றைக் குறிப்பிடுகிறோமோ,
அவற்றிற்கும் மங்களத்தை அளிப்பவள் அவள் தான்.

இதைத்தான், 'சர்வ மங்கள மாங்கல்யே...' எனும்
சுலோகம் குறிப்பிடுகிறது. படிப்பு, செல்வம், புகழ் என,
எல்லாம் இருந்தாலும், மகிழ்ச்சி என்பது இணைந்தால்
தான், மங்களகரமான வாழ்வு என்பது நிறைவாக
இருக்கும். இதற்கு தடையாக இருப்பவை, துன்பம்,

தடை மற்றும் இன்னல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய
விஷயங்கள். இவை, கிரக சஞ்சாரத்தினாலும்,
முன் வினைப் பயனாலுமே ஏற்படுகின்றன. இவற்றை
தடுத்து, மகிழ்ச்சியை மட்டுமே அடையும் ஆற்றல்
தேவர்களாகட்டும், மனிதர்களாகட்டும், யாருக்கும்
கிடையாது.

அம்பிகையைச் சரணடைவோருக்கே,
வாழ்க்கை இன்பம் கிட்டும். இதற்காக, அம்பிகையை
வழிபட, எவ்வளவோ சிறப்பான நாட்கள் இருந்தாலும்,
எல்லாவற்றை யும் விட மேலானது, நவராத்திரி
வழிபாடேயாகும்.


யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்கள், நோய்
நொடிகள் என, எல்லா துன்பங்களையும் போக்கி,
அன்னையின் அருளால், நினைத்த வரங்களைப்
பெற்று, இன்பமாய் வாழலாம்.

சுரதன் எனும் அரசன், பூவுலகம் முழுவதையும்,
நீதி வழுவாமல் அரசாண்டு வந்தான். அவனது
வளர்ச்சியைக் கண்டு, கோலா வித்வம்சினர்கள்
என்ற எதிரிகள்,அவனை சூழ்ச்சியால் வென்றனர்.

ராஜ்ஜியம் இழந்த அவ்வரசனின் அரண்மனை
மற்றும் இதர உடைமைகளையும், அவனது
சுற்றத்தாரும், அமைச்சர்களும் எடுத்துக் கொண்டு,
அவனை ஏமாற்றி விடுகின்றனர்.

இதனால் மனமுடைந்த சுரதன், காட்டுக்குச்
செல்கிறான். தனிமையான இடத்தில் இருந்து,
நடந்ததை எண்ணி எண்ணி, மனம் சோர்ந்து
கொண்டிருந்தான்.

அப்போது, அங்கு ஒருவர் தன்னைப் போலவே
சோர்வுடன் இருப்பதைக் கண்டு, 'யார் நீங்கள்?' என,
வினவுகிறான்.

அவரும், தாம் மிகப் பெரிய வணிகர் குலத்தில் பிறந்த
செல்வந்தர் என்றும், மனைவி, மக்களே தம்மை ஏமாற்றி,
செல்வத்தைப் பிடுங்கிக் கொண்டதாகவும், அதனால்,
வாழ்க்கையை வெறுத்து, காட்டிற்கு வந்ததாகவும்
கூறினார்.
இரு வேறுபட்ட கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட
இருவரும், தங்களின் விடிவுகாலம் மற்றும்
மோட்சம் பற்றி அறிய, அங்கு தவம் செய்து
கொண்டிருந்த, சுமேதஸ் என்ற முனிவரை அணுகி,
தங்களது கதைகளை கூறி, துன்பம் நீங்க வழி
காட்டியருளுமாறு வினவினர்.

முனிவரும், அவர்கள் மீது கருணை கொண்டு,
'அன்னையைச் சரணடைந்தால், உங்கள் துன்பங்கள்
அகலும்...'எனக் கூறினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 17, 2020 6:40 am



அரசாட்சியிலும், வியாபாரத்திலும் காலம் செலுத்தி
வந்த அவ்விருவரும், அம்பிகையை அறிந்திருக்கவில்லை.
எனவே அவர்கள், முனிவரிடம், 'அம்பிகை என்றால் யார்;
அவளின் மகிமைகள் என்ன?' என, வினவினர்.முனிவரும்,
அன்னையின் அற்புத வரலாறுகளை கூறியதுடன்,
மதுகைடபன், மகிஷாசுரன், சும்பன், நிசும்பன் போன்ற
அரக்கர்களை அழிப்பதற்காக, காளி, துர்கை போன்ற
அவதாரங்கள் எடுத்து, அசுரர்களை அழித்து, மூவுலகையும்
காப்பாற்றிய புராணங்களை அருளினார்.


இவற்றையெல்லாம் கேட்ட அரசனும், வணிகரும்,
'அந்த அம்பிகையை வழிபட்டு, நாங்களும் அருள் பெற
வழி கூற வேண்டும்...' என, வேண்டினர்.'நவராத்திரி
தினங்களில், அன்னையின் வரலாறுகளைப் படித்தும்,
கேட்டும், கொலு வழிபாடு செய்தும், அம்பிகைக்குப்
பிரியமான, ஸ்ரீ சண்டி ஹோமம் செய்து வழிபட்டால்,
நீங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம்...' எனக்
கூறினார்.

இருவரும் அவ்வாறே செய்ய, யாக குண்டத்திலிருந்து
ஸ்ரீ சங்கரிதேவி தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?'
எனக் கேட்க, இழந்த ராஜ்ஜியத்தை பெற மீண்டும்
வேண்டினான் அரசன். 'உன் பக்தியிலும், வழிபாட்டிலும்
மிக்க மகிழ்ச்சிஅடைந்துள்ளேன்;
இதற்கு வரமாக, இப்பிறவியில் பூமண்டல சக்கரவர்த்தியாக
ஆண்டும், அடுத்த பிறவியில், சூரியனுக்கு மகனாகப்
பிறந்து, 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒருமன்வந்திரம்
முழுதும், உன் பெயரால் உலகை ஆள்வாயாக...' என்று
வரமருளினாள்.

தற்போது நடப்பது, உலக சிருஷ்டியின், 14 வரிசை மனுக்களில்,
ஏழாவது மனுவாகச் சொல்லப்படும் வைவஸ்வத மன்வந்திரம்.
அடுத்து வரப்போகும், சாவர்ணிக மன்வந்திரமாக, சுரதன்
விளங்கப் போகிறான்.

வணிகர், 'தமக்கு வாழ்க்கை இனி வேண்டாம்; உன்னையே
வணங்கி, தவமிருந்து, கண்டு தரிசிக்கும் வரம் வேண்டும்...'
என்றார். 'அப்படியே ஆகட்டும்...' என, அன்னை சங்கரி தேவி
வரமளித்த வரலாறு, மார்க்கண்டேய புராணம் எனும் நுாலில்
கூறிய வண்ணம், நாமும் சிந்தித்தால், சாதிக்க முடியாதது
எதுவும் இல்லை எனும் மனோபலத்துடன் வெற்றியுடன்
வாழலாம்.

பூஜை செய்யும் முறை :

தாம்பாளத்தில், அறுகோணக் கோலம் வரைந்து, நடுவிலும்
ஆறு கோணங்களிலுமாக, ஏழு தீபங்கள் ஏற்றி வைத்து,
'ஓம் ஸ்ரீ சங்கரி தேவ்யை நமஹ...' என்று அர்ச்சனை செய்யவும்.
ஆரத்தி எடுத்து நிறைவு செய்யவும்.

நிவேதனம் :
பாசிப்பருப்புப் பாயசம், காராமணி சுண்டல் நிவேதனம்.

பாடல்கள் : தெரிந்த பாடல்களைப் பாடலாம்.

பெண்களுக்கு :மஞ்சள் நிற ரவிக்கைத் துண்டு மற்றும்
மங்களப் பொருட்கள் வழங்க வேண்டும்.

இரண்டாம் நாள் சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்

சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே|


பொருள் :
இவ்வுலகில் மங்களம் என்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும்
அடையாளமான மங்களமாக இருப்பவளே... சிவசக்தியே!
எல்லாருடைய விருப்பங்களையும் நிறைவேற்றும் அன்னையே!
முக்கண்ணியே! உலக உயிர்களுக்கெல்லாம் புகலிடமே!
தேவதேவியே! நாராயண சகோதரியே! உன்னை
நமஸ்கரிக்கிறோம். மங்கள வாழ்வு அருள்வாயாக!

- ஸ்ரீதேவி மகாத்மியம்.
11வது அத்யாயம்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக