புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
21 Posts - 70%
heezulia
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
1 Post - 3%
viyasan
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
213 Posts - 42%
heezulia
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
21 Posts - 4%
prajai
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2020 6:46 am


கணவர் தன்னிடம் பிரியமாக இல்லை எனப் புலம்பிய
மனைவி, ஒரு சாமியாரைப் பார்க்கச் சென்றாள்.
கணவர் பிரியமாக இருக்க ஏதாவது தாயத்து செய்துத்
தாருங்கள் எனக் கேட்க அந்த சாமியாரும்,

“ஒரு தாயத்து செய்துத் தருகிறேன், அதற்கு ஒரு கரடி
நகம் வேண்டும். நீ கொண்டு வந்தால் நான் மந்தரித்து
தாயத்து செய்துத் தருகிறேன். அதனை அவனுக்கு கட்டி
விட்டால் உன்னையே சுற்றிச் சுற்றி வருவான்” என்றார்.

சரி என்றுக் கிளம்பிய அவள் காட்டுக்குச் சென்று, ஒரு
கரடியைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன்
அன்பாகப் பழகி, சாப்பிட உணவு எல்லாம் அடிக்கடி
கொடுத்து நட்பாக்கிக் கொண்டாள்.

ஒரு கட்டத்தில் இவள் சொல்வதையெல்லாம் கேட்கும்
அளவுக்கு கரடி மாறிவிட்டது. அப்படியே நகத்தை வெட்டி
எடுக்க சம்மதித்தது. நகத்தை எடுத்துக் கொண்டு
சாமியாரிடம் கொடுத்தாள்.

அப்பொழுது அந்த சாமியார், ‘ஒரு மாதமாக நீ அந்த
முரட்டுக் கரடியிடம் காட்டிய அன்பை, அட்லீஸ்ட்
ஒரு நாள் உன் அப்பாவி கணவரிடம் காட்டினால்
போதும். இந்த தாயத்து இல்லாமலே அவன் உன்னைச்
சுற்றி வருவான்.

இதை நீ புரிந்துக் கொள்ளத் தான் தாயத்து செய்ய நகம்
வேண்டும் என கரடியிடம் அனுப்பினேன்’ என்றார்.

அவள் புரிந்துக் கொண்டு சாமியாருக்கு நன்றி
சொன்னாள்.

திருமணத்துக்குப் பின்பு கணவர்கள் மிகவும்
பக்குவமாகிவிடுகின்றனர். குழந்தைப் பருவத்தில்
அப்பா, பள்ளிக் கூடத்தில் ஆசிரியர், கல்லூரியில்
பிரின்சிபால், ஆபீசில் மேனேஜர். இவர்களையெல்லாம்
பயங்கரமானவர்களாக நினைத்துப் பயந்தது தப்பு.

இவர்களை விட கண்டிப்பானவர்கள் உண்டு என
ஆண்களுக்கு தங்கள் திருமணத்துக்குப் பின்பு தான்
தெரிய வருகிறது. அதையும் சமாளித்து வாழ்க்கைச்
சக்கரத்தை ஓட்டி விடுகிறார்கள்.

கதையின் நீதி :-

கணவனை அதிகம் நேசியுங்கள்…
அ”ன்பானவன் எதற்கும்
ஆ”சைப் படாதவன், துன்பத்திலும்
இ”ன்பம் தருபவன், மனதில்
ஈ” கோ இல்லாதவன் எப்போதும்,
உ”ண்மையானவன் என்றும்,
ஊ” ரில் வாழ்ந்தாலும்
எ” ப்போதும் யாரையும்
ஏ” மாற்றத் தெரியாதவன்,
ஐ” ஸ்வர்யம் இவன் கூடவே வரும்,
ஒ” வ்வொரு உறவையும் மதிப்பவன்,
ஓ” டிச் சென்று உதவி செய்பவன்,
ஔ” வையார் போல் தன்னுடைய ஆசைகளைத்
துறந்து பிறருக்காக வாழ்பவன் தான் ஒவ்வொரு ஆண்களும்…

எல்லா உறவுகளைக் காட்டிலும் இறுதி வரையிலும் உங்கள்
கூடவே வரும் ஒரே உறவு கணவன் மட்டும் தான்…
இருபாலருக்கும் பொதுவானது இந்த கதை …
(ஒரு நண்பர் பதிவில் இருந்து)
-
நன்றி-வாட்சப்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 13, 2020 10:09 pm

ம்ம்.. நானும் படித்தேன் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2020 12:50 pm

நல்லதொரு நீதிக் கதை
இது பல பெண்களுக்கு தெரிவதில்லை
என்பது உண்மை என்றே நினைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக