புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை : சில நாட்களாக, சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, ஒரே தெருவில், நான்கு பேருக்கு மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த தெருவை அடைத்து, போலீஸ் பாதுகாப்பு போட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில், தினமும், 2,000க்கும் மேல் பதிவான கொரோனா பாதிப்பு, மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையால், படிப்படியாக குறைந்து, 1,000க்கும் கீழ் வந்தது.இதனால், தெரு மற்றும் வீடுகளில் தகரம் வைத்து அடைப்பது விலக்கப்பட்டது. இருந்தாலும், தடுப்பு நடவடிக்கை தொடர்ந்தது.
தெரு அடைப்பு
இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, மாநகர பேருந்து இயக்கம் துவங்கியது. ஆரம்பத்தில், கூட்டம் குறைவாக இருந்த நிலையில், தற்போது, படியில் தொங்கி செல்லும் அளவிற்கு, பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், சில நாட்களாக, தினமும், 1,300 என்ற வீதத்தில், தொற்று பதிவாகிறது. இதில், 40 சதவீதம் பேர், தனியாரில் பரிசோதனை செய்தவர்கள்.
இதனால், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, மீண்டும், போலீஸ் பாதுகாப்பு போட்டு, தெருக்களை அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நாள்பட்ட நோய்க்கு சிகிச்சைக்காக செல்வோர், நீண்ட இடைவெளிக்கு பின் பணிக்கு திரும்பியோர், வெளியூர் செல்வோர், அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு செல்வோர் என, சில மாதங்களை விட, தற்போது, தனியாரில் பரிசோதனை செய்வோர் எண்ணிக்கை அதிகம்.
................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தனிமை
ஊரடங்கு தளர்வால், தொற்று அறிகுறியும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு கூடுகிறது. இதை தடுக்க, ஒரே தெருவில், நான்கு பேருக்கு மேல் தொற்று பாதிப்பு இருந்தால், அந்த தெருவை அடைத்து, தனிமைப்படுத்த உள்ளோம்.அடுக்குமாடி குடியிருப்பில், குறிப்பிட்ட மாடியை அடைக்க உள்ளோம்.இதை, சுகாதார ஆய்வாளர் மற்றும் மண்டல சுகாதார அதிகாரி, கள ஆய்வு செய்து முடிவு செய்வர்.
தனிமைப்படுத்திய பகுதியில் வசிப்போருக்கு, தேவையான உதவிகளை மாநகராட்சி செய்து கொடுக்கும். இதன் மூலம், தொற்று பரவலை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பலி!
சென்னையில், கொரோனா முன் களப்பணியில், மாநக ராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநக ராட்சி துாய்மை பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதில், பெரும்பாலானோர் குணமடைந்தாலும், ஓரிருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இந்த வரிசையில், மாநகராட்சியின் மழை நீர் வடிகால் துறை கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வந்த சங்கர், 57, என்ற பொறியாளர், கொரோனா சிகிச்சை பலனின்றி, ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் நேற்று இறந்தார். அவரது உடல், நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தலைமை பொறியாளர் நந்த குமார் மற்றும் அதிகாரிகள், சங்கருக்கு அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த சங்கருக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். இதில், அவரது மகளுக்கு, அக்டோபரில் திருமணம் நடைபெற உள்ளது.இதய நோயாளியாக இருந்தும், கொரோனா காலத்தில், சங்கர் வழக்கமான பணிகளை கவனித்து வந்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன், அவருக்கு ரத்த குழாய் அடைப்புக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மகள் திருமணம் நடைபெற உள்ள நிலையில், பொறியாளர் இறந்திருப்பது, மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர்
ஊரடங்கு தளர்வால், தொற்று அறிகுறியும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு கூடுகிறது. இதை தடுக்க, ஒரே தெருவில், நான்கு பேருக்கு மேல் தொற்று பாதிப்பு இருந்தால், அந்த தெருவை அடைத்து, தனிமைப்படுத்த உள்ளோம்.அடுக்குமாடி குடியிருப்பில், குறிப்பிட்ட மாடியை அடைக்க உள்ளோம்.இதை, சுகாதார ஆய்வாளர் மற்றும் மண்டல சுகாதார அதிகாரி, கள ஆய்வு செய்து முடிவு செய்வர்.
தனிமைப்படுத்திய பகுதியில் வசிப்போருக்கு, தேவையான உதவிகளை மாநகராட்சி செய்து கொடுக்கும். இதன் மூலம், தொற்று பரவலை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பலி!
சென்னையில், கொரோனா முன் களப்பணியில், மாநக ராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநக ராட்சி துாய்மை பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதில், பெரும்பாலானோர் குணமடைந்தாலும், ஓரிருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இந்த வரிசையில், மாநகராட்சியின் மழை நீர் வடிகால் துறை கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வந்த சங்கர், 57, என்ற பொறியாளர், கொரோனா சிகிச்சை பலனின்றி, ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் நேற்று இறந்தார். அவரது உடல், நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தலைமை பொறியாளர் நந்த குமார் மற்றும் அதிகாரிகள், சங்கருக்கு அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த சங்கருக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். இதில், அவரது மகளுக்கு, அக்டோபரில் திருமணம் நடைபெற உள்ளது.இதய நோயாளியாக இருந்தும், கொரோனா காலத்தில், சங்கர் வழக்கமான பணிகளை கவனித்து வந்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன், அவருக்கு ரத்த குழாய் அடைப்புக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மகள் திருமணம் நடைபெற உள்ள நிலையில், பொறியாளர் இறந்திருப்பது, மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
» கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது
» சென்னையில் கொரோனா தொற்று உயர்வு; மீண்டும் பணிக்கு திரும்பிய 300 டாக்டர்கள்
» வேகமாக பரவுது இலவச கால் வசதி தரும் ஆப்ஸ்
» மீண்டும் பரவுது கொரோனா: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!
» சென்னையில் கொரோனா தொற்று உயர்வு; மீண்டும் பணிக்கு திரும்பிய 300 டாக்டர்கள்
» வேகமாக பரவுது இலவச கால் வசதி தரும் ஆப்ஸ்
» மீண்டும் பரவுது கொரோனா: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|