புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
177 Posts - 40%
ayyasamy ram
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
பெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_lcapபெரியவா திருவடிகளே சரணம் ! I_voting_barபெரியவா திருவடிகளே சரணம் ! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவா திருவடிகளே சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2020 8:23 pm

🌹🌹🌹🌹🌹 🙏 ஓம் 🙏 🌹🌹🌹🌹🌹
🙏🌹ஓம் ஸ்ரீ குருவே நமோ நமஹ🌹🙏
🌹🌹🌹🌹🌹 🙏 ஓம் 🙏 🌹🌹🌹🌹🌹

.🌿🌹ஒரு சமயம் மகாபெரியவா தஞ்சாவூர்ல முகாமிட்டிருந்தார். வழக்கம்போல ஆசார்யாகிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்கறுதுக்காக , சுத்துவட்டாரத்துல இருந்தெல்லாம் தெனமும் நெறைய பக்தர்கள் வந்துண்டு இருந்தா.
அங்கே தஞ்சாவூர்ல, பங்காரு காமாட்சியம்மனுக்குஒரு கோயில் உண்டு.அந்தக் கோயிலோட ட்ரஸ்டி. நடராஜ சாஸ்திரிகள் மகாபெரியவாளோட பக்தர். ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல மகாபெரியவாளுக்கு பன்னீர்
ரோஜா மாலை வாங்கி சமர்ப்பிக்கணும்னு அவருக்குத் தோணியிருக்கு.🌹

🌿🌹இப்போ மகாபெரியவாளே தஞ்சாவூருக்கு வந்திருக்கறதால தன்னோட எண்ணத்தை ஈடேற்றிக்கலாம்னு நினைச்சார். அதனால, ஒருகடையில்,புது ரோஜாப்பூவுல தொடுத்த மாலை ஒண்ணு மறுநாள் வேணும்னு ஆர்டர் குடுத்தார்.🌹

🌿🌹மறுநாள் காலங்கார்த்தால பூக்கடைக்குப் போனார். 'தேன்மணம் மாறாத ரோஜா மாலையை வாங்கிண்டு போய் பெரியவாகிட்டே சமர்ப்பிக்கணும்.அதை அவர் சூடிக்கறதை கண்ணாரக் கண்டு நெஞ்சார தரிசிக்கணும்!' மனசுக்குள்ளே நினைச்சுண்டே போனவருக்கு, "இன்னும் ரோஜாப் பூ மார்க்கெட்டுக்கே வரலை சார்,வந்ததும் மொதவேலையா மாலைக்கட்டித் தந்துடறேன்!" கடைக்காரரோட பதில் கொஞ்சம் ஏமாத்தமா இருந்தது.🌹

🌿🌹வெயிட் பண்ணிய அவர், பூ வந்ததும் ஒவ்வொரு பூவா பார்த்துப் பார்த்து எடுத்து அழகான மாலையா கட்டிக் குடுத்தார் கடைக்காரர். தான் நினைச்ச மாதிரியே மாலை அமைஞ்சதுல ரொம்ப சந்தோஷம் பக்தருக்கு . மாலையை வாங்கிண்டு வேகவேகமா பரமாசார்யாளை தரிசிக்கப்
புறப்பட்டார்.🌹

🌿🌹மகாபெரியவாகிட்டே மாலையை தரணும்னு ஆசை ஆசையா போனவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துண்டு இருந்தது. அவர் அங்கே போய்ச் சேர்ந்த சில நிமிஷம் முன்னாலதான் மகாபெரியவா தரிசன நேரம் முடிஞ்சு உள்ளே எழுந்து போயிருந்தார்.🌹

🌿🌹இன்னிக்கு மறுபடியும் எப்போ பெரியவா தரிசனம் தருவார்? தன்னோட ஏமாற்றத்தை மனசுல அழுத்திண்டு, அங்கே இருந்த தொண்டர்கிட்டே கேட்டார்.🌹

🌿🌹பெரியவாளோட தரிசன நேரம் இன்னிக்கு முடிஞ்சுடுத்து. இனிமே நாளைக்குத்தான்!" சொன்னார்,தொண்டர்.🌹

🌿🌹வாடாத மாலையை மகாபெரியவாளுக்குத் தரணும்னு நினைச்சுண்டு வந்தா,இப்படி ஆயிடுத்தே'ன்னு மனசு வாடிப் போயிடுத்து அவருக்கு.🌹

🌿🌹அப்படியே சோர்ந்த முகத்தோட வீட்டுக்குப் போனார்.என்ன நடந்ததுங்கறதை ஒய்ஃப்கிட்டே வருத்தமா சொன்னார்.🌹

🌿🌹இதுக்குப்போய் மன சங்கடப்படலாமோ...நம்ம வீட்டுல இருக்கற காமாட்சி படத்துக்கு அந்த மாலையை சாத்துங்கோ.அம்பாளுக்கு சாத்தினாலே ஆசார்யாளுக்கு சாத்தினதா ஆகிடும்! ஆறுதலா சொன்னா மனைவி.🌹

🌿🌹நான் மனசுல நினைச்சது ஆசார்யாளுக்குன்னுதான். அம்பாளுக்குன்னு இல்லை. இது அவருக்குத்தான். இன்னிக்கு தாமதமானதுக்கு ப்ராயச்சித்தமா, நாளைக்கு ஒரு வெள்ளிக் கிண்ணத்தை ஆசார்யாகிட்டே சமர்ப்பிக்கப்போறேன்" கொஞ்சம் அழுத்தமா சொன்னவர் அந்த அறையில இருந்த ஒரு ஆணியில மாலையை அப்படியே மாட்டிவைச்சார்.🌹

🌿🌹மறுநாள் கார்த்தால ஆறுமணி இருக்கும்.அந்த ட்ரஸ்டியோட வீடு இருந்த ஏரியாவே பரபரப்பா இயங்க ஆரம்பிச்சுது. அதுக்கு காரணம், 'மகாபெரியவா இந்தத் தெருவுல இருக்கிற பிள்ளையார் கோயிலுக்கு தரிசனத்துக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல வரப்போறார்!" அப்படின்னு மடத்து சிப்பந்தி ஒருத்தர் சொல்லிட்டுப் போன தகவல்தான்.🌹

🌿🌹எல்லாரும் அவசர அவசரமா பூர்ண கும்பம், புஷ்பம்,ஆரத்தித் தாம்பாளம், பழங்கள் இப்படி முடிஞ்சதை தயார் பண்ணி வைச்சுண்டு மகாபெரியவாளை வரவேற்கத் தயாரானா . சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்துல அந்தப் பகுதிக்கு வந்தார்,பரமாசார்யா. எப்பவும்போல வேகமான நடை. மளமளன்னு நடந்தவர், அந்த பக்தர் வீட்டு வாசலுக்கு வந்ததும், என்னவோ நினைச்சுண்டவர் மாதிரி ஒரு விநாடி நின்னார். யாருமே எதிர்பார்க்காத வகையில சட்டுன்னு உள்ளே நுழைஞ்சவர் ,அங்கே ஆணியில் மாட்டியிருந்த ரோஜா மாலையை எடுத்தார்.🌹

🌿🌹இது என்னோடது,எனக்குத் தரேன்னு சொன்னது,அப்படின்னு உரிமையோட எடுத்துக்கற பாவைனல அந்த புஷ்ப ஆரத்தை எடுத்து சூடிண்டார், மகாபெரியவா, வழக்கமா கொஞ்ச நேரத்துலயே உதிர்ந்துடக் கூடியது பன்னீர் ரோஜா. ஆனா முதல்நாள் வாங்கின மாலை இன்னிக்குதான் பூத்த பூவுல தொடுத்த மாதிரி அப்படியே மலர்ந்து அழகா இருந்தது. ஒற்றை இதழ்கூட உதிரலை.🌹

🌿🌹நடக்கறதெல்லாம் கனவா? நிஜமான்னுகூட புரியலை பக்தருக்கு.கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்யம் நிறைஞ்சு வழிய அப்படியே கைகளைச் சேர்த்துக் கூப்பினார்.🌹

🌿🌹என்ன, சந்தோஷமா? எனக்குன்னுதானே வாங்கினே? நானே எடுத்துண்டுட்டேன்!" சொன்ன
பெரியவா🌹

🌿🌹ஆமா எனக்குத் தரணும்னு வெள்ளிக் கிண்ணம் ஒண்ணை எடுத்து வைச்சியே, அது எங்கே?" கேட்க, ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே போனார் அந்த பக்தர்.🌹

🌿🌹சட்டுன்னு பூஜை அறைக்குப் போனவர்,அங்கே தயார எடுத்து வைச்சிருந்த வெள்ளிக் கிண்ணத்தைக் கொண்டு வந்து மகாபெரியவாகிட்டே சமர்ப்பிச்சார்.🌹

🌿🌹புது மணம் கமழ்ந்த ரோஜாமாலையைத் தரிச்சுண்டு, பூ மாதிரியே மென்மையான புன்னகையோட அங்கேர்ந்து புறப்பட்டார், மகாபெரியவா.🌹

🌿🌹தனக்குன்னு வாங்கி வைச்ச மாலையை பக்தர் வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு எடுத்து பரமாசார்யா சூடிண்டது ஒரு ஆச்சரியம்னா, வெள்ளிக் கிண்ணம் தரணும்'னு பக்தர் சொன்னதை, பக்கத்துல இருந்து கேட்டவர் மாதிரி, தானே நினைவுபடுத்தி வாங்கிண்டது பேராச்சரியம்.🌹

🙏🌹🙏பெரியவா திருவடி சரணம்🙏🌹🙏



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக