புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞ்ர்களே


   
   
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:19 pm

ஈகரை கவிஞ்ர்களே



ஈகரை கவிஞ்ர்களே Heart2

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

என் காதலியை பற்றி ஒரு கவிதை

எழுதுங்கள் ........



மேகம் போன்ற கூந்தல்

மீன் போன்ற கண்கள்

நிலவு போன்ற முகம்

கோவை பழ உதடுகள்

உதட்டோர மச்சம்

இடை,உடை,நடை

எதை பற்றி வேண்டுமானாலும்

எழுதுங்கள் ஆனால் ஒரு சிறிய

வேண்டுகோள்

அவள் இதயத்தை பற்றி மட்டும்

எழுத வேண்டாம் .....



ஏனென்றால்





இல்லாத ஒன்றை எழுதி பொய் கவிஞ்ன்

என்று பெயர் எடுக்க வேண்டாம்..

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Mon Jan 11, 2010 9:25 pm

பெண் என்பவள் மெழுகு போண்றது ஏன்எனில் சிலநேரம் உருகுகின்றது சிலநேரம் கட்டியாகின்றது இந்தக்கவிதை எவ்வளவு உண்மை என்று எனக்கு தெரியாது ஆனால் இதில் இறுதிவரி மட்டும் அன்பரின் வாழ்வில் உண்மைபோல தெரிகின்றது பாவம் யார் இவரை இப்படி ஆக்கினதோ?

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Jan 11, 2010 9:27 pm

ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:32 pm

priya. wrote:ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....



சும்மா கவிதை தாங்கோ ........

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 11, 2010 9:41 pm

ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Jan 11, 2010 9:42 pm

any way..super take care

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:47 pm

thanks priya

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jan 12, 2010 1:28 am

senthil murugan wrote:
priya. wrote:ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....



சும்மா கவிதை தாங்கோ ........
அன்பு மலர் அன்பு மலர் மெய்தானோ என்றெண்ணி ஒரு கனம் வருத்தப்பட்டேன் அன்பு மலர் அன்பு மலர்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Jan 12, 2010 2:18 am

அருமையான கவிதை நன்றி மீண்டும் உங்கள் ஆக்கம் தாருங்கள் பிரியா சரியா சொன்னீங்க பெண்கள் அனைவரும் ஒன்றுபோல் இருக்க மாட்டார்கள் ஆண்மகனை புரிந்து இருக்கணும். இதயம் இருக்கு but அது பாருமர படல சரிதான

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 12, 2010 2:32 am

senthil murugan wrote:ஈகரை கவிஞ்ர்களே



ஈகரை கவிஞ்ர்களே Heart2

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

என் காதலியை பற்றி ஒரு கவிதை

எழுதுங்கள் ........



மேகம் போன்ற கூந்தல்

மீன் போன்ற கண்கள்

நிலவு போன்ற முகம்

கோவை பழ உதடுகள்

உதட்டோர மச்சம்

இடை,உடை,நடை

எதை பற்றி வேண்டுமானாலும்

எழுதுங்கள் ஆனால் ஒரு சிறிய

வேண்டுகோள்

அவள் இதயத்தை பற்றி மட்டும்

எழுத வேண்டாம் .....



ஏனென்றால்





இல்லாத ஒன்றை எழுதி பொய் கவிஞ்ன்

என்று பெயர் எடுக்க வேண்டாம்..

இத கொஞ்சம் வித்தியாசமாக
அந்த பெண் எப்படி இப்படியும் யோசிக்கலாமே

எனக்குள் ஏதோ ஒன்று ..
உன்னை பிடித்தது...!!!!
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் உயிருக்குள்
உன்னொடு பகிர்ந்து கொள்ள
இனிய உறவு ...!!!
என் உயிர் இறுதி வரை
வேண்டுமென தினமும்
சொல்லும் மனது...!!!
எனக்கும்ட்டும் சிற்கடித்து பறக்க
சிறகுகள்
இருந்திருந்தால்
என்றும் உன்னருகில்
உன்மூச்சுகாற்றாய்..
நானோ பெண்னாய்
வேலியில் மாட்டிய மலராய்....
யாரரிவார்.. புரிந்துகொள்...
உடல் மட்டும் இங்கே....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக