புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
61 Posts - 45%
heezulia
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
41 Posts - 30%
mohamed nizamudeen
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
4 Posts - 3%
prajai
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
5 Posts - 1%
mruthun
யுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_lcapயுயுத்சு ! - அறியாத கதை !  I_voting_barயுயுத்சு ! - அறியாத கதை !  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுயுத்சு ! - அறியாத கதை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 28, 2020 9:31 pm

யுயுத்சு ! - அறியாத கதை !

திருதிராஷ்டிரன் மனைவி காந்தாரி.

காந்தாரியின் உற்ற தோழி 

பணிப்பெண் சுகதா ஆவாள்.

காந்தாரி கர்ப்பம் தரித்து  கர்ப்ப காலம் இரண்டு வருடம் நீடித்தது.

குழந்தை பேறு பெறுவதற்கு இரண்டு வருடங்களாயின

அந்த நேரத்தில் திருதிராஷ்டிரனுக்கு

பணிவிடை செய்ய தாதியாக

காந்தாரியின் தோழி சுகதா நியமிக்கப்பட்டாள்.

திருதிராஷ்டிரன் சுகதாவை தனது சுயலாபத்திற்காக அவளை பயன்படுத்தி கர்ப்பவதியாக ஆக்கினான்.

காந்தாரி நூறு புதல்வர்களையும்

துஷலா எனும் பெண் குழந்தையும்

பெற்றெடுத்தாள்.

பின்னர் சுகதா ஓர் ஆண் வாரிசை பெற்றெடுத்தாள்.

தாதி சுகதாவுக்கு பிறந்த மகனுக்கு

யுயுத்சு என பெயரிட்டனர்.

யுயுத்சுவின் குண நலன்கள் விதுரரை ஒத்திருந்தது.

இருவருமே தாசி புத்திரர்கள்.அறிவு மிகுந்த இவ்விருவரும் யுதிர்ஷ்டரிடத்தில் அன்பும்,

ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தியும் உடையவர்கள்.

பாண்டவரிடத்தில் அபிமானம்உள்ளவர்கள். கெளரவர்கள் மனசாட்சிப்படி நடக்காவிட்டாலும், யுயுத்சு எப்போதும் மனசாட்சிப்படி நடந்தான்.

துரியோதனின் சதித்திட்டங்களை தக்க சமயத்தில் பாண்டவர்க்கு பலமுறை எடுத்துரைத்து அவர்களைக் காப்பாற்றினான்.

குருசேத்ர யுத்தத்திற்காக,

தேர்ப் படை,

யானைப் படை,

குதிரைப் படை,

காலாட் படை

எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள் ஒருபுறம் நிற்க எதிர்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றிருந்தன.

இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம், கையில் வாளோடும் வேலோடும் வில், அம்பு கதை முதலிய ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தனர்.

அந்த நேரத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணரை பார்த்து

கௌரவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்தானே என்றார்.

கிருஷ்ணர் சிரித்தபடி அந்த நூறு

கௌரவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என சிரித்தார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

அந்த நேரத்தில் தர்மர்,

யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து,

  

“வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்கவிருக்கிறது இப்போது நம் இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம்.

துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம்”

"வீர்ர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டுணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால் இது கடைசி சந்தர்ப்பம். என்றார் மேலும் அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது.

அப்படி் அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பில் போரிடுவார்கள்.’’ எனக் கம்பீரமாக அறிவித்து விட்டு தர்மர் சற்று நேரம் அமைதியாய் காத்திருந்தார்.

தர்மனின் அறிவிப்பைக் கேட்டு அனைவரும் வியந்தார்கள். தர்மபுத்திரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டை இரு அணியினருக்கும் புலப்படுத்தியது.

கெளரவர் தரப்பிலிருந்து ஒரு தேர் பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது.

அதில் இருந்தவன் யுயுத்சு.

துரியோதனன் அவனை கொல்ல வில்லை உயர்த்திய போது

பீஷ்மர் துரியோதனா அவனை கொல்லாதே

அவன் ஒருவன் நம் அணியைவிட்டு செல்வதால் நமக்கு இழப்பில்லை.

போரினில் அவனை கொல்வோம் என கூற

துரியோதனன்  சரி என்று சொல்லி வில்லை கீழ் இறக்கினார்.

யுயுத்சு கெளரவர் படையில் ஓர் அதிரதி ஆக நியமிக்கப்பட்டான்.

அதிரதியானவன் ஒரே சமயத்தில் 60,000 போர் வீரர்களை அழிக்கும் ஆற்றல் பெற்றவன்.

கிருஷ்ணர் அர்ச்சுனா, யுயுத்சு சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன்!’’

உங்கள் அனைவரையும் நிறைய முறை துரியோதனின் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றியவன் இவன் 

தர்மநெறியிலிருந்து ஒரு சிறிதும் மாறாமல் இருப்பவன். அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு. இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன். இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன் என்றார் கிருஷ்ணர்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

முதல் நாள் போர் முடிந்து மாலை யுயுத்சுவை அணைத்து பேசியபடியே பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார் கிருஷ்ணர்.

"யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான். அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும்கூட, மற்ற கௌரவர்கள் இவனை வெறுக்கக் காரணமாயிற்று.

தர்மநெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு வந்துவிட்டான்.’’ என்றார்

அதுசரி கண்ணா! எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச் சொன்னதன் பின்னணி என்ன?’’ அர்ச்சுனன் கேட்டான் .

‘‘அர்ச்சுனா! போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும் அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும் காலமாவான்.மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது, அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளையாவது மிஞ்ச வேண்டாமா? இதோ இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்யப் போகிற அந்த ஒரே பிள்ளை!’’ எனக் கூறினார்

கிருஷ்ணரின் தயவால் தர்மம் வென்றது.

இந்திரப்பிரஸ்த அரசானாக யுயுத்சுவிற்கு முடி சூட்டினார் தர்மர் .

திருதிராஷ்டிரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கு அந்திம கடனை செய்தான்.

அர்ச்சுனனின் பேரன் பரீஷத்திற்கு தகுந்த வயது வரும் வரை, அரசனாக நல்லாட்சி புரிந்து, அரசை பரீஷத்திடம் ஒப்படைத்தார் யுயுத்சு.

நன்றி வாட்ஸாப்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக