புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
25 Posts - 38%
heezulia
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
2 Posts - 3%
prajai
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
2 Posts - 3%
Barushree
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_m10'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2020 12:47 pm

சுந்தரகாண்டம் பெயர்காரணம் அறிவோம்அன்பு மலர்
🍎👆ஜெய் ஸ்ரீராம்🍎
~~~~~~~~~~~~~~~~~
🙏ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டினார்.
அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்
ஆனால் சுந்தர் காண்டத்திற்கு ஆஞ்சநேயர் பெயரை சூட்டினார். ஆனால் ஆஞ்சநேயர் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍

வால்மீகி முனிவர் ஆஞ்சநேயரை போன்று சமயோசித புத்தி கூர்மையால் சரி வாயு புத்ரா சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டினார்.

ஆஞ்சநேயர் ஆஹா அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று சென்று விட்டார்.
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

வெகு காலம் ஆனதால் ஹனுமனுக்கு தன் அன்னையை பார்க்க ஆசை வரவே அஞ்சனா தேவியை காண அங்கு சென்றார்.

தன் மகன் ஹனுமனின் வரவால் மகிழ்ச்சி அடைந்த அஞ்சனை வா சுந்தரா வா என்று அழைத்தாள்.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

ஹனுமானுக்கு தூக்கி வாரி போட்டது.

தாயே தாங்கள் என்ன கூறினீர்கள் என்று.

அதற்கு சுந்தரா அதுதானே உன் பால்ய பருவ பெயர் நீ தான் மறந்து விட்டாய் ஹனுமா !!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

சரி நான் உனக்கு பலகாரம் செய்ய செல்கிறேன் என்று சொல்லி உள்ளே சென்று விட்டார்.

அப்போது தான் ஹனுமானுக்கு புரிந்தது.
தன் பெயரை வால்மீகி எனக்கே தெரியாமல் வைத்துவிட்டாரே என்று !!
🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲🐲

சுந்தரகாண்டம் படிப்பவர்கள் எண்ணற்ற பலன்களை அடையலாம் என்று நம் ஆச்சாரியார்கள் கூறியுள்ளார்.
🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾🐾

🌿சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் அளவில்லாத நன்மைகளை இப்போது காண்போம் !!🌿
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.

உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார்.

அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2020 12:47 pm

11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம் தான். எனவே தான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2020 12:47 pm

21.சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராம நவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2020 12:48 pm

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.

சுந்தரகாண்டம் ஸ்ரீராம் பட்டாபிஷேகம் படத்திற்கு முன்னால் தீபம் ஏற்றி பாராயணம் செய்தால் பலன்கள் உடனே பலிதமாகும்.

கஷ்டங்கள் வரும் போது படிப்பதால் உடனேயே நிவர்த்தியாகும்.

🍎ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஜெய் ஶ்ரீராம்🍎

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 02, 2020 5:22 pm

நான் இதய ஆபரேசன் பண்ணி ஆஸ்பத்திரியில் இருந்த போது நண்பர் ஒருவர்
எனக்கு சுந்தரகாண்டம் கொடுத்து படிக்க சொன்னார் நன்றாக தைரியமாக உணர்ந்தேன்.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 02, 2020 10:39 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:நான் இதய ஆபரேசன் பண்ணி ஆஸ்பத்திரியில் இருந்த போது நண்பர் ஒருவர்
எனக்கு சுந்தரகாண்டம் கொடுத்து படிக்க சொன்னார் நன்றாக தைரியமாக உணர்ந்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1332469

உண்மை ஐயா... நன்றி...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக