புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம்
Page 1 of 1 •
-
தமிழ்த் திரையுலகின் அறிமுக இயக்குநராக பாரதிராஜா
திரைக்குள் வந்து புதிய பாதையை உருவாக்கி, தமிழ்த்
திரைப்படங்களை நாடக ஸ்டூடியோக்களை விட்டு நிஜக்
கிராமங்களைத் தேடி ஓட வைத்த 16 வயதினிலே
திரைப்படம் வெளிவந்த நாள் இன்று.
கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தமிழகம் முழுவதும்
வெளியாகி 43 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து பேசப்படும்
திரைப்படங்களின் வரிசையில் கிரீடம் தாங்கி நிற்கும்
திரைப்படம்.
தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவின் அம்மன் கிரியேசன்ஸ்
தயாரிப்பில் புதிய இயக்குநர் பாரதிராஜாவின் கதை, திரைக்கதை,
இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், பி. கலைமணி
வசனத்தில் நிவாஸ் ஒளிப்பதிவில், கமல் ஹாசன், ரஜினிகாந்த்,
ஸ்ரீதேவி, காந்திமதி, சத்யஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.
இத்திரைப்படத்தில் கே.பாக்யராஜ், பாரதிராஜாவின்
உதவியாளராகவும், படத்தில் வைத்தியராகத் தனது சொந்தக்
குரலில் பேசிக் காட்சியளித்த முதல் திரைப்படம்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் படம் முழுவதும் வரும்
கவுண்டமணியின் பெயர் கெளண்டன் வீரமணி என்றுதான்
டைட்டில் கார்டில் இடம் பெற்றுள்ளது.
அதேபோல் பாடகர்கள் வரிசையில் மலேசியா வாசுதேவனின்
பெயரும் எம்.வாசுதேவன் என்றுதான் இடம் பெற்றுள்ளது.
பின்னாளில் இவர்கள் கவுண்டமணி என்றும், மலேசியா
வாசுதேவன் என்றும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தில் நடிகர்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின்
பெயர்களான சப்பாணி, பரட்டையன், மயிலு, குருவம்மாள்
என்பதுடன் அறிமுகப்படுத்தப் பட்டது அதுவரை வெளியான
தமிழ்ப்படங்களில் மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும்
இருந்தது.
கவலையுடன் சேலை கட்டிய பெண்ணொருவர் ரயில்
நிலையத்திற்கு வரும் ரயிலில் யாரையோ எதிர்பார்த்து
காத்திருப்பது போல் திரைப்படம் தொடங்கி பின்னணி வசன
அறிமுகத்துடன் பின்நோக்கிக் காட்சிகளாக மாறி கதை
சொல்லிக் காட்சிகளாக 16 வயதினிலே படம் திரையில் விரியத்
தொடங்கும்.
கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தாயாரின்
பதின்ம வயது அழகுப் பெண்ணொருவர் அந்தக்
கிராமத்தில் 10ம் வகுப்பு படித்து முடித்து ஆசிரியையாக
விருப்பம் தெரிவித்து அதற்கான கனவுகளுடன் இருப்பார்.
அவரது தாய்க்கு ஒத்தாசையாக இருக்கும் அநாதையான
சப்பாணியைத் தன் வீட்டில் வைத்து பராமரித்து தனது
சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திடும் போது மருமகனே
என்று விளிப்பதால் அவர் ஒருதலையாக மயிலை விரும்புவார்.
ஆனால் மயிலோ அவரது அன்பை ஒட்டுமொத்தமாக
புறக்கணித்து கேவலப்படுத்துவார். அதே கிராமத்தில்
கும்பலுடன் ஒரு ரெளடி போல் வாழும் பரட்டையன்,
பண்ணையார், திருமண நிகழ்ச்சிகள் உள்பட கிராமம்
முழுவதும் சேவகம் செய்து அதில் கிடைக்கும் வருவாயைக்
கொண்டு வாழ்ந்து வருவார் சப்பாணி.
மயிலு பூப்படையும் போது அங்கு வரும் உறவினர்கள் இவ்வளவு
அழகானவளுக்கு பட்டணத்திலிருந்து கோட்டு சூட்டு
போட்டவன்தான் மயிலைக் கட்டிக்க வருவான் எனக் கூற அதே
ஆசையிலிருக்கும் மயிலுக்கு அந்தக் கிராமத்திற்கு கால்நடை
மருத்துவர் சூட்டு கோட்டுடன் வரவே அவரையே விரும்பி காதல்
கொண்டு காதலருக்காக தனது எதிர்கால ஆசிரியர்
பயிற்சியையும் விட்டு விடுவார்.
இதனிடையே மருத்துவரின் விருப்பத்திற்கு பணியாமல் தப்பும்
மயிலிடம் அவரது 16 வயது ஈர்ப்பைத் தெரிவித்து விட்டு நகருக்குச்
சென்று மனைவியுடன் கிராமத்திற்கு வருவார் கால்நடை
மருத்துவர். இந்த நிலையில் மயிலு மருத்துவரைக் காதலித்து
அவரால் ஏமாற்றப்பட்டதாகக் கிராமம் முழுவதும் பரப்பப்படும்
வீண் வதந்திகள் காரணமாக குருவம்மாள் இறந்து போவார்.
-
-
உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் மயிலு மீது
பரிதாபப்பட்டு வைத்தியரைக் கூட்டி வந்து குணப்படுத்தும்
சப்பாணியின் உண்மையான அன்பை புரிந்து விருப்பம்
கொள்ளும் மயிலு, சப்பாணிக்கு கோபால் என்று பெயர்
மாற்றி அவர் யாருக்கும் சேவகம் புரியக்கூடாது என்றும்,
கோபால் என்றழைக்காமல் சப்பாணி என்று அழைத்தால்
தயங்காமல் அவர்களை அடிக்கவும் நிர்ப்பந்திப்பார்.
மயிலுவின் வாக்கை வேதவாக்காகப் பின்பற்றும் சப்பாணி
தன்னை சப்பாணி என்றழைக்கும் பரட்டையன் மற்றும்
கால்நடை மருத்துவரை அறைந்து விடுவார். இதனைக் கேட்டு
மகிழ்ச்சியுறும் மயிலு, தன்னை அறைந்து விட்டதற்காக
சப்பாணியைத் தாக்கும் பரட்டையன் முகத்தில் காறித் துப்பி
விடுவார்.
தன் பேச்சைக் கேட்டு தனக்காக மட்டுமே வாழும் சப்பாணியைத்
திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்து அவரைத்
தாலி, சேலை, பட்டு வேட்டி, சட்டை வாங்கி வர சந்தைக்கு அனுப்பி
வைப்பார் மயிலு.
மிகவும் உற்சாகமாகப் பாடலுடன் சந்தைக்குச் செல்லும் சப்பாணி
தனக்கும் மயிலுக்கும் திருமணம் என்பதையும் அதற்காகத்தான்
சந்தைக்குச் செல்வதாகவும் பரட்டையன் குழுவினருக்கும் கிராமம்
முழுமையும் தெரிவித்தபடி செல்வார்.
இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பரட்டையன் தன்
முகத்தில் காறித் துப்பிய மயிலுவைப் பழிவாங்க மிதமிஞ்சிய
மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்து மயிலைக் கெடுக்க முயல்வார்.
அதற்குள் வீடு திரும்பும் சப்பாணி மயிலைக் காப்பாற்ற
மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்காமல் போகவே வீட்டுக்குள்
இருக்கும் பாறையை எடுத்து பரட்டையன் மீது வீசி கொலை செய்து
விடுவார்.
இதனைத் தொடர்ந்து கொலைக்குற்றத்திற்காகக் காவல்துறையினர்
சப்பாணியை அழைத்துச் செல்ல, சப்பாணி வந்து தனக்கு வாழ்வு
தருவான் என்று மயிலு காத்திருப்பதாகப் படம் முடிவடையும்.
கதையாகப் படிப்பதை விடவும் காட்சிகளாகப் பார்ப்பதைப்
பிரமாதப்படுத்தியிருப்பார்கள் பாரதிராஜாவும் ஒளிப்பதிவாளர்
நிவாஸும். கோபத்தில் மயிலால் வீசப்பட்ட மாங்கொட்டை மாமரச்
செடியாக வளர்ந்து சப்பாணியின் பாசமாக மாறியிருப்பதையும்,
பரட்டையன் மயிலை பழிவாங்கச் செல்லும் போது மாமரச் செடியை
மிதித்து செல்வதும், தான் செய்த தவற்றை உணர்ந்து சப்பாணி
மீது அன்பு வளரும் போது மருத்துவருடனான உறவு நெகட்டிவ்களாக
எரிவது, மயிலு கெட்டுப்போனார் என்பதை குருவம்மாளின் எதிரியான
பெண் காதுகள் வழியாகப் பரப்புவது போன்ற மிக அழகான உத்திகள்
தமிழுக்கு புதிதாகவே அமைந்திருந்தன.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|