Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
Page 1 of 1
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
படம்- காத்திருந்த கண்கள்
இசை- விஸ்வநாதன்-ராமமூர்த்தி
னாடல்- கண்ணதாசன்
பாடியவர்கள் – PBS & P சுசீலா
0
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
ஆற்றினிலே கரைபுரளும் …வெள்ளம்
ஆசையிலே கரை புரளும் …. உள்ளம்
ஆடை தொட்டு விளையாடும் …தென்றல்
ஆசை தொட்டு விளையாடும் … கண்கள்
ஒருவர் மட்டும் படிப்பதுதான் … வேதம்
இருவராக படிக்க சொல்லும் … காதல்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
மழை வருமுன் வானில் ஓடும் … மேகம்
திருமணதுக்கு முன் மனதில் ஓடும்… மோகம்
ஓடி வரும் நாடி வரும் உறவு கொண்ட தேதி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்… மானம்
பாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்ற முகம்
பாசத்தோடு சேர்ந்துகொள்வேன் …
நானும் …னானும்.. நானும்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் … அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் … கன்னம்
பொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென
அந்தி வெயில் நேரத்திலே … மின்னும்
மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே
பொண்ணிருந்தால் தோற்று விடும் … பொன்னும் …
உள்ளம்…. துள்ளும்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
இசை- விஸ்வநாதன்-ராமமூர்த்தி
னாடல்- கண்ணதாசன்
பாடியவர்கள் – PBS & P சுசீலா
0
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
ஆற்றினிலே கரைபுரளும் …வெள்ளம்
ஆசையிலே கரை புரளும் …. உள்ளம்
ஆடை தொட்டு விளையாடும் …தென்றல்
ஆசை தொட்டு விளையாடும் … கண்கள்
ஒருவர் மட்டும் படிப்பதுதான் … வேதம்
இருவராக படிக்க சொல்லும் … காதல்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
மழை வருமுன் வானில் ஓடும் … மேகம்
திருமணதுக்கு முன் மனதில் ஓடும்… மோகம்
ஓடி வரும் நாடி வரும் உறவு கொண்ட தேதி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்… மானம்
பாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்ற முகம்
பாசத்தோடு சேர்ந்துகொள்வேன் …
நானும் …னானும்.. நானும்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் … அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் … கன்னம்
பொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென
அந்தி வெயில் நேரத்திலே … மின்னும்
மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே
பொண்ணிருந்தால் தோற்று விடும் … பொன்னும் …
உள்ளம்…. துள்ளும்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
Similar topics
» வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
» நாணல் .
» பசி வந்தால் பத்தும் பறக்கும்...தூக்கம் வந்தால்....?
» குட்டீஸ் கார்னர் - நாணல்
» ஞாயிறு திங்களின் பொழுது சாயும் போது…(:திரைப்பட பாடல்)
» நாணல் .
» பசி வந்தால் பத்தும் பறக்கும்...தூக்கம் வந்தால்....?
» குட்டீஸ் கார்னர் - நாணல்
» ஞாயிறு திங்களின் பொழுது சாயும் போது…(:திரைப்பட பாடல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|