புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
5 Posts - 63%
heezulia
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
289 Posts - 45%
heezulia
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
20 Posts - 3%
prajai
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
7 Posts - 1%
mruthun
நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_m10நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 29, 2020 7:48 am

There lived a man in a village .

ஒரு கிராமத்தில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான் .

என்று இத்தொடரைத் தமிழில் மொழி பெயர்ப்பதைக் காட்டிலும்

ஒரு கிராமத்தில் ஒருவன் வாழ்ந்து வந்தான் .

என்று மொழி பெயர்ப்பதே தமிழ் மரபாகும் .

ஒருவன் , ஒருத்தி ஆகிய சொற்களுக்கு ஈடான ஆங்கிலச் சொற்கள் கிடையாது .

ஒருவனுக்கு , ஒருத்தி என்று வாழ்வதே தமிழர் பண்பாடு .

இதை ஆங்கிலத்தில் எவ்வாறு மொழி பெயர்ப்பது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Tue Sep 29, 2020 12:29 pm

நன்றி ஐயா! நான் படித்து தெரிந்ததை தருகிறேன்.தவறாகவும் இருக்கலாம். தவறானால் திருத்தவும்.

//ஒருவனுக்கு , ஒருத்தி என்று வாழ்வதே தமிழர் பண்பாடு .//
இதை Monogamy என சொல்லலாமா?

பல மேலை நாடுகளிலும்,பல மதங்களிலும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி ,தமிழர் பண்பாடு வரலாற்றில் கிடையாது.
இப்போதும் சில நாடுகளில் சில மதங்களில் Polygamy முறை உண்டு. இந்து மதத்தில் polygamy முறையே பரவலாக இருந்தது.
தமிழர்கள் இந்துக்கள் அல்ல.இந்து மதக் கருத்துகளை எதிர்த்து,கபாலிகளின் கொடுமையை எதிர்த்து உருவானது சைவம்.அப்போது வட நாட்டுப் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தது தமிழகம்.(ஆங்கில வரலாற்று ஆய்வு நூல்-History of India )

Polyandry – பாண்டவர்கள்
Polygyny (Polygamy) – தசரதன்,கிருஷ்னன்

தமிழக வரலாற்றில் ஒருவனுக்கு ஒருத்தி ,தவிர பலதார மணம் (Polyandry/Polygyny) இருந்ததுண்டா?

சில பல பாவிப்பு சரியானதா எனவும் கூறவும்.நன்றி.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 29, 2020 7:41 pm

ராஜராஜ சோழனே பலதார மணம் புரிந்தவன்தானே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 01, 2020 11:53 am

M.Jagadeesan wrote:ராஜராஜ சோழனே பலதார மணம் புரிந்தவன்தானே !
மேற்கோள் செய்த பதிவு: 1332326 ஏன் சார் இப்படி?? ஆதாரம் இருக்கா?


avatar
Guest
Guest

PostGuest Thu Oct 01, 2020 2:55 pm

உத்தம சோழன் இறந்த பின் அவரது மகன் மதுராந்தகன் மன்னர் ஆகவில்லை மாறாக இரண்டாம் பராந்தனுக்கும்(சுந்தர சோழன்)  சேர நாட்டு இளவரசி வானவன் மாதேவிக்கும் பிறந்த அருண்மொழிவர்மன் (ராஜ ராஜ சோழன்) அரசு கட்டில் ஏறினான்.

இராசராசனுக்கு உலகமாதேவியார், சோழமாதேவியார், இலாட மாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் என மனைவியர் பலர் இருந்தனர்.  இவனுக்கு  ராஜேந்திரன்   என்னும் மகனும் குந்தவை,  மாதேவடிகள் என்னும் பெண் மகளும் இருந்தனர்.

ராஜராஜ சோழன் வரலாறு கிபி 985 முதல் 1014 வரை( Rajaraja Cholan History)/சோழர் வரலாறு .. நூலில் இருந்து.(KA நீலகண்ட சாஸ்திரி -(ஆங்கிலம்), குடவாயில் பாலசுப்ரமணியன்,டாக்டர் இரா.நாகசாமி)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக