புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்தேகம் பொல்லாத வியாதி- கிரைம்
Page 1 of 1 •
- GuestGuest
சென்னையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் நாராயணன் (70) - மனோன்மணி (48) தம்பதி வசித்து வருகின்றனர். தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால் மனைவி மேல் சந்தேகப்பட்டு நாராயணன் அடிக்கடி அவருடன் சண்டைக்கு சென்றுள்ளார். வழக்கம்போல நேற்றும் நாராயணன் அதுபோல சந்தேகப்பட இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டுக்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து வந்து மனைவியின் மேல் போட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் செய்த தவறை உணர்ந்து தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து தூக்கில் தொங்கியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரமாக வீட்டில் இருந்து எந்த சத்தமும் வராதது கண்டு சென்று பார்த்த போது இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர். இதையடுத்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
(அரைவாசி வயதில் திருமணம்...செய்தால்...?)
..............................
உத்திரபிரதேச மாநிலம் நேத்தநகர் பகுதியில் 40 வயதான சின்னார் யாதவ் என்ற நபர் தனது35 வயதான மனைவி விம்லாவுடன் வசித்து வந்தார் .அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது .இதற்கு அவர் தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டதுதான் காரணம்.இதன் விளைவாக அவர் தன்னுடைய மனைவியிடம் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளார் .இதனால் அவரின் மனைவி அவரிடம் கோபித்துக்கொன்டு தன்னுடைய அம்மா வீட்டிற்க்கு போய் விடுவாராம் . பிறகு அவர் அங்கு சென்று சமாதானப்படுத்தி கூட்டி வருவாராம் .
இந்நிலையில் கடந்த வாரம் அவரின் மனைவி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் .அப்போது அவருக்கு முன்பே வீட்டிற்கு வந்துவிட்ட அவரின் கணவர் அவரிடம் இந்த நேரத்தில் யாரை பார்த்து விட்டு வருகிறாய் என்றும் ,யாரோடு உல்லாசமாக இருந்து விட்டு வருகிறாய் என்றும் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார் .அதற்கு அவரின் மனைவி ‘நான் யாரையும் பார்க்க போகவில்லை’ என்று கூறியுளார் .ஆனால் அந்த பதிலை ஏற்காத அவரின் கணவர் அவரின் மனைவியின் தலையை அருவாள் எடுத்து துண்டாக்கி, அதை சாலையில் அனைவரும் பார்க்குமாறு தூக்கி கொண்டு போனார் .அப்போது சாலையில் போவாரெல்லாம் அந்த துடித்த தலையை பார்த்து அலறியடித்து ஓடினார்கள் .பிறகு அவரின் தலையுடன் அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார் .அவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .
(சந்தேகம் பொல்லாத வியாதி.)
......................
பேஸ்புக் காதலனை பார்க்க காரில் சென்ற பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பகுதியைச்சேர்ந்த 13 வயது மாணவி வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். 8 ஆ-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவிக்கு பேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை சேர்ந்த தரணி என்ற 22 வயது இளைஞர் அறிமுகமானார். இருவரின் பேஸ்புக் சாட்டிங் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், நேரில் சந்திக்க விருப்பப்பட்டுள்ளார் 13 வயது சிறுமி. உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு விபின்ராஜ் என்ற மற்றொரு இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். அவரிடம் தனது பேஸ்புக் காதலரை பற்றி சிறுமி கூற, அவரை பார்க்க உதவுவவதாக விபின்ராஜ் தெரிவித்துள்ளார்.
புதிய நண்பர் விபின்ராஜை நம்பி பேஸ்புக் காதலரை சந்திக்க சென்றுள்ளார் அந்த சிறுமி. விபின்ராஜ், அவரது நண்பரான அஜித்ராஜ், ஜோபின் ஆகியோர் சிறுமியை ஓசூர் அழைத்துச்செல்வதாக கூறி காரில் அழைத்துச்சென்றுள்ளனர். வழியில் காரை நிறுத்தி மூன்று பேரும் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. பின்னர், ஓசூர் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு அந்த மூன்று பேரும் திரும்பி சென்றுவிட்டனர். பேருந்து நிலையத்தில் நின்ற சிறுமி, காதலன் தரணிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே காதலன் வந்து மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே மாணவியை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், செல்போன் டவர் சிக்னலை கொண்டு சிறுமி, பேரிகை பகுதியில் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து பேரிகை சென்ற காவல்துறையினர், சிறுமியை மீட்டனர். காதலன் தரணியையும் கைது செய்தனர்.
விசாரணையில் தன்னை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், விபின்ராஜ், அஜித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகும் ......பெற்றொரின் அஜாக்கிரதை)
.................................
மாமியாரை தெருவில் அடிக்கும் மருமகள்
எல்லாவற்றுக்கும் காரணம் சினிமா,தொலைக்காட்சி தொடர்கள்,கூடவே இணையம்.கண்டு கொள்ளாத அரசு,காவல்துறை.
இந்தியாவில் நாளொன்றுக்கு 86 பாலியல் வன்முறைகள் -ஆய்வின் தகவல்.
