புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
3 Posts - 2%
jairam
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
16 Posts - 4%
prajai
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
7 Posts - 2%
jairam
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_m10ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2020 1:12 pm

ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது. Vikatan%2F2019-05%2Ff6e73b67-bd9c-4baa-8ae4-7865c6001f41%2Fp50.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
1. நெருப்புக்கும், அதன் எரிக்கும் சக்திக்கும் உள்ள
தொடர்பு போன்றது பிரம்மத்துக்கும் சக்திக்குமுள்ள
தொடர்பு.

2. தசைத் தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள்
மையத்தை விட்டுச் சாய்ந்து விலகியிருக்கும்.
அது போல் பெண்ணாசை, பொன்னாசைகளில் கனத்த
மனம் இறைவனை விட்டு விலகித் தடுமாறுகிறது.

3. இறைவனது சன்னிதானத்தில் தர்க்க புத்தி, படிப்பு
இவைகளில் எதுவும் பயன்படாது. அங்கே ஊமை பேசும்.
குருடு காணும். செவிடு கேட்கும்.

4. சர்வ சக்தி வாய்ந்த கடவுளுடைய அருள் வந்தடையும்
போது ஒவ்வொருவனும் தன் குற்றத்தைக் காண்பான்.
இதனை அறிந்து நீ வீணாகத் தர்க்கம் செய்யாதே.

5. இறைவன் திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு
மயிர்க்கூச்செடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர்
பெருகுமோ அவனுக்கு அது தான் கடைசிப் பிறவி.

6. படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர்
படகினுள் நுழையக் கூடாது. மனிதன் உலகத்தில் வாழலாம்.
ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக் கூடாது.

7. சம்சார வாழ்க்கையில் இருந்தால் என்ன? அனைத்தையும்
அவனுக்கே அர்ப்பணம் செய்து அவனிடம் சரணமடைந்து
விடு. அதன் பிறகு உனக்கு எவ்விதக் கஷ்டமும் இருக்காது.
யாவும் அவனது அருளாலே நடை பெறுகிறது என்பதை
அறிவாய்.

8. காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே
காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப்
போவதில்லை. மனிதனுடைய மனம் இறைவனை
நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய
கடலில் திசை தப்பிப் போக மாட்டான்.

9. வீடு கட்டும் போது சாரம் அவசியம். ஆனால் வீடு கட்டி
முடித்து விட்டால் சாரத்தைத் தேடுபவர் யாருமில்லை.
அது போல ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக
இருக்கிறது. பின்னர் அவசியமில்லை.

10. ஒருவர் சிரமப்பட்டு விறகும், பிறவும் தேடி நெருப்பு
உண்டாக்குகின்றார். அதன் உதவியால் பலர் குளிர்
காய்கின்றனர். அது போல மிகவும் சிரமப்பட்டுத் தவம்
செய்து இறைவனை அடைந்த மகான்களோடு பழகுவதால்
பலர் இறைவனிடத்தில் சுலபமாக மனத்தை வைக்க
முடிகிறது.
-
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக