ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

Top posting users this week
heezulia
 சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் ! Poll_c10 சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் ! Poll_m10 சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் ! Poll_c10 
cordiac
 சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் ! Poll_c10 சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் ! Poll_m10 சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் !

2 posters

Go down

 சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் ! Empty சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் !

Post by ayyasamy ram Mon Oct 12, 2020 7:40 pm


சீவூரில் ஒரு கணக்குப்பில்ளை இல்லாத பொல்லாத
பிரச்சனைகளைக் கொடுத்துவந்தான்.

ஊர் மக்கள் அவனால் பட்ட இம்சைகள் சொல்ல முடியாமல்
இருந்தன.

கரம்பாகக் கிடப்பதை கரும்பு பயிர் செய்யப்பட்டதாக
எழுதுவான். பொரம்போக்கு நிலம் உபயோகத்தில் இருப்பதை
பட்டா என்பான். பட்டா உள்ள நிலத்தை பொரம்பொக்கு
என்பான்.

வெள்ளப்பாழ் என்றால் வயலில் வெள்ளாமை சபாஷ்
என்பான். மேயாத மாட்டை பட்டியில் அடைப்பான்.
பட்டியில் அடைத்த மாட்டை விற்றும் விடுவான்
கொஞ்சமா இம்சைகள்.

அவனுக்கு வயதாகிக்கொண்டே வந்தது. அந்திமக்காலம்
நெருந்கிக்கொன்டிருந்தது. தன் சாவிலும் ஊருக்கு ஒரு
பிரச்சனையை கொடுத்து விட்டுத்தான் சொர்க்கமோ இல்லை
இல்லை அந் நரகமோ போய்ச்சேரவேண்டும். என்று முடிவு
செய்தான்.

ஆக அயலூர் சென்று அந்த ஊர் மக்களிடம்.
சீவூர் கணக்குப்பிள்ளை,

‘ நான் இறக்கப்போகிறேன். இறந்த பிறகு என் சவத்தை
என் பிறந்து வாழ்ந்த சீவூரில் புதைக்கமால்
உங்கள் ஊர் சுடுகாட்டில் கொண்டுவந்து புதைக்க முடிவு
செய்து வைத்திருக்கிறார்கள். நான் அங்கு செய்து விட்ட
கொடுமைகளுக்கு செத்த பிறாகாவது அங்கு புதைக்காமல்
என் உடலை வெளியூரில் புதைத்தால் தான் அவர்ளது அந்த
ஆத்திரம் தீருமாம்.

ஆக நீங்கள் சாக்கிரதையாக இருங்கள் எச்சரிக்கை செய்யவே
வந்தேன்,’.

கனக்குப்பிள்ளை இப்படித் தன் வேலை முடித்துவிட்டு
சீவூருக்குத் திரும்பினார். தன் ஊர் மக்களிடம்,
‘ எனக்கு வயதாகி விட்டது. அந்திமக்காலமும் வந்துவிட்டது.
நான் இந்த ஊருக்கு ஒரு நல்லதும் செய்யவே இல்லை.
ஆக என் சவத்தை இந்த சீவூரில் புதைக்க வேண்டாம்.
அசலூரில் கொண்டுபோய் புதைத்துவிடுங்கள்’
சொல்லிவிட்டுப்பின் சில தினங்களில் இறந்துபோனான்.

சீவூர் கணக்குப்பிள்ளையின்
பிணத்தைப் பாடையில் வைத்துத்தூக்கிகொண்டு
அசலூருக்குப்போனார்கள். சீவூர் மக்கள் கணக்குப்
பிள்ளையின் பிணத்தைச்சுமந்து கொண்டு வருவதைப்பார்த்த
அசலூர் கிராம மக்கள் சண்டக்குத்தயார் ஆனார்கள்.

சீவூர் மக்கள் பிணத்தைத்தரையில் வைக்கபோனார்கள்
‘ பிணத்தை பாடையில் வைத்துத் தூக்கினால் சுடுகாட்டில்
தான் இறக்கிவைக்கவேண்டும் ‘
எனக்கூறித் தடுத்து பிரச்சனை பெரிய சண்டையில் முடிந்தது.

சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்
எனச்சொல்லிக்கொண்டே சீவூர் மக்கள்
பிணத்தோடு ஊர் திரும்பினர்.

இன்றுவரை சீவூருக்கும் அந்த அச்லூருக்கும் பிரச்சனை இருந்து
கொண்டுதானே இருக்கிறது
-
-------------------------------
நன்றி- பழைய திண்ணை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் ! Empty Re: சீவூர் கணக்கன் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் !

Post by krishnaamma Tue Oct 13, 2020 10:07 pm

அடப்பாவி....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum