புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
48 Posts - 45%
heezulia
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
47 Posts - 44%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
48 Posts - 45%
heezulia
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
47 Posts - 44%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது


   
   
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Sun Jan 10, 2010 8:13 pm

மனம் ஒரு சிம்பான்ஸி..


வண்ணமே மனம் ஒரு சிம்பான்ஸி..



ருக்கின்றதே இந்த மனம். இதற்கும் ஒரு ஓய்வுவேண்டாமா? என சிலவேளைகளில் அந்தமனமே சிந்திக்கும்.
மனதை ஒருநிலைபடுத்த எடுத்தமுயற்சிகள் எல்லாவற்றிலும் வென்றது மனந்தான்.
மனம் ஒருபொழுது
கண் இமைப்பொழுதுகளிலும் அசதியின்றி, சிந்தித்த வண்ணமே இருக்கின்றதே இந்த மனம். இதற்கும் ஒரு ஓய்வுவேண்டாமா? என சிலவேளைகளில் அந்தமனமே சிந்திக்கும்.
மனதை ஒருநிலைபடுத்த எடுத்தமுயற்சிகள் எல்லாவற்றிலும் வென்றது மனந்தான்.
மனம் ஒருபொழுதுகளில் தேவதையாகத்தோன்றும், பல பொழுதுகளில் சாத்தானாகவே ஆடும். சில பொழுதுகளில் சிலிர்க்கவைக்கும், பல பொழுதுகளில் திடுக்கிடவைக்கும். மனதிற்கு கடிவாளம்போட்டு தம் கட்டுப்பாட்டினுள் கொண்டுசென்றவர்கள் சித்தர்கள் ஆகினர், ஞானியர் ஆகினர்.
மனம் சொன்னதை செய்பவர்கள் பைத்தியக்காரர்கள் ஆகினர்.
மொத்தத்தில் உலகத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் மனம் என்னும் கனமே.

மனம் ஒரு விநோதமானது, அது பற்றி ஆழமாக பல விடயங்களை சிந்தித்து, ஒரு முடிவுக்கு வரும்போதும்இவ்வளவு நேரமும் சிந்தித்தது நான்தானேஎன்று சொல்லி ஏளனம் செய்யும். நினைக்கக்கூடாதவைகளை எல்லாம் அடிக்கடி நினைக்கும்.
நினைக்கவேண்டியவற்றை வேண்டும் என்றே ஒழித்துவைக்கும்.
பல முடிவுகளின் ஆரூடங்களை அது சரியாகவே சொல்லிவிடும். எங்கள் பலத்தினை பெரிதுபடுத்தாமல், எங்கள் குறைகளையே குத்திக்காட்டிக்கொண்டு நிற்கும். பெரிய வெள்ளைத்தாளில் ஒரு சிறிய கரும்பள்ளி இருந்தால் கரும்புள்ளியைத்தான் கவனித்துப்பார்க்கும்.

நெடுநாள் பழகிய நண்பனுடன் பிரச்சினை உண்டானால், அவனுடன் பழகிய வசந்தமான நாட்கள், அவன் நமக்கு செய்த உதவிகள், மகிழ்ச்சியான தருணங்களை அப்படியே அழித்துவிட்டு, அவனது குறைகளையும், அவனது கோரத்தோற்றத்தையுமே அடிக்கடி காட்டும்.
மனம் விந்தையானதுதான், இப்படித்தான் வரவேண்டும், இப்படித்தான் நடக்கும் என உறுதியாக இருந்தால் எமக்கு அப்படித்தான் வரும், அப்படித்தான் நடக்கும்.

காமக்கழிப்பிலும், மென்மையான இசை லயித்தலிலும் மட்டும்தான் மனம் ஒன்றை நினைப்பதாக இருக்கின்றது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
மனதினாலே மார்க்கங்களும் பல உண்டு. மனமிருந்தால்; இடமுண்டு என்பது எவ்வளவு உண்மையான தத்துவம். எம்மை இயக்குவதே அதுதானே.
இராக்காலங்களின் மனதின் ஆதிக்கம் உச்சமாக இருக்கும். எங்களை வெருட்டி தன்வழிக்கு கொண்டுவர மனம் எடுத்துக்கொள்ளும் நேரம் பெரும்பாலும் இராக்காலங்களே.

மனதை கட்டுப்படுத்துவது பெரிதல்ல, மனதை மலரச்செய்தலே இங்கே முக்கியம். எங்கள் வெளி அறிவு, நல்லறிவுகளை மட்டும் மனம் கொள்ளச்செய்ய பயிற்சி எடுத்தலே மனதை மலரச்செய்யும் மார்க்கமாகும்.
அதற்குக்கூட மனம் இருந்தால்த்தான் இடம் உண்டு.
இப்போது சொல்லுங்கள் மனம் வரமா? சாபமா?”

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Jan 10, 2010 8:35 pm

படித்ததில் பிடித்தது 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக