புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது மாமியாருக்கும் மருமகளுக்கும்
Page 1 of 1 •
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
குடும்பங்களில் சந்தோஷம் நிலைத்திருக்க, குடும்பத்தின் பிரதான மையச்சக்கரங்களான மாமியாரும், மருமகளும் பரஸ்பரம் புந்துணர்வு, விட்டுக்கொடுத்தல், அனுசரித்தல் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை கொண்டவர்களாயிருக்கவேண்டும்.
இதோ, மாமியார்களுக்குச் சில ஆலோசனைகள்:
நீங்களும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தே மாமியாராகியவர் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மனைவியில் தாயைக் காணலாம். ஆனால் தாயில் மனைவியைத் தேட முடியாது என்ற வாக்கியமே
மனைவியின் பெருமையைப் பேசுகிறது. உங்கள் மகனை உங்களைப் போன்றதொரு தாயிடமே தந்தி ருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டாலே போதும் மருமகளை நேசிக்க!
மருமகளையும், மகனையும் கோபித்துக்கொள்ளும் நீங்கள், காலமாற்றத்தைக் கணிக்கத் தவறிவிடுகிறீர்கள். உங்கள் காலத்தில் இருந்த, அதே சூழலைக் கொண்டுதான், இன்றைய தலை முறைக்கு நீங்கள் வழி சொல்கிறீர்கள்.
ஆனால் அவை இப்போது பலன் தருமா! என்பது பற்றிச் சிந்தியுங்கள். ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணிநேரம் போதாது என்று எண்ணும் அளவுக்கு பலவித சுமைகளைத் தாங்கிக்கொண்டுதான் இன்றைய மனைவியர் இயங்குகின்றனர்.
தங்கள் வசதிக்கேற்ப தங்கள் நாளாந்த வாழ்க்கை நடைறைகளைத் திட்டமிட அவர்களாலேயே முடியும். ஆனால், இந்தத் திட்டமிடல்களில் குறைகள் இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம்.
விளைவு...? மருமகளைக் கூப்பிட்டு அறிவுரை சொல்லத் தொடங்கிவிடுகிறீர்கள் அல்லது அண்டை
அயலில் குறைகூறத் தொடங்கிவிடுகிறீர்கள்.
இவை இரண்டுமே தவிர்க்கப்படவேண்டியவை.
நீங்கள், ஓய்வேயில்லாமல் வேலை செய்து பழக்கப்பட்டவர்களாக இருப்பீர்கள்.
உங்களால் ஒரு கணமேனும் சும்மா இருக்க முடிவதில்லை. இதனால், யாரும் கேட்காமலேயே, சமையலிலும் வேறு விடயங்களிலும் பங்கெடுத்துக் கொள்கின்றீர்கள். இது, மனதுக்குள்ளேயே ஒரு அட்டவணையைத் தயார்செய்தபடி இயங்கும் இன்றைய தலை முறைக்கு உபத்திரவமாக இருக்குமே தவிர, உதவியாக இருக்காது. மாறாக, உங்களால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டு, அவர்கள் தரும் வேலையைச் செய்து முடிப்பதை வழக்கப்படுத்திக்கொண்டால் பரஸ்பரம் இருவரும் திருப்தியடையலாம்.
நீங்கள் செய்வதற்கென்றே வீட்டில் சின்னச் சின்ன வேலைகள் இருக்கும். அவற்றைச் சந்தோஷத்துடன் ஏற்றுச் செய்து முடித்தாலே உங்களுடைய பொழுது ஓடிப்போய் விடும். இன்றைய
அவசர யுகப் பெண்களுக்கு, தம் குழந்தையின் மழலை பேச்சை கேட்கவோ, அவர்களுடன் தமது பொழுதைக் கழிக்க நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. அத்தகைய குடும்பச் சூழலில் வாழும் நீங்கள், உங்கள் பேரப்பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வது உங்களுக்கும், உங்கள் மருமகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைக்கும் மனமகிழ்ச்சி தரும்.
குடும்பத்தில் ஏதேனும் முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களில், பிள்ளைகள் கேட்டுக்கொண்டால் ஒழிய உங்கள் கருத்துக்களை வலியத் திணிப்பதைத் தவிர்க்கவேண்டும். அப்படி அவர்கள் கேட்டுக்கொண்டாலும் உங்கள் கருத்துக்களை ஆலோசனையாகச் சொல்லவேண்டு மேயன்றி, கட்டளையாகப் பிறப்பிப்பது, அடுத்த தடவை உங்களைக் கலந்தாலோசனை செய்யும் வாய்ப்பை பறித்துவிடலாம்.
உங்கள் மகள், புகுந்த வீட்டில் எப்படி நடத்தப்படவேண்டும் என்று கனவு காண்கிறீர்களோ, அப்படியே உங்கள் மருமகளை நடத்த வேண்டும் என்று நினைப்பீர்களேயானால், பிரச்சினைகள் தலைதூக்காது.
இனி, மருமகளுக்கு...
உங்களுக்குக் கிடைத்த சந்தோஷமான உங்கள் கணவரையும், அவர் மூலம் உங்களுக்குக் கிடைத்த சந்தோஷங்களான குழந்தைகளையும், உங்களுக்குப் பெற்றுத் தர மூல காரணமாக இருந்தவர் உங்கள் மாமியார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தன் மகனும் அவனது குடும்பமும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒரு மாமியாரின் அவாவாக இருக்கும். அந்த அவாவின் பேரில் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவற்றைச் செயற்படுத்துங்கள். நடைறைச் சாத்தியமில்லாததாக இருப்பின், அவற்றைப் பொறுமையுடன் அவருக்கு விளக்குங்கள்.
உணவு விடயத்தில் பிரச்சினைகள் எழலாம். தங்கள் உடலுக்குப் பொருத்தமான உணவு வகைகளையே அவர்கள் தேர்ந்தெடுப்பர். அப்படியல்லாத பட்சத்தில் சிரமப்படுபவர்கள் அவர்கள்தான். ஆகையால், அவர்களுக்குப் பொருத்தமான உணவைச் செய்து கொடுப்பதோ, நேரப் பற்றாக்குறை யிருப்பின், அதை அவர்களே செய்து கொள்ள வழி செய்துகொடுப்பது சிறந்தது.
நீங்கள் குழந்தைகளைக் கண்டிக்கையில் உங்கள் மாமியார் நிச்சயமாகக் குழந்தையை அரவணைப்பார். அதைப் பிரச்சினையாகப் பார்க்காதீர்கள். அந்தக் குழந்தைக்கு அந்த நேரத்தில் ஒரு அரவணைப்பு கட்டாயம் தேவை என்கின்றன உளவியல் ஆய்வுகள்.
வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்று, வாழ்க்கையை ஆரம்பித்த அதே புள்ளியில் வந்து நிற்பவர்கள் வயதானவர்கள். அவர்களை ஒரு வயது திர்ந்த குழந்தையாகவே பார்க் கவேண்டும். அவர்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது சில ஆறுதல் வார்த்தைகளையே. அதை வழங்குவதற்குத் தயங்காதீர்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, இன்றைய மருமகளான நீங்கள், நாளைய மாமியார்கள். உங்களை உங்கள் மருமகள் எப்படி நடத்தவேண்டும் என்று விரும்புவீர்களோ, அதுபோலவே உங்கள் மாமியாரையும் நடத்துவதாக உறுதி பூணுங்கள்.
நன்றி.தேவராஜன்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ஹாசிம் wrote:அப்பு அருமையான அறிவுரை கேட்டுக்கங்க மாமி மருமக்களே
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஹாசிம் wrote:அப்பு அருமையான அறிவுரை கேட்டுக்கங்க மாமி மருமக்களே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
mohan-தாஸ் wrote:ஹாசிம் wrote:அப்பு அருமையான அறிவுரை கேட்டுக்கங்க மாமி மருமக்களே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ரிபாஸ் wrote:ஹாசிம் wrote:அப்பு அருமையான அறிவுரை கேட்டுக்கங்க மாமி மருமக்களே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாமியாராக போகும் எனக்கு தேவையான தகவல்கள் தான். நன்றி
அப்பு குட்டி
அப்பு குட்டி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|