புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவராத்திரி இரண்டாம் நாள் இழந்ததைத் திரும்பத் தரும் சங்கரிதேவி!
Page 1 of 1 •
-
சங்கரி என்ற சொல்லுக்கு, மங்களத்தை செய்பவள்
என்று பொருள். அதாவது, குழந்தைகள் தவறு
செய்தாலும், அவர்களுக்கு நல்லதையே செய்யும்
தாயை விட மேலானவள், அம்பிகை.
நாம், மங்களம் என எவற்றைக் குறிப்பிடுகிறோமோ,
அவற்றிற்கும் மங்களத்தை அளிப்பவள் அவள் தான்.
இதைத்தான், 'சர்வ மங்கள மாங்கல்யே...' எனும்
சுலோகம் குறிப்பிடுகிறது. படிப்பு, செல்வம், புகழ் என,
எல்லாம் இருந்தாலும், மகிழ்ச்சி என்பது இணைந்தால்
தான், மங்களகரமான வாழ்வு என்பது நிறைவாக
இருக்கும். இதற்கு தடையாக இருப்பவை, துன்பம்,
தடை மற்றும் இன்னல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய
விஷயங்கள். இவை, கிரக சஞ்சாரத்தினாலும்,
முன் வினைப் பயனாலுமே ஏற்படுகின்றன. இவற்றை
தடுத்து, மகிழ்ச்சியை மட்டுமே அடையும் ஆற்றல்
தேவர்களாகட்டும், மனிதர்களாகட்டும், யாருக்கும்
கிடையாது.
அம்பிகையைச் சரணடைவோருக்கே,
வாழ்க்கை இன்பம் கிட்டும். இதற்காக, அம்பிகையை
வழிபட, எவ்வளவோ சிறப்பான நாட்கள் இருந்தாலும்,
எல்லாவற்றை யும் விட மேலானது, நவராத்திரி
வழிபாடேயாகும்.
யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்கள், நோய்
நொடிகள் என, எல்லா துன்பங்களையும் போக்கி,
அன்னையின் அருளால், நினைத்த வரங்களைப்
பெற்று, இன்பமாய் வாழலாம்.
சுரதன் எனும் அரசன், பூவுலகம் முழுவதையும்,
நீதி வழுவாமல் அரசாண்டு வந்தான். அவனது
வளர்ச்சியைக் கண்டு, கோலா வித்வம்சினர்கள்
என்ற எதிரிகள்,அவனை சூழ்ச்சியால் வென்றனர்.
ராஜ்ஜியம் இழந்த அவ்வரசனின் அரண்மனை
மற்றும் இதர உடைமைகளையும், அவனது
சுற்றத்தாரும், அமைச்சர்களும் எடுத்துக் கொண்டு,
அவனை ஏமாற்றி விடுகின்றனர்.
இதனால் மனமுடைந்த சுரதன், காட்டுக்குச்
செல்கிறான். தனிமையான இடத்தில் இருந்து,
நடந்ததை எண்ணி எண்ணி, மனம் சோர்ந்து
கொண்டிருந்தான்.
அப்போது, அங்கு ஒருவர் தன்னைப் போலவே
சோர்வுடன் இருப்பதைக் கண்டு, 'யார் நீங்கள்?' என,
வினவுகிறான்.
அவரும், தாம் மிகப் பெரிய வணிகர் குலத்தில் பிறந்த
செல்வந்தர் என்றும், மனைவி, மக்களே தம்மை ஏமாற்றி,
செல்வத்தைப் பிடுங்கிக் கொண்டதாகவும், அதனால்,
வாழ்க்கையை வெறுத்து, காட்டிற்கு வந்ததாகவும்
கூறினார்.
இரு வேறுபட்ட கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட
இருவரும், தங்களின் விடிவுகாலம் மற்றும்
மோட்சம் பற்றி அறிய, அங்கு தவம் செய்து
கொண்டிருந்த, சுமேதஸ் என்ற முனிவரை அணுகி,
தங்களது கதைகளை கூறி, துன்பம் நீங்க வழி
காட்டியருளுமாறு வினவினர்.
முனிவரும், அவர்கள் மீது கருணை கொண்டு,
'அன்னையைச் சரணடைந்தால், உங்கள் துன்பங்கள்
அகலும்...'எனக் கூறினார்.
அரசாட்சியிலும், வியாபாரத்திலும் காலம் செலுத்தி
வந்த அவ்விருவரும், அம்பிகையை அறிந்திருக்கவில்லை.
எனவே அவர்கள், முனிவரிடம், 'அம்பிகை என்றால் யார்;
அவளின் மகிமைகள் என்ன?' என, வினவினர்.முனிவரும்,
அன்னையின் அற்புத வரலாறுகளை கூறியதுடன்,
மதுகைடபன், மகிஷாசுரன், சும்பன், நிசும்பன் போன்ற
அரக்கர்களை அழிப்பதற்காக, காளி, துர்கை போன்ற
அவதாரங்கள் எடுத்து, அசுரர்களை அழித்து, மூவுலகையும்
காப்பாற்றிய புராணங்களை அருளினார்.
இவற்றையெல்லாம் கேட்ட அரசனும், வணிகரும்,
'அந்த அம்பிகையை வழிபட்டு, நாங்களும் அருள் பெற
வழி கூற வேண்டும்...' என, வேண்டினர்.'நவராத்திரி
தினங்களில், அன்னையின் வரலாறுகளைப் படித்தும்,
கேட்டும், கொலு வழிபாடு செய்தும், அம்பிகைக்குப்
பிரியமான, ஸ்ரீ சண்டி ஹோமம் செய்து வழிபட்டால்,
நீங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம்...' எனக்
கூறினார்.
இருவரும் அவ்வாறே செய்ய, யாக குண்டத்திலிருந்து
ஸ்ரீ சங்கரிதேவி தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?'
எனக் கேட்க, இழந்த ராஜ்ஜியத்தை பெற மீண்டும்
வேண்டினான் அரசன். 'உன் பக்தியிலும், வழிபாட்டிலும்
மிக்க மகிழ்ச்சிஅடைந்துள்ளேன்;
இதற்கு வரமாக, இப்பிறவியில் பூமண்டல சக்கரவர்த்தியாக
ஆண்டும், அடுத்த பிறவியில், சூரியனுக்கு மகனாகப்
பிறந்து, 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒருமன்வந்திரம்
முழுதும், உன் பெயரால் உலகை ஆள்வாயாக...' என்று
வரமருளினாள்.
தற்போது நடப்பது, உலக சிருஷ்டியின், 14 வரிசை மனுக்களில்,
ஏழாவது மனுவாகச் சொல்லப்படும் வைவஸ்வத மன்வந்திரம்.
அடுத்து வரப்போகும், சாவர்ணிக மன்வந்திரமாக, சுரதன்
விளங்கப் போகிறான்.
வணிகர், 'தமக்கு வாழ்க்கை இனி வேண்டாம்; உன்னையே
வணங்கி, தவமிருந்து, கண்டு தரிசிக்கும் வரம் வேண்டும்...'
என்றார். 'அப்படியே ஆகட்டும்...' என, அன்னை சங்கரி தேவி
வரமளித்த வரலாறு, மார்க்கண்டேய புராணம் எனும் நுாலில்
கூறிய வண்ணம், நாமும் சிந்தித்தால், சாதிக்க முடியாதது
எதுவும் இல்லை எனும் மனோபலத்துடன் வெற்றியுடன்
வாழலாம்.
பூஜை செய்யும் முறை :
தாம்பாளத்தில், அறுகோணக் கோலம் வரைந்து, நடுவிலும்
ஆறு கோணங்களிலுமாக, ஏழு தீபங்கள் ஏற்றி வைத்து,
'ஓம் ஸ்ரீ சங்கரி தேவ்யை நமஹ...' என்று அர்ச்சனை செய்யவும்.
ஆரத்தி எடுத்து நிறைவு செய்யவும்.
நிவேதனம் :
பாசிப்பருப்புப் பாயசம், காராமணி சுண்டல் நிவேதனம்.
பாடல்கள் : தெரிந்த பாடல்களைப் பாடலாம்.
பெண்களுக்கு :மஞ்சள் நிற ரவிக்கைத் துண்டு மற்றும்
மங்களப் பொருட்கள் வழங்க வேண்டும்.
இரண்டாம் நாள் சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே|
பொருள் :
இவ்வுலகில் மங்களம் என்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும்
அடையாளமான மங்களமாக இருப்பவளே... சிவசக்தியே!
எல்லாருடைய விருப்பங்களையும் நிறைவேற்றும் அன்னையே!
முக்கண்ணியே! உலக உயிர்களுக்கெல்லாம் புகலிடமே!
தேவதேவியே! நாராயண சகோதரியே! உன்னை
நமஸ்கரிக்கிறோம். மங்கள வாழ்வு அருள்வாயாக!
- ஸ்ரீதேவி மகாத்மியம்.
11வது அத்யாயம்.
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|