புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
30 Posts - 39%
ayyasamy ram
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
7 Posts - 9%
mohamed nizamudeen
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
1 Post - 1%
mruthun
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
105 Posts - 48%
ayyasamy ram
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 04, 2020 6:03 pm

எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ்
நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’
என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை
உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம
புத்தரான வரலாறும் நம்முடைய நாட்டிலே உண்டு.

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும்
மனிதர்கள் அதிகம்.

ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி
விடவேண்டும். விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக
விழித்துக் கொள்ள வேண்டும்.

தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின்
பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

‘மனப்பக்குவம்’ என்பது “அனுபவங்கள்” முற்றிப்
பழுத்த நிலை.

அந்த நிலையில் எதையுமே ‘இல்லை’ என்று
மறுக்கின்ற எண்ணம் வராது.

‘இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான
தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில்
“நாத்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே
இருக்கிறான்” என்றும்
, “ஆத்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும்,
“கடவுள் இல்லை என்பதை நாத்திகன் உறுதியாகச்
சொல்லுகிறான்” என்றும்,
“உண்டு என்பதற்கு ஆத்திகன் ஒழுங்காக விளக்கம்
தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார். நல்லது.

‘இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும்
தேவையில்லை.

எதைக் கேட்டாலும் ‘இல்லை’ என்று சொல்ல
முட்டாளாலும் முடியும்.

ஆனால் ‘உண்டு’ என்று சொல்பவனுக்குத் தான்
அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால்
எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில்
சொல்லிவிட முடியும்.

ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு”
என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை;
போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

நாத்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.
காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல்
‘இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில்
சொல்லப் போகிறான்.

ஆனால், ஆத்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம்,
குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு
ஒரு விளக்கம் சொல்லியாக வேண்டும்.
சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் புரிய வைக்க
வேண்டும்.

ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை
விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

ஆத்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம்
வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான். ஜனனம்,
மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த
முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம்
தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும்
அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும்
நாத்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன
என்று சொல்லத் தெரிகிறதே தவிர, அந்த இயற்கை
என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும்
வேறுபாடு இதுதான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக