புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி : இந்தியாவில் மார்ச் - ஜூன் மாதத்தில் 1 கோடிக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் சிக்கி தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது பயணித்தவர்கள் உட்பட, 2020 மார்ச் - ஜூன் மாதங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்ததொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாக திரும்பினர் என்று அரசு இன்று (செப்.,22) தெரிவித்து உள்ளது.
கொரோனா இலக்கு மாநிலங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளது என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ( Minister of State for Road Transport and Highways ) வி.கே சிங் லோக்சபாவில் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொகுத்த தரவுகளின்படி, ஊரடங்கு காலத்தில் கால்நடையாக பயணித்தவர்கள் உட்பட 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். தற்காலிகமாக கிடைக்கக் கூடிய தகவல்களின்படி, 2020 மார்ச் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் சாலைகளில் (including national highways) 81,385 விபத்துக்கள் 29,415 உயிரிழப்புகளுடன் நிகழ்ந்தன.
எவ்வாறாயினும், ஊரடங்கு காலத்தில் சாலை விபத்துக்களில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக அமைச்சகம் தனித்தனி தரவுகளை பராமரிக்கவில்லை. புலம் பெயர் தொழிலாளர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் மற்றும் முறையான ஆலோசனைகளை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்துறைஅமைச்சகம் (MHA) மாநில / யூனியன் பிரதேசங்களுக்கு வழக்கமான ஆலோசனைகளை வழங்கியது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில், கால்நடையாகவே, சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் தொழிலாளர்களுக்கு உதவிகளை அரசு செய்தது.
உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் தங்களின் இடங்களுக்கு அருகிலுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து ஏற்பாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு ஓய்வு மற்றும் உதவி வழங்குவதற்கான ஓய்வு இடங்களும் வழங்கப்பட்டன. ஏப்., 29, 2020 மற்றும் மே 1, 2020 தேதியிட்ட MHA வீடியோ உத்தரவுகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை முறையே பேருந்துகள் மற்றும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதித்தன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் எண்ணற்ற தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் சிக்கி தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது பயணித்தவர்கள் உட்பட, 2020 மார்ச் - ஜூன் மாதங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்ததொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாக திரும்பினர் என்று அரசு இன்று (செப்.,22) தெரிவித்து உள்ளது.
கொரோனா இலக்கு மாநிலங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளது என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ( Minister of State for Road Transport and Highways ) வி.கே சிங் லோக்சபாவில் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொகுத்த தரவுகளின்படி, ஊரடங்கு காலத்தில் கால்நடையாக பயணித்தவர்கள் உட்பட 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். தற்காலிகமாக கிடைக்கக் கூடிய தகவல்களின்படி, 2020 மார்ச் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் சாலைகளில் (including national highways) 81,385 விபத்துக்கள் 29,415 உயிரிழப்புகளுடன் நிகழ்ந்தன.
எவ்வாறாயினும், ஊரடங்கு காலத்தில் சாலை விபத்துக்களில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக அமைச்சகம் தனித்தனி தரவுகளை பராமரிக்கவில்லை. புலம் பெயர் தொழிலாளர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் மற்றும் முறையான ஆலோசனைகளை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்துறைஅமைச்சகம் (MHA) மாநில / யூனியன் பிரதேசங்களுக்கு வழக்கமான ஆலோசனைகளை வழங்கியது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில், கால்நடையாகவே, சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் தொழிலாளர்களுக்கு உதவிகளை அரசு செய்தது.
உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் தங்களின் இடங்களுக்கு அருகிலுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து ஏற்பாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு ஓய்வு மற்றும் உதவி வழங்குவதற்கான ஓய்வு இடங்களும் வழங்கப்பட்டன. ஏப்., 29, 2020 மற்றும் மே 1, 2020 தேதியிட்ட MHA வீடியோ உத்தரவுகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை முறையே பேருந்துகள் மற்றும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதித்தன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் எண்ணற்ற தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவ்வாறு கூறினார்.
Similar topics
» உத்தர பிரதேசத்தில் லாரி விபத்து- புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி
» டிரம்ப் நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவு: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செலவிடமுடியாதா? - மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி
» கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
» விஜய் படங்களால் ரூ.30 கோடி நஷ்டம்-சரிகட்ட ஜூன் வரை 'கெடு'!
» வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» டிரம்ப் நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவு: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செலவிடமுடியாதா? - மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி
» கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
» விஜய் படங்களால் ரூ.30 கோடி நஷ்டம்-சரிகட்ட ஜூன் வரை 'கெடு'!
» வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|