புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
2 Posts - 3%
prajai
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
21 Posts - 6%
prajai
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 7:36 pm

"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?)


சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

அன்பு நிறைந்த தாம்பத்யம். எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், ஒரே ஒரு குறை - தசரத மகாராஜாவுக்கு வந்த மாதிரியான குறை.

குழந்தைப் பேறு இல்லை.

ராமேஸ்வரத்தில் திலஹோமம்,நாக பிரதிஷ்டை, ஸர்ப்ப சாந்தி - எல்லாம் பண்ணியாகி விட்டது.

பலன் ஏனோ நெருங்கி வரவில்லை.

வேறு என்ன தான் செய்ய?

பெரியவாளிடம் வந்தார்கள்.

வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; "எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே இந்தத் தம்பதிக்கு"என்று பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப் பார்த்தார்கள்.

"ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டிருக்காளோ?"

"ஆமாம்...." என்றார் வித்யார்த்தி.

"நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு.

பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா,
நேர்வகிடு - ஸீமந்தம் - இருக்கணும்.
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

அந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள்.

அடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.

"நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?

நன்றி வாட்ஸ் ஆப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 27, 2020 6:11 pm

Code:

வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; "எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே இந்தத் தம்பதிக்கு"என்று பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப் பார்த்தார்கள்.

"ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டிருக்காளோ?"

"ஆமாம்...." என்றார் வித்யார்த்தி.

"நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு.

பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா,
நேர்வகிடு - ஸீமந்தம் - இருக்கணும்.
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

அந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள்.

அடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.

"நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?

ஆனால் இப்போது நிறைய பெண்கள் வகிடே எடுக்காமல் முடியை பிணையாது
அப்படியே காற்றில் பறக்க விட்டு கோதி கோதி விடுவது தான் பேஷன் என்று
நினைத்து கொள்கிறனர் நம் உறவில் யாராவது அப்படி இருப்பின் (இருக்ககூடாது)
என்னை மன்னிக்கவும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 7:04 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; "எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே இந்தத் தம்பதிக்கு"என்று பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப் பார்த்தார்கள்.

"ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டிருக்காளோ?"

"ஆமாம்...." என்றார் வித்யார்த்தி.

"நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு.

பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா,
நேர்வகிடு - ஸீமந்தம் - இருக்கணும்.
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

அந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள்.

அடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.

"நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?

ஆனால் இப்போது நிறைய பெண்கள் வகிடே எடுக்காமல் முடியை பிணையாது
அப்படியே காற்றில் பறக்க விட்டு கோதி கோதி விடுவது தான் பேஷன் என்று
நினைத்து கொள்கிறனர் நம் உறவில் யாராவது அப்படி இருப்பின் (இருக்ககூடாது)
என்னை மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1332168

ஆமாம் ஐயா, அது குடும்பத்துக்கே நல்லது இல்லை...சரியாக சொனீர்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக