Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 10:11 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
2 posters
Page 1 of 1
குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
வெளி மாநிலங்களில் தமிழ்வழிபள்ளிகள் மூடப்படும் போதெல்லாம் அதற்கு எதிராக தமிழகத்தில் இருந்து பல்வேறு கட்சிகள் குரல்கொடுப்பது வாடிக்கை. அப்பள்ளிகள் ஏன் மூடப்படுகின்றன என்ற அடிப்படை தெரியாமல் அரசியல் செய்வதே இதற்கு காரணம் என்று கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், தமிழ்ச் சங்கத்தால் தமிழ்வழிமேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டுவந்த அப்பள்ளி, தற்போது மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், தாய்மொழியான தமிழை நேசித்தாலும், ‘தாங்கள் வசிக்கும்மாநில மொழியும், ஆங்கிலமும்தான் அங்கு முன்னேற்றத்துக்கு உதவும்’ என்று நினைக்கிறார்கள். இதனால் ‘தமிழை ஏன் படிக்க வேண்டும்?’ என்ற எண்ணமும் உருவாகியுள்ளது.
அப்படியே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர நினைத்தாலும், அங்கு உள்ள அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் நிலை நாடு முழுவதும் ஒன்றுதான். அதனால், தமிழ் படிக்க தரமான பள்ளிகள் இல்லை.
தமிழர்களே தமிழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது இல்லை. அகமதாபாத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும்தமிழர் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது.
பெங்களூருவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்கூறும்போது, ‘‘வாழ்வாதாரத்துக்காக பிற மொழிகளை தமிழர்கள் படிக்கலாம். தமிழுக்கு உள்ள மொழிச் சிறப்பு, உலகில் வேறு எந்தமொழிக்கும் இல்லை. அது தமிழனின் அடையாளம். தமிழ் மக்கள்இதை உணர்ந்து தமிழை எழுத,படிக்க கற்க வேண்டும்’’ என்று அறிவுரை கூறினார்.
இன்று பெங்களூருதமிழ்ச் சங்கமும், வேலைவாய்ப்புக்காக வேறு மொழியை கற்றாலும், தமிழர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் வார இறுதி நாட்களில் தமிழ் கற்றுக் கொடுக்கிறது. அதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. கடந்த2 தலைமுறையாக தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்களில் கணிசமானோர் இப்போது எழுத, படிக்க கற்று வருகின்றனர்.
வெளி மாநிலங்களில் தமிழ் பள்ளிகள் மூடப்படுவது குறித்து பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் கூறியதா வது:
மாணவர் சேர்க்கை இல்லாததால், கர்நாடகாவிலும் தமிழ் வழி அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. இதையும் ஒரு தரப்பினர் சர்ச்சையாக்கினர். பெங்களூரு தமிழ்ச் சங்கம் நடத்தும் பள்ளியும் அத்தகைய சிக்கலை இப்போது சந்திக்கிறது. தமிழ் கற்றுக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகளும் தங்கள் பள்ளிகளில் அதே காரணங்களுக்காக தமிழ் வகுப்புகளை நீக்கிவிட்டன.
இத்தனைக்கும் பெங்களூருவில் தமிழர்கள் 30 சதவீதம் பேர் வசிக்கின்றனர். கோலார் தங்கவயல் பகுதி முழுவதும் தமிழர்கள்தான். தமிழகம் போலவே உணர வைக்கக்கூடிய அப்பகுதியில்கூட தமிழ் வழிப் பள்ளிகள், மாணவர் சேர்க்கை குறைந்ததால் மூடப்பட்டன.
கர்நாடக அரசுக்கு யாரும் தமிழ்படிக்கக் கூடாது என்ற நோக்கம் இல்லை. போதிய அளவு மாணவர்கள் இருந்தால் தமிழ்வழிப் பள்ளிகளை தொடர்ந்து நடத்த கர்நாடக அரசு தயாராகவே உள்ளது. சொல்லப்போனால், மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள சில கன்னட வழி அரசுப் பள்ளிகள்கூட மூடப்பட்டன.
கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ்ப் பற்று இருக்கிறது. தமிழ் கற்கவும், தங்கள்குழந்தைகளை தமிழ்வழியில்படிக்க வைக்கவும் விரும்புகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளின் தரம் சுமாராக இருப்பதால், அதில்பிள்ளைகளை சேர்க்க விரும்புவது இல்லை. தரமான தனியார் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி இல்லை. அதனால் கிடைத்த மொழியில் படிக்கின்றனர். தனியாருக்கு நிகரான கல்வித் தரம் அரசுப் பள்ளிகளில் கிடைத்தால், நிச்சயம் அவர்களது முதல் தேர்வு தமிழ் வழி கல்வியாகவே இருக்கும்.
எனவே, பிற மாநிலங்களில் தமிழ்வழி அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு, அப்பள்ளிகளின் குறைவான தரமும், அதன் காரணமாக மாணவர் எண்ணிக்கை குறைவதுமே காரணம். இதை சரிசெய்யாமல், தமிழக அரசு அல்லது பிற மாநில அரசுகளுக்கு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் தீர்வு கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-ச.கார்த்திகேயன்
நன்றி-இந்து தமிழ் திசை
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், தமிழ்ச் சங்கத்தால் தமிழ்வழிமேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டுவந்த அப்பள்ளி, தற்போது மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், தாய்மொழியான தமிழை நேசித்தாலும், ‘தாங்கள் வசிக்கும்மாநில மொழியும், ஆங்கிலமும்தான் அங்கு முன்னேற்றத்துக்கு உதவும்’ என்று நினைக்கிறார்கள். இதனால் ‘தமிழை ஏன் படிக்க வேண்டும்?’ என்ற எண்ணமும் உருவாகியுள்ளது.
அப்படியே அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர நினைத்தாலும், அங்கு உள்ள அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் நிலை நாடு முழுவதும் ஒன்றுதான். அதனால், தமிழ் படிக்க தரமான பள்ளிகள் இல்லை.
தமிழர்களே தமிழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது இல்லை. அகமதாபாத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும்தமிழர் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது.
பெங்களூருவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்கூறும்போது, ‘‘வாழ்வாதாரத்துக்காக பிற மொழிகளை தமிழர்கள் படிக்கலாம். தமிழுக்கு உள்ள மொழிச் சிறப்பு, உலகில் வேறு எந்தமொழிக்கும் இல்லை. அது தமிழனின் அடையாளம். தமிழ் மக்கள்இதை உணர்ந்து தமிழை எழுத,படிக்க கற்க வேண்டும்’’ என்று அறிவுரை கூறினார்.
இன்று பெங்களூருதமிழ்ச் சங்கமும், வேலைவாய்ப்புக்காக வேறு மொழியை கற்றாலும், தமிழர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் வார இறுதி நாட்களில் தமிழ் கற்றுக் கொடுக்கிறது. அதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. கடந்த2 தலைமுறையாக தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்களில் கணிசமானோர் இப்போது எழுத, படிக்க கற்று வருகின்றனர்.
வெளி மாநிலங்களில் தமிழ் பள்ளிகள் மூடப்படுவது குறித்து பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் கூறியதா வது:
மாணவர் சேர்க்கை இல்லாததால், கர்நாடகாவிலும் தமிழ் வழி அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. இதையும் ஒரு தரப்பினர் சர்ச்சையாக்கினர். பெங்களூரு தமிழ்ச் சங்கம் நடத்தும் பள்ளியும் அத்தகைய சிக்கலை இப்போது சந்திக்கிறது. தமிழ் கற்றுக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகளும் தங்கள் பள்ளிகளில் அதே காரணங்களுக்காக தமிழ் வகுப்புகளை நீக்கிவிட்டன.
இத்தனைக்கும் பெங்களூருவில் தமிழர்கள் 30 சதவீதம் பேர் வசிக்கின்றனர். கோலார் தங்கவயல் பகுதி முழுவதும் தமிழர்கள்தான். தமிழகம் போலவே உணர வைக்கக்கூடிய அப்பகுதியில்கூட தமிழ் வழிப் பள்ளிகள், மாணவர் சேர்க்கை குறைந்ததால் மூடப்பட்டன.
கர்நாடக அரசுக்கு யாரும் தமிழ்படிக்கக் கூடாது என்ற நோக்கம் இல்லை. போதிய அளவு மாணவர்கள் இருந்தால் தமிழ்வழிப் பள்ளிகளை தொடர்ந்து நடத்த கர்நாடக அரசு தயாராகவே உள்ளது. சொல்லப்போனால், மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள சில கன்னட வழி அரசுப் பள்ளிகள்கூட மூடப்பட்டன.
கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ்ப் பற்று இருக்கிறது. தமிழ் கற்கவும், தங்கள்குழந்தைகளை தமிழ்வழியில்படிக்க வைக்கவும் விரும்புகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளின் தரம் சுமாராக இருப்பதால், அதில்பிள்ளைகளை சேர்க்க விரும்புவது இல்லை. தரமான தனியார் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி இல்லை. அதனால் கிடைத்த மொழியில் படிக்கின்றனர். தனியாருக்கு நிகரான கல்வித் தரம் அரசுப் பள்ளிகளில் கிடைத்தால், நிச்சயம் அவர்களது முதல் தேர்வு தமிழ் வழி கல்வியாகவே இருக்கும்.
எனவே, பிற மாநிலங்களில் தமிழ்வழி அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு, அப்பள்ளிகளின் குறைவான தரமும், அதன் காரணமாக மாணவர் எண்ணிக்கை குறைவதுமே காரணம். இதை சரிசெய்யாமல், தமிழக அரசு அல்லது பிற மாநில அரசுகளுக்கு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் தீர்வு கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-ச.கார்த்திகேயன்
நன்றி-இந்து தமிழ் திசை
Re: குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
டில்லி தமிழ் சங்கம் சிறந்த முறையில் தமிழ்/ஆங்கில/ஹந்தி மொழிகளில் வகுப்புகளை நடத்தினார்கள்
என கேள்வி.
இப்போதும் அங்கு நடக்கிறதா தெரியவில்லை.
ரமணியன்
என கேள்வி.
இப்போதும் அங்கு நடக்கிறதா தெரியவில்லை.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
தில்லி தமிழ்ச்சங்கம் 'பயிலரங்கம்' என்ற பெயரில் தமிழ்/இந்தி உட்பட பல வகுப்புகளை நடத்தி வருகிறது.
Guest- Guest
Re: குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
![குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட்
» சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!
» அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...!
» பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
» பேராக் மாநிலத்தில் புதிய அரசியல் போர் வியூகங்கள்
» சபிக்கப்பட்டதா சென்னை? மழை வராமல் போவதற்கு வெதர்மேன் சொல்லும் காரணம்..!
» அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...!
» பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
» பேராக் மாநிலத்தில் புதிய அரசியல் போர் வியூகங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|