புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
65 Posts - 64%
heezulia
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
viyasan
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
257 Posts - 44%
heezulia
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
15 Posts - 3%
prajai
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_m10இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 10, 2020 6:41 am


அரசு இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை எனில், அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்? மணல் குவாரிகளை மூடிவிடலாமே? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த தங்கவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"
கட்டடங்கள் கட்டுவதற்கு ஆற்று மணல் அவசியம் தேவைப்படுகிறது. தமிழக அரசு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு குறைந்த விலையில் விநியோகிக்கப்படுவதாக அறிவித்திருந்தது. நானும் , என்னைப் போல் பொதுமக்களும் கட்டடங்கள் கட்டுவதற்கு தமிழ்நாடு மணல் இணையதள சேவை மூலம் பலமுறை விண்ணப்பம் செய்ய முயற்சி செய்தோம்.

ஆனால், இணையதள சேவையில் பொதுமக்கள் நுழைவு மற்றும் லாரி உரிமையாளர்கள் நுழைவு என இரண்டு உள்ளது. பொதுமக்கள் நுழைவு மூலம் உள்சென்று மணலை புக்கிங் செய்ய, வெள்ளிக்கிழமை மட்டும் தான் புக்கிங் செய்ய முடிகிறது .

இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி மணல் லாரி வைத்திருப்பவர்கள், இடைத்தரகர்கள் அரசாங்கத்திடம் ரூ.6,500-க்கு மண்ணை வாங்கி ரூ. 40 ஆயிரத்திற்கு பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர். எனவே அனைத்து பொதுமக்களும் நியாயமான விலைக்கு மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அரசு மணல் குவாரியில் ஒரு யூனிட் 2000 ரூபாய்க்கும், இறக்குமதி மணல் 1 யூனிட் 10,000 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன .

ஆனால் வெளி மார்கெட்டில் ஒரு யூனிட் மணல் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லோடு 45,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அவ்வாறிருக்கையில், சாதாரண மக்களுக்கு மணல், எப்படி சரியான விலையில் கிடைக்கும்? அரசு இணையத்தில் சாதாரண பொது மக்களுக்கு இலகுவாக மணல் கிடைக்கவில்லை எனில், அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்? மணல் குவாரிகளை மூடிவிடலாமே? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, இடைதரகர்கள் குறுக்கீடு இல்லாமல், பொதுமக்களுக்கு உரிய விலையில் மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வரைபட அனுமதி வைத்துள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து இலகுவாக மணல் கிடைக்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கூறி, இதுகுறித்து தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 28-ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக