Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
4 posters
Page 1 of 1
செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
![செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2020-05%2F8882b67b-62f2-4e7e-80fa-3418c2d529f7%2F36_h.jpg?rect=5%2C0%2C988%2C556&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-05%2F8882b67b-62f2-4e7e-80fa-3418c2d529f7%2F36_h.jpg?rect=5%2C0%2C988%2C556&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.5)
-
முருகப்பெருமானை வழிபட உகந்த தினங்கள்
செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி, கார்த்திகை
நட்சத்திர தினம் ஆகியன.
இவை மூன்று இணைந்துவரும் சிறப்பு இந்த நாளுக்கு
உண்டு.
பொதுவாகவே சஷ்டி திதி முருகப்பெருமானின்
வழிபாட்டுக்கு உகந்தது. அதிலும் கார்த்திகை
நட்சத்திரமும் சேர்ந்துவருவது இன்னமும் சிறப்பு
வாய்ந்தது. இவை இரண்டும் இணைந்து
செவ்வாய்க்கிழமை வாய்ப்பது அதனினும் சிறப்பு.
காரணம் செவ்வாய்க்கிழமை முருக வழிபாட்டுக்கானது.
கிழமை என்றால் உரிமை. செவ்வாய்க்கிழமை என்றால்
செவ்வாய் கிரகத்துக்கு உரியது என்று பொருள்.
செவ்வாயை ஜோதிட சாஸ்திரம் பூமி காரகன் என்கிறது.
அதேபோன்று அழகு, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும்
செவ்வாயே அதிபதி.
அப்படிப்பட்ட செவ்வாயின் அனுகிரகம் பெற நாம்
வணங்க வேண்டிய கடவுள் முருகப் பெருமான்.
செந்நிறமேனியனான சரவணனை வணங்கினால்
செவ்வாய் பகவானால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்
என்பது நம்பிக்கை.
Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
![செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2019-05%2F66caedae-574f-4913-93ad-2998cc0cc619%2F105952_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2019-05%2F66caedae-574f-4913-93ad-2998cc0cc619%2F105952_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.5)
-
சஷ்டியின் மகிமையால் பிழைத்த சூரபத்மன்!
பொதுவாக சஷ்டி திதியின்போது முருகப்
பெருமானை விரதம் இருந்துவழிபட்டால் பகைவரால்
உண்டாகும் துன்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை.
சிறைப்பட்டிருந்த தேவர்களின் துயர் தீர்க்க முருகப்
பெருமான் சூர்பத்மனோடு யுத்தம் செய்தார்.
பகைவரை வதம் செய்வதுதான் யுத்தம். ஆனால்
முருகப்பெருமானோ சூரபத்மனை வதம் செய்யவில்லை.
மாறாக அவனை சேவலும் மயிலுமாக்கி அவனுக்கு
அழிவில்லாப் பெருவாழ்வை அருளினார்.
சூரபத்மனுக்கு முன்பாக முருகப்பெருமானை எதிர்த்த
அசுரர்கள் பலரையும் வதம் செய்த முருகன்
சூரபத்மனை மட்டும் கொல்லவில்லை.
இதற்குக் காரணம் சஷ்டி திதி. இருவரும் நேருக்கு
நேராக நின்று யுத்தம் செய்தனர். யுத்தகளம் என்றாலும்
முருகப்பெருமானின் அருள் தரிசனம் சூரபத்மனுக்குக்
கிடைத்தது.
சஷ்டி அன்று முருக தரிசனம் செய்தவர்க்கு அழிவு
என்பது நிச்சயம் இல்லை. அதனால்தான் முருகக்கடவுள்
சூரனைக் கொல்லாது அவனை உருமாற்றி அருளினார்
எனலாம்.
பகைவனுக்கே திருவடி அருளிய சஷ்டி திதியில்
சரவணனை வழிபட்டால் வழிபடுபவர்கள் அடையும்
நன்மைகள் அளவிடற்கரியது. திதியில் சஷ்டியும்
நட்சத்திரங்களில் கார்த்திகையும் முருக வழிபாட்டுக்கு
உகந்தவை. இவை இரண்டுமே ஆறு என்னும் எண்ணோடு
தொடர்புடையன.
ஆறு கார்த்திகைப் பெண்களே சரவணப்பொய்கையில்
மலர்ந்த அக்னியின் அம்சமான குழந்தைகளை
வளர்த்தவர்கள். அதன் பயனாக எந்நாளும் நின்று
பிரகாசிக்கும் நட்சத்திரங்களாகும் வரம் பெற்றனர்.
அந்த ஆறு நட்சத்திரங்களின் பெயரே கார்த்திகை.
ஆறுமுகனான முருகப் பெருமானை ஆறாம் திதியான
சஷ்டி அன்றும் ஆறு நட்சத்திரங்களின் தினமான
கார்த்திகை நட்சத்திர தினத்தின் அன்றும் வழிபடுவது
சிறப்பு வாய்ந்தது.
Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
![செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2019-05%2Fa710bba3-2e95-4981-bbca-d2e7934f4040%2F141707_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2019-05%2Fa710bba3-2e95-4981-bbca-d2e7934f4040%2F141707_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.5)
-
திருச்செந்தூர் முருகன்
---
முருகப்பெருமான் சிவ வடிவம். அவரின் நெற்றிக்
கண்ணிலிருந்து தோன்றியவர். முருகனுக்குத்
தன் சக்தியை வேலாக வழங்கினாள் அன்னை
பார்வதி.
எனவே, முருகப்பெருமானை வழிபடுவது என்பது
சிவசக்தி வடிவ வழிபாடே எனலாம்.
முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் சாத்தி
வழிபட்டால் செவ்வாய் மனம் மகிழ்ந்து அருள்வார்
என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
மேலும் சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதனம்
செய்வது சிறப்புவாய்ந்தது.
அருணகிரியார் அருளிய வேல்வகுப்பு,
சச்சிதானந்த சுவாமிகள் அருளிய வேல் மாறல்
ஆகியவற்றைப் பாராயணம் செய்யுங்கள்.
![செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2020-06%2F5f07e26c-6c30-4246-a93f-db03e4504912%2Fmurugaan.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-06%2F5f07e26c-6c30-4246-a93f-db03e4504912%2Fmurugaan.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.5)
கந்த சஷ்டிக்கவசம் படிப்பதன் மூலம் நமக்கு வரும்
இன்னல்கள் யாவும் நீங்கும் என்பது அடியார் வாக்கு.
எனவே இன்று தவறாமல் முருக வழிபாடு செய்து
நம் துன்பங்கள் நீங்கப் பெறுவோம்.
நன்றி-சக்தி விகடன்
Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
என் மனைவிக்கு முருகன் மிகவும் பிடிக்கும்
நான் பிறந்தது சஷ்டி அன்று தான்( தேய்பிறை சஷ்டி)
என் மகள் சஷ்டிகா பிறந்தது சஷ்டி அன்று தான்
நான் பிறந்தது சஷ்டி அன்று தான்( தேய்பிறை சஷ்டி)
என் மகள் சஷ்டிகா பிறந்தது சஷ்டி அன்று தான்
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
ஓ ,,,,,,செந்தில்குமரனை பிடிக்கும்.
மகள் பெயர் புதுமையாக நன்றாக உள்ளது.
தமிழ் கடவுள் சம்பந்தப்பட்ட பெயர்.
தமிழெல்லாம் எப்பிடி?
ரமணியன்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
மகள் பெயர் புதுமையாக நன்றாக உள்ளது.
தமிழ் கடவுள் சம்பந்தப்பட்ட பெயர்.
தமிழெல்லாம் எப்பிடி?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1331552T.N.Balasubramanian wrote:ஓ ,,,,,,செந்தில்குமரனை பிடிக்கும்.![]()
![]()
மகள் பெயர் புதுமையாக நன்றாக உள்ளது.
தமிழ் கடவுள் சம்பந்தப்பட்ட பெயர்.
தமிழெல்லாம் எப்பிடி?
ரமணியன்
அழகாக உச்சரிக்கிறாள் ஐயா உறவுகள் முறை கூட தமிழில் தான் அழைப்பாள்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
» இன்று கந்த சஷ்டி !
» திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம்
» கார்த்திகை பூராடம்- சிறப்புலி நாயனார் குருபூஜை இன்று!!
» இன்று வைத்தீஸ்வரன் கோயில் மண்டலாபிஷேக கார்த்திகை தரிசனம்
» இன்று கந்த சஷ்டி !
» திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று கார்த்திகை மகா தீபம்
» கார்த்திகை பூராடம்- சிறப்புலி நாயனார் குருபூஜை இன்று!!
» இன்று வைத்தீஸ்வரன் கோயில் மண்டலாபிஷேக கார்த்திகை தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|