புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞ்ர்களே


   
   
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:19 pm

ஈகரை கவிஞ்ர்களே



ஈகரை கவிஞ்ர்களே Heart2

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

என் காதலியை பற்றி ஒரு கவிதை

எழுதுங்கள் ........



மேகம் போன்ற கூந்தல்

மீன் போன்ற கண்கள்

நிலவு போன்ற முகம்

கோவை பழ உதடுகள்

உதட்டோர மச்சம்

இடை,உடை,நடை

எதை பற்றி வேண்டுமானாலும்

எழுதுங்கள் ஆனால் ஒரு சிறிய

வேண்டுகோள்

அவள் இதயத்தை பற்றி மட்டும்

எழுத வேண்டாம் .....



ஏனென்றால்





இல்லாத ஒன்றை எழுதி பொய் கவிஞ்ன்

என்று பெயர் எடுக்க வேண்டாம்..

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Mon Jan 11, 2010 9:25 pm

பெண் என்பவள் மெழுகு போண்றது ஏன்எனில் சிலநேரம் உருகுகின்றது சிலநேரம் கட்டியாகின்றது இந்தக்கவிதை எவ்வளவு உண்மை என்று எனக்கு தெரியாது ஆனால் இதில் இறுதிவரி மட்டும் அன்பரின் வாழ்வில் உண்மைபோல தெரிகின்றது பாவம் யார் இவரை இப்படி ஆக்கினதோ?

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Jan 11, 2010 9:27 pm

ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:32 pm

priya. wrote:ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....



சும்மா கவிதை தாங்கோ ........

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 11, 2010 9:41 pm

ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Jan 11, 2010 9:42 pm

any way..super take care

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:47 pm

thanks priya

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jan 12, 2010 1:28 am

senthil murugan wrote:
priya. wrote:ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....



சும்மா கவிதை தாங்கோ ........
அன்பு மலர் அன்பு மலர் மெய்தானோ என்றெண்ணி ஒரு கனம் வருத்தப்பட்டேன் அன்பு மலர் அன்பு மலர்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Jan 12, 2010 2:18 am

அருமையான கவிதை நன்றி மீண்டும் உங்கள் ஆக்கம் தாருங்கள் பிரியா சரியா சொன்னீங்க பெண்கள் அனைவரும் ஒன்றுபோல் இருக்க மாட்டார்கள் ஆண்மகனை புரிந்து இருக்கணும். இதயம் இருக்கு but அது பாருமர படல சரிதான

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 12, 2010 2:32 am

senthil murugan wrote:ஈகரை கவிஞ்ர்களே



ஈகரை கவிஞ்ர்களே Heart2

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

என் காதலியை பற்றி ஒரு கவிதை

எழுதுங்கள் ........



மேகம் போன்ற கூந்தல்

மீன் போன்ற கண்கள்

நிலவு போன்ற முகம்

கோவை பழ உதடுகள்

உதட்டோர மச்சம்

இடை,உடை,நடை

எதை பற்றி வேண்டுமானாலும்

எழுதுங்கள் ஆனால் ஒரு சிறிய

வேண்டுகோள்

அவள் இதயத்தை பற்றி மட்டும்

எழுத வேண்டாம் .....



ஏனென்றால்





இல்லாத ஒன்றை எழுதி பொய் கவிஞ்ன்

என்று பெயர் எடுக்க வேண்டாம்..

இத கொஞ்சம் வித்தியாசமாக
அந்த பெண் எப்படி இப்படியும் யோசிக்கலாமே

எனக்குள் ஏதோ ஒன்று ..
உன்னை பிடித்தது...!!!!
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் உயிருக்குள்
உன்னொடு பகிர்ந்து கொள்ள
இனிய உறவு ...!!!
என் உயிர் இறுதி வரை
வேண்டுமென தினமும்
சொல்லும் மனது...!!!
எனக்கும்ட்டும் சிற்கடித்து பறக்க
சிறகுகள்
இருந்திருந்தால்
என்றும் உன்னருகில்
உன்மூச்சுகாற்றாய்..
நானோ பெண்னாய்
வேலியில் மாட்டிய மலராய்....
யாரரிவார்.. புரிந்துகொள்...
உடல் மட்டும் இங்கே....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக