புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_lcapஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_voting_barஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_rcap 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_lcapஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_voting_barஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_lcapஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_voting_barஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_rcap 
181 Posts - 38%
mohamed nizamudeen
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_lcapஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_voting_barஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_lcapஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_voting_barஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_lcapஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_voting_barஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_lcapஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_voting_barஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_lcapஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_voting_barஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_lcapஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_voting_barஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_lcapஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_voting_barஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_lcapஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_voting_barஇணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் கிடைக்கவில்லை; அரசு ஏன் குவாரி நடத்த வேண்டும்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84036
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 10 Oct 2020 - 8:11


அரசு இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை எனில், அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்? மணல் குவாரிகளை மூடிவிடலாமே? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த தங்கவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"
கட்டடங்கள் கட்டுவதற்கு ஆற்று மணல் அவசியம் தேவைப்படுகிறது. தமிழக அரசு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு குறைந்த விலையில் விநியோகிக்கப்படுவதாக அறிவித்திருந்தது. நானும் , என்னைப் போல் பொதுமக்களும் கட்டடங்கள் கட்டுவதற்கு தமிழ்நாடு மணல் இணையதள சேவை மூலம் பலமுறை விண்ணப்பம் செய்ய முயற்சி செய்தோம்.

ஆனால், இணையதள சேவையில் பொதுமக்கள் நுழைவு மற்றும் லாரி உரிமையாளர்கள் நுழைவு என இரண்டு உள்ளது. பொதுமக்கள் நுழைவு மூலம் உள்சென்று மணலை புக்கிங் செய்ய, வெள்ளிக்கிழமை மட்டும் தான் புக்கிங் செய்ய முடிகிறது .

இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி மணல் லாரி வைத்திருப்பவர்கள், இடைத்தரகர்கள் அரசாங்கத்திடம் ரூ.6,500-க்கு மண்ணை வாங்கி ரூ. 40 ஆயிரத்திற்கு பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர். எனவே அனைத்து பொதுமக்களும் நியாயமான விலைக்கு மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அரசு மணல் குவாரியில் ஒரு யூனிட் 2000 ரூபாய்க்கும், இறக்குமதி மணல் 1 யூனிட் 10,000 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன .

ஆனால் வெளி மார்கெட்டில் ஒரு யூனிட் மணல் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லோடு 45,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அவ்வாறிருக்கையில், சாதாரண மக்களுக்கு மணல், எப்படி சரியான விலையில் கிடைக்கும்? அரசு இணையத்தில் சாதாரண பொது மக்களுக்கு இலகுவாக மணல் கிடைக்கவில்லை எனில், அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்? மணல் குவாரிகளை மூடிவிடலாமே? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, இடைதரகர்கள் குறுக்கீடு இல்லாமல், பொதுமக்களுக்கு உரிய விலையில் மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வரைபட அனுமதி வைத்துள்ளவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து இலகுவாக மணல் கிடைக்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கூறி, இதுகுறித்து தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 28-ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக