புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம்
Page 1 of 1 •
-
தமிழ்த் திரையுலகின் அறிமுக இயக்குநராக பாரதிராஜா
திரைக்குள் வந்து புதிய பாதையை உருவாக்கி, தமிழ்த்
திரைப்படங்களை நாடக ஸ்டூடியோக்களை விட்டு நிஜக்
கிராமங்களைத் தேடி ஓட வைத்த 16 வயதினிலே
திரைப்படம் வெளிவந்த நாள் இன்று.
கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தமிழகம் முழுவதும்
வெளியாகி 43 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து பேசப்படும்
திரைப்படங்களின் வரிசையில் கிரீடம் தாங்கி நிற்கும்
திரைப்படம்.
தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவின் அம்மன் கிரியேசன்ஸ்
தயாரிப்பில் புதிய இயக்குநர் பாரதிராஜாவின் கதை, திரைக்கதை,
இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், பி. கலைமணி
வசனத்தில் நிவாஸ் ஒளிப்பதிவில், கமல் ஹாசன், ரஜினிகாந்த்,
ஸ்ரீதேவி, காந்திமதி, சத்யஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.
இத்திரைப்படத்தில் கே.பாக்யராஜ், பாரதிராஜாவின்
உதவியாளராகவும், படத்தில் வைத்தியராகத் தனது சொந்தக்
குரலில் பேசிக் காட்சியளித்த முதல் திரைப்படம்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் படம் முழுவதும் வரும்
கவுண்டமணியின் பெயர் கெளண்டன் வீரமணி என்றுதான்
டைட்டில் கார்டில் இடம் பெற்றுள்ளது.
அதேபோல் பாடகர்கள் வரிசையில் மலேசியா வாசுதேவனின்
பெயரும் எம்.வாசுதேவன் என்றுதான் இடம் பெற்றுள்ளது.
பின்னாளில் இவர்கள் கவுண்டமணி என்றும், மலேசியா
வாசுதேவன் என்றும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தில் நடிகர்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின்
பெயர்களான சப்பாணி, பரட்டையன், மயிலு, குருவம்மாள்
என்பதுடன் அறிமுகப்படுத்தப் பட்டது அதுவரை வெளியான
தமிழ்ப்படங்களில் மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும்
இருந்தது.
கவலையுடன் சேலை கட்டிய பெண்ணொருவர் ரயில்
நிலையத்திற்கு வரும் ரயிலில் யாரையோ எதிர்பார்த்து
காத்திருப்பது போல் திரைப்படம் தொடங்கி பின்னணி வசன
அறிமுகத்துடன் பின்நோக்கிக் காட்சிகளாக மாறி கதை
சொல்லிக் காட்சிகளாக 16 வயதினிலே படம் திரையில் விரியத்
தொடங்கும்.
கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தாயாரின்
பதின்ம வயது அழகுப் பெண்ணொருவர் அந்தக்
கிராமத்தில் 10ம் வகுப்பு படித்து முடித்து ஆசிரியையாக
விருப்பம் தெரிவித்து அதற்கான கனவுகளுடன் இருப்பார்.
அவரது தாய்க்கு ஒத்தாசையாக இருக்கும் அநாதையான
சப்பாணியைத் தன் வீட்டில் வைத்து பராமரித்து தனது
சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திடும் போது மருமகனே
என்று விளிப்பதால் அவர் ஒருதலையாக மயிலை விரும்புவார்.
ஆனால் மயிலோ அவரது அன்பை ஒட்டுமொத்தமாக
புறக்கணித்து கேவலப்படுத்துவார். அதே கிராமத்தில்
கும்பலுடன் ஒரு ரெளடி போல் வாழும் பரட்டையன்,
பண்ணையார், திருமண நிகழ்ச்சிகள் உள்பட கிராமம்
முழுவதும் சேவகம் செய்து அதில் கிடைக்கும் வருவாயைக்
கொண்டு வாழ்ந்து வருவார் சப்பாணி.
மயிலு பூப்படையும் போது அங்கு வரும் உறவினர்கள் இவ்வளவு
அழகானவளுக்கு பட்டணத்திலிருந்து கோட்டு சூட்டு
போட்டவன்தான் மயிலைக் கட்டிக்க வருவான் எனக் கூற அதே
ஆசையிலிருக்கும் மயிலுக்கு அந்தக் கிராமத்திற்கு கால்நடை
மருத்துவர் சூட்டு கோட்டுடன் வரவே அவரையே விரும்பி காதல்
கொண்டு காதலருக்காக தனது எதிர்கால ஆசிரியர்
பயிற்சியையும் விட்டு விடுவார்.
இதனிடையே மருத்துவரின் விருப்பத்திற்கு பணியாமல் தப்பும்
மயிலிடம் அவரது 16 வயது ஈர்ப்பைத் தெரிவித்து விட்டு நகருக்குச்
சென்று மனைவியுடன் கிராமத்திற்கு வருவார் கால்நடை
மருத்துவர். இந்த நிலையில் மயிலு மருத்துவரைக் காதலித்து
அவரால் ஏமாற்றப்பட்டதாகக் கிராமம் முழுவதும் பரப்பப்படும்
வீண் வதந்திகள் காரணமாக குருவம்மாள் இறந்து போவார்.
-
-
உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் மயிலு மீது
பரிதாபப்பட்டு வைத்தியரைக் கூட்டி வந்து குணப்படுத்தும்
சப்பாணியின் உண்மையான அன்பை புரிந்து விருப்பம்
கொள்ளும் மயிலு, சப்பாணிக்கு கோபால் என்று பெயர்
மாற்றி அவர் யாருக்கும் சேவகம் புரியக்கூடாது என்றும்,
கோபால் என்றழைக்காமல் சப்பாணி என்று அழைத்தால்
தயங்காமல் அவர்களை அடிக்கவும் நிர்ப்பந்திப்பார்.
மயிலுவின் வாக்கை வேதவாக்காகப் பின்பற்றும் சப்பாணி
தன்னை சப்பாணி என்றழைக்கும் பரட்டையன் மற்றும்
கால்நடை மருத்துவரை அறைந்து விடுவார். இதனைக் கேட்டு
மகிழ்ச்சியுறும் மயிலு, தன்னை அறைந்து விட்டதற்காக
சப்பாணியைத் தாக்கும் பரட்டையன் முகத்தில் காறித் துப்பி
விடுவார்.
தன் பேச்சைக் கேட்டு தனக்காக மட்டுமே வாழும் சப்பாணியைத்
திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்து அவரைத்
தாலி, சேலை, பட்டு வேட்டி, சட்டை வாங்கி வர சந்தைக்கு அனுப்பி
வைப்பார் மயிலு.
மிகவும் உற்சாகமாகப் பாடலுடன் சந்தைக்குச் செல்லும் சப்பாணி
தனக்கும் மயிலுக்கும் திருமணம் என்பதையும் அதற்காகத்தான்
சந்தைக்குச் செல்வதாகவும் பரட்டையன் குழுவினருக்கும் கிராமம்
முழுமையும் தெரிவித்தபடி செல்வார்.
இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பரட்டையன் தன்
முகத்தில் காறித் துப்பிய மயிலுவைப் பழிவாங்க மிதமிஞ்சிய
மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்து மயிலைக் கெடுக்க முயல்வார்.
அதற்குள் வீடு திரும்பும் சப்பாணி மயிலைக் காப்பாற்ற
மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்காமல் போகவே வீட்டுக்குள்
இருக்கும் பாறையை எடுத்து பரட்டையன் மீது வீசி கொலை செய்து
விடுவார்.
இதனைத் தொடர்ந்து கொலைக்குற்றத்திற்காகக் காவல்துறையினர்
சப்பாணியை அழைத்துச் செல்ல, சப்பாணி வந்து தனக்கு வாழ்வு
தருவான் என்று மயிலு காத்திருப்பதாகப் படம் முடிவடையும்.
கதையாகப் படிப்பதை விடவும் காட்சிகளாகப் பார்ப்பதைப்
பிரமாதப்படுத்தியிருப்பார்கள் பாரதிராஜாவும் ஒளிப்பதிவாளர்
நிவாஸும். கோபத்தில் மயிலால் வீசப்பட்ட மாங்கொட்டை மாமரச்
செடியாக வளர்ந்து சப்பாணியின் பாசமாக மாறியிருப்பதையும்,
பரட்டையன் மயிலை பழிவாங்கச் செல்லும் போது மாமரச் செடியை
மிதித்து செல்வதும், தான் செய்த தவற்றை உணர்ந்து சப்பாணி
மீது அன்பு வளரும் போது மருத்துவருடனான உறவு நெகட்டிவ்களாக
எரிவது, மயிலு கெட்டுப்போனார் என்பதை குருவம்மாளின் எதிரியான
பெண் காதுகள் வழியாகப் பரப்புவது போன்ற மிக அழகான உத்திகள்
தமிழுக்கு புதிதாகவே அமைந்திருந்தன.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|