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் நாராயணன் (70) - மனோன்மணி (48) தம்பதி வசித்து வருகின்றனர். தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் அதிகம் என்பதால் மனைவி மேல் சந்தேகப்பட்டு நாராயணன் அடிக்கடி அவருடன் சண்டைக்கு சென்றுள்ளார். வழக்கம்போல நேற்றும் நாராயணன் அதுபோல சந்தேகப்பட இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டுக்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து வந்து மனைவியின் மேல் போட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் செய்த தவறை உணர்ந்து தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து தூக்கில் தொங்கியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரமாக வீட்டில் இருந்து எந்த சத்தமும் வராதது கண்டு சென்று பார்த்த போது இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர். இதையடுத்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
(அரைவாசி வயதில் திருமணம்...செய்தால்...?)
..............................
உத்திரபிரதேச மாநிலம் நேத்தநகர் பகுதியில் 40 வயதான சின்னார் யாதவ் என்ற நபர் தனது35 வயதான மனைவி விம்லாவுடன் வசித்து வந்தார் .அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது .இதற்கு அவர் தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டதுதான் காரணம்.இதன் விளைவாக அவர் தன்னுடைய மனைவியிடம் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளார் .இதனால் அவரின் மனைவி அவரிடம் கோபித்துக்கொன்டு தன்னுடைய அம்மா வீட்டிற்க்கு போய் விடுவாராம் . பிறகு அவர் அங்கு சென்று சமாதானப்படுத்தி கூட்டி வருவாராம் .
இந்நிலையில் கடந்த வாரம் அவரின் மனைவி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் .அப்போது அவருக்கு முன்பே வீட்டிற்கு வந்துவிட்ட அவரின் கணவர் அவரிடம் இந்த நேரத்தில் யாரை பார்த்து விட்டு வருகிறாய் என்றும் ,யாரோடு உல்லாசமாக இருந்து விட்டு வருகிறாய் என்றும் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார் .அதற்கு அவரின் மனைவி ‘நான் யாரையும் பார்க்க போகவில்லை’ என்று கூறியுளார் .ஆனால் அந்த பதிலை ஏற்காத அவரின் கணவர் அவரின் மனைவியின் தலையை அருவாள் எடுத்து துண்டாக்கி, அதை சாலையில் அனைவரும் பார்க்குமாறு தூக்கி கொண்டு போனார் .அப்போது சாலையில் போவாரெல்லாம் அந்த துடித்த தலையை பார்த்து அலறியடித்து ஓடினார்கள் .பிறகு அவரின் தலையுடன் அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார் .அவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .
(சந்தேகம் பொல்லாத வியாதி.)
......................
பேஸ்புக் காதலனை பார்க்க காரில் சென்ற பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பகுதியைச்சேர்ந்த 13 வயது மாணவி வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். 8 ஆ-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவிக்கு பேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை சேர்ந்த தரணி என்ற 22 வயது இளைஞர் அறிமுகமானார். இருவரின் பேஸ்புக் சாட்டிங் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், நேரில் சந்திக்க விருப்பப்பட்டுள்ளார் 13 வயது சிறுமி. உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு விபின்ராஜ் என்ற மற்றொரு இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். அவரிடம் தனது பேஸ்புக் காதலரை பற்றி சிறுமி கூற, அவரை பார்க்க உதவுவவதாக விபின்ராஜ் தெரிவித்துள்ளார்.
புதிய நண்பர் விபின்ராஜை நம்பி பேஸ்புக் காதலரை சந்திக்க சென்றுள்ளார் அந்த சிறுமி. விபின்ராஜ், அவரது நண்பரான அஜித்ராஜ், ஜோபின் ஆகியோர் சிறுமியை ஓசூர் அழைத்துச்செல்வதாக கூறி காரில் அழைத்துச்சென்றுள்ளனர். வழியில் காரை நிறுத்தி மூன்று பேரும் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. பின்னர், ஓசூர் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு அந்த மூன்று பேரும் திரும்பி சென்றுவிட்டனர். பேருந்து நிலையத்தில் நின்ற சிறுமி, காதலன் தரணிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே காதலன் வந்து மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே மாணவியை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், செல்போன் டவர் சிக்னலை கொண்டு சிறுமி, பேரிகை பகுதியில் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து பேரிகை சென்ற காவல்துறையினர், சிறுமியை மீட்டனர். காதலன் தரணியையும் கைது செய்தனர்.
விசாரணையில் தன்னை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், விபின்ராஜ், அஜித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகும் ......பெற்றொரின் அஜாக்கிரதை)
.................................
மாமியாரை தெருவில் அடிக்கும் மருமகள்
எல்லாவற்றுக்கும் காரணம் சினிமா,தொலைக்காட்சி தொடர்கள்,கூடவே இணையம்.கண்டு கொள்ளாத அரசு,காவல்துறை.
இந்தியாவில் நாளொன்றுக்கு 86 பாலியல் வன்முறைகள் -ஆய்வின் தகவல்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|