புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
30 Posts - 39%
ayyasamy ram
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
7 Posts - 9%
mohamed nizamudeen
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
1 Post - 1%
mruthun
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
105 Posts - 48%
ayyasamy ram
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
தெய்வ அருளைப் பெற... I_vote_lcapதெய்வ அருளைப் பெற... I_voting_barதெய்வ அருளைப் பெற... I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வ அருளைப் பெற...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 30, 2020 11:00 pm

தெய்வ அருளைப் பெற... E_1601129378

வங்கியில், நம் கணக்கில் ஏராளமான பணம் இருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில், யாரோ
புண்ணியவான், நம் கஷ்டம் தெரிந்து போட்டிருக்கிறார் போலிருக்கிறது. இருந்தாலும், அந்தப் பணத்தை நம்மால் எடுக்க முடியவில்லை. ஏன்? அதற்குண்டான வழி என்ன என்பதை விவரிக்கும் நிகழ்வு இது:
பண்டரிபுரத்தில், சாதுக்கள் சிலர் கூடி, சமையல் செய்து கொண்டிருந்தனர். முந்தைய தினம் ஏகாதசியாக இருந்ததால், விரதம் இருந்தவர்கள், மறுநாளான துவாதசியன்று பாரணைக்காக சமைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஒரு கறுப்பு நாய், சாதுக்கள் தயாரித்து வைத்திருந்த ரொட்டிகளை பார்ப்பதும், நெருங்கி வருவதுமாக இருந்தது. அதைப் பார்த்த சாதுக்கள், நாயை அடித்து விரட்டினர்.
அடிபட்ட நாய் ஓடியது; வழியில், ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார், நாமதேவர். அதைப் பார்த்ததும் நாய், நாமதேவர் தயாரித்து வைத்திருந்த ரொட்டியை வாயில் கவ்வி, ஓடியது.
அதைப் பார்த்த நாமதேவர், நெய் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, நாயின் பின்னாலேயே ஓடி, 'வெறும் ரொட்டியைத் தின்காதே, வயிறு வலிக்கும்; இந்த நெய்யில் தோய்த்துத் தருகிறேன். சாப்பிடு...' என்று கூவினார்.
அதைக்கேட்ட நாய் நின்றது; அதன் வாயிலிருந்த ரொட்டியை வாங்கி, தன்னிடம் இருந்த நெய்யில் தோய்த்துக் கொடுத்தார், நாமதேவர்.
அதைக்கண்ட மற்ற சாதுக்கள் எல்லாம் சிரித்தனர்; 'நாமதேவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது...' என, ஏளனம் செய்தனர்.
அப்போது, மனிதக் குரலில், 'நாமதேவா... பகவானான நான், உன்னை சோதனை செய்வதற்காகவே, இப்படி நாய் வடிவில் வந்தேன். உனக்கு மட்டும் தான் எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பார்க்கும் மனோபாவம் இருக்கிறது...' என்றது, அந்த நாய்.
அதே விநாடியில், நாய் வடிவில் வந்த பகவானும் அங்கிருந்து மறைந்தார்.
நாமதேவரைக் கேலி பேசிய மற்ற சாதுக்கள் எல்லாம் வருந்தி, 'தெய்வம் வந்துமே, அதை உணர்ந்து, அந்தத் தெய்வத்திற்கு தொண்டு செய்யும் பாக்கியம் நமக்குக் கிடைக்க வில்லையே...' என்று சொல்லி புலம்பினர்.
என்ன செய்ய... வங்கிக் கணக்கில் பணம் இருந்தாலும், அதை எடுப்பதற்கான வழிமுறைகள் தெரிந்து செயல்பட்டால், பலன் கிடைக்கிறதல்லவா. அதுபோல, அன்பின் வழி உணர்ந்து செயல்பட்டால், தெய்வ அருளைப் பெறலாம் என்பது ஆன்றோர் அனுபவம்.

ஆன்மிக தகவல்கள்!
பூஜை செய்யும்போது, கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தை, பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.

பி. என். பரசுராமன்
நன்றி வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 30, 2020 11:01 pm

//ஆன்மிக தகவல்கள்!

பூஜை செய்யும்போது, கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தை, பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும், அபய ஹஸ்தமும் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.//


என்று இருக்க வேண்டும். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக