புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
70 வயது தமிழக முதியவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நூதன அறிவுரை
Page 1 of 1 •
புதுடெல்லி, ஜன. 11- கற்பழிப்பு வழக்கில் ஜெயில் தண்டனை பெற்ற 70 வயதான தமிழக முதியவருக்கு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நூதன அறிவுரை வழங்கினார்கள்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர், கைகொண்டான். 70 வயதான அவர், 60 வயது பெண்ணை பலவந்தப்படுத்தி தனது குடிசைக்கு இழுத்துச்சென்று கற்பழித்தார். கடந்த 1999-ம் ஆண்டில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அந்த பெண்ணின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு அவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி, கைகொண்டானுக்கு 7 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி அன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து அப்பீல்' செய்யப்பட்டதில், சென்னை ஐகோர்ட்டு தண்டனையை உறுதி செய்தது.
ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து கைகொண்டான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. தண்டனையில் ஏறத்தாழ 6 ஆண்டு காலத்தை அவர் சிறையில் கழித்துவிட்ட நிலையில், நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஆர்.எம்.லோடா ஆகியோரைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் முன்னிலையில் இந்த அப்பீல் மனு விசாரணைக்கு வந்தது. கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. என்றாலும், குற்றவாளி கைகொண்டான் 6 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே அவரை விடுதலை செய்து உத்தரவிட்டனர். அப்போது அவருக்கு நூதன அறிவுரைகளையும் நீதிபதிகள் வழங்கினார்கள்.
"வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகளை செய்யாமல், நல்ல மனிதராக நடந்து கொள்ளுங்கள். இந்த வயதில் கடவுளின் பெயரை உச்சரித்து அவருக்கு பூஜைகள் செய்வதன் மூலம் எஞ்சிய வாழ்நாளை அமைதியான முறையில் கழியுங்கள்'' என்று நீதிபதிகள் கூறியபோது கோர்ட்டில் சிரிப்பலை எழுந்தது.
முன்னதாக, கைகொண்டான் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.விஜயபாஸ்கர், போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டதாகவும், கற்பழிக்கப்பட்ட பெண்ணின் கை முறிந்தது தொடர்பான எக்ஸ்ரே அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் வாதிட்டார். அந்த வாதங்களை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். அதைத்தொடர்ந்து மூத்த வக்கீல் வி.கனகராஜ், 70 வயதான கைகொண்டான் பல்வேறு உடல்நலக்கோளாறு காரணமாக அவதிப்படுவதால் கருணையின் அடிப்படையில் தண்டனையை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேற்கண்ட அறிவுரைகளை கூறி, ஒரு ஆண்டுக்கு முன்பாக அவரை விடுதலை செய்தனர்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர், கைகொண்டான். 70 வயதான அவர், 60 வயது பெண்ணை பலவந்தப்படுத்தி தனது குடிசைக்கு இழுத்துச்சென்று கற்பழித்தார். கடந்த 1999-ம் ஆண்டில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அந்த பெண்ணின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு அவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி, கைகொண்டானுக்கு 7 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி அன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை எதிர்த்து அப்பீல்' செய்யப்பட்டதில், சென்னை ஐகோர்ட்டு தண்டனையை உறுதி செய்தது.
ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து கைகொண்டான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. தண்டனையில் ஏறத்தாழ 6 ஆண்டு காலத்தை அவர் சிறையில் கழித்துவிட்ட நிலையில், நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஆர்.எம்.லோடா ஆகியோரைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் முன்னிலையில் இந்த அப்பீல் மனு விசாரணைக்கு வந்தது. கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. என்றாலும், குற்றவாளி கைகொண்டான் 6 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே அவரை விடுதலை செய்து உத்தரவிட்டனர். அப்போது அவருக்கு நூதன அறிவுரைகளையும் நீதிபதிகள் வழங்கினார்கள்.
"வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகளை செய்யாமல், நல்ல மனிதராக நடந்து கொள்ளுங்கள். இந்த வயதில் கடவுளின் பெயரை உச்சரித்து அவருக்கு பூஜைகள் செய்வதன் மூலம் எஞ்சிய வாழ்நாளை அமைதியான முறையில் கழியுங்கள்'' என்று நீதிபதிகள் கூறியபோது கோர்ட்டில் சிரிப்பலை எழுந்தது.
முன்னதாக, கைகொண்டான் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.விஜயபாஸ்கர், போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டதாகவும், கற்பழிக்கப்பட்ட பெண்ணின் கை முறிந்தது தொடர்பான எக்ஸ்ரே அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் வாதிட்டார். அந்த வாதங்களை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். அதைத்தொடர்ந்து மூத்த வக்கீல் வி.கனகராஜ், 70 வயதான கைகொண்டான் பல்வேறு உடல்நலக்கோளாறு காரணமாக அவதிப்படுவதால் கருணையின் அடிப்படையில் தண்டனையை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேற்கண்ட அறிவுரைகளை கூறி, ஒரு ஆண்டுக்கு முன்பாக அவரை விடுதலை செய்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
60 வயது பெண்ணை
இது அதிகம் தான்...
இது அதிகம் தான்...
- Sponsored content
Similar topics
» ‘அழகர்மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
» தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» காவிரி பிரச்னை: தமிழக, கர்நாடக முதல்வர்கள் பேசித் தீர்க்க சுப்ரீம் கோர்ட் அறிவுரை
» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» காவிரி பிரச்னை: தமிழக, கர்நாடக முதல்வர்கள் பேசித் தீர்க்க சுப்ரீம் கோர்ட் அறிவுரை
» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|