ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்குவ நிலைக்குப் பெயரே ‘நடு நிலை’.- கண்ணதாசன்

2 posters

Go down

பக்குவ நிலைக்குப் பெயரே ‘நடு நிலை’.- கண்ணதாசன் Empty பக்குவ நிலைக்குப் பெயரே ‘நடு நிலை’.- கண்ணதாசன்

Post by ayyasamy ram Sun Oct 04, 2020 6:07 pm

பக்குவ நிலைக்குப் பெயரே ‘நடு நிலை’.- கண்ணதாசன் Siragu-kannadasan1
பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப்
போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல,
அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால்,
சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம்
மட்டுமில்லை. பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும்
அடங்கியிருக்கிறது.

ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும்
ஜீரணிக்கிறது. நாற்பதிற்கு மேலேதானே ‘இது வாய்வு’,
‘இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.

டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான
தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

‘முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

அந்த நிலையில் ‘எதையும் செய்யலாம்,
எப்படியும் செய்யலாம்’ என்கிற “துணிவு” வருகிறது.

அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, ‘இதைத்தான்
செய்யலாம்’, ‘இப்படித்தான் செய்யலாம்’ என்ற
“தெளிவு” வருகிறது.

இனி விஷயத்திற்கு வருகிறேன்.

‘ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’
என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத்
தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே
அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.
அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமே கூட ‘அனுதாபம்’
காட்டும் “ஞானி”யாக அந்த மனிதன் மாறி
விடுகிறான்.

வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை
தீமைகளை உணரும் ‘நிதானம்’ அடிபட்டுப் போகிறது.

ஆரம்பத்தில் இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால்இது தவறு’ என நாமே சொல்ல
வேண்டிய நிலை வருகிறது.

சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு
மூன்று கட்டங்கள்.

முதற் கட்டம் ஒன்றுமே புரியாத ‘உணர்ச்சிக் கூத்து’.

இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக,
ஆனால் தெளிவாகத் தெரியாத, ‘மயங்கிய நிலை’.

மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது
என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான்
என்றும் முழு நம்பிக்கை கொண்ட ‘ஞானநிலை’.

இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே
எய்தியவர்கள் பலர் உண்டு. சுவாமி
விவேகானந்தரைப் போல…

அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால்
அந்த நிலையை எய்தியவர்கள்.

மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே
பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பக்குவ நிலைக்குப் பெயரே ‘நடு நிலை’.- கண்ணதாசன் Empty Re: பக்குவ நிலைக்குப் பெயரே ‘நடு நிலை’.- கண்ணதாசன்

Post by Dr.S.Soundarapandian Mon Oct 05, 2020 11:35 am

"பக்குவ நிலைக்குப் பெயரே நடுநிலை" - கமலஹாசனின் 'மையம்' (Centrism) என்பது இதனையும் குறிக்குமோ?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum