புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
by ayyasamy ram Today at 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
#trcசூறாவளி
#trcகேள்வி
நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?
*மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளிக்கூட கட்டண விவரம்.
*சேர்க்கை கட்டணம் -25 ருபாய்.
*பயிற்சி கட்டணம் be - 6- 8 வரை கட்டணம் இல்லை.
*9 முதல் 10 :
மாதம் 40 ருபாய்..*
*11-12 :
மாதம் 50 ருபாய்..*
*Computer வகுப்பு - 6-10 :
மாதம் 20 ருபாய்,*
11-12 :மாதம் 40ருபாய்
வித்யாலயா விகாஸ் நிதி
*6-10 வரை மாதம் 160 ருபாய்.
*11-12 வரை மாதம் 160 ருபாய்.
*11-12(science stream) மாதம் 200 ருபாய் கட்டணம்.
பின்வரும் நபர்களுக்கு கட்டணம் இல்லை
*பெண்கள், SC/ST, பள்ளி ஊழியர் பிள்ளைகள், இராணுவ வீரர் பிள்ளைகள்,
துணை இராணுவ வீரர்(1962,1965,1972,1999) போர்களில் இறந்தவர் அல்லது ஊனமுற்றோர் பிள்ளைகள் )*
இந்த பள்ளிகளை தமிழ் நாட்டில் திறக்க முடியாமல் போனது மக்களின் தவறான புரிதலும், சில கட்சிகளின் தவறான வழிகாட்டுதலுமே.
*நவோதயா பள்ளி மாணவர்கள் மொத்தம் 14,183 பேர் NEET தேர்வு எழுதினர்.
11,857 பேர் தேர்ச்சி பெற்றனர்.
7,000 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இதன் மூலம் நவோதயா பள்ளிகளின் தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளி ஒன்று கூட தமிழகத்தில் இல்லை.
*இந்த பள்ளிகளை தமிழகத்தில் அதிமுக, மற்றும் திமுக அரசுகள் அனுமதிக்காதது மாபெரும் தவறு.
இதற்கு அனைத்து சங்கப் பிரதிநிதிகளும் குரல் எழுப்ப வேண்டும்.
*இதற்கு அனைத்து கட்சியினரும் அமைதி காக்க வேண்டும்.
அதை விடுத்து அரசியல் தயவு கூர்ந்து அரசியல்பன்ன வேண்டாம்.
By
N.சிவக்குமார்,
President, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,
தேனி மாவட்டம்.*
நன்றி வாட்ஸப்
#trcகேள்வி
நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?
*மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளிக்கூட கட்டண விவரம்.
*சேர்க்கை கட்டணம் -25 ருபாய்.
*பயிற்சி கட்டணம் be - 6- 8 வரை கட்டணம் இல்லை.
*9 முதல் 10 :
மாதம் 40 ருபாய்..*
*11-12 :
மாதம் 50 ருபாய்..*
*Computer வகுப்பு - 6-10 :
மாதம் 20 ருபாய்,*
11-12 :மாதம் 40ருபாய்
வித்யாலயா விகாஸ் நிதி
*6-10 வரை மாதம் 160 ருபாய்.
*11-12 வரை மாதம் 160 ருபாய்.
*11-12(science stream) மாதம் 200 ருபாய் கட்டணம்.
பின்வரும் நபர்களுக்கு கட்டணம் இல்லை
*பெண்கள், SC/ST, பள்ளி ஊழியர் பிள்ளைகள், இராணுவ வீரர் பிள்ளைகள்,
துணை இராணுவ வீரர்(1962,1965,1972,1999) போர்களில் இறந்தவர் அல்லது ஊனமுற்றோர் பிள்ளைகள் )*
இந்த பள்ளிகளை தமிழ் நாட்டில் திறக்க முடியாமல் போனது மக்களின் தவறான புரிதலும், சில கட்சிகளின் தவறான வழிகாட்டுதலுமே.
*நவோதயா பள்ளி மாணவர்கள் மொத்தம் 14,183 பேர் NEET தேர்வு எழுதினர்.
11,857 பேர் தேர்ச்சி பெற்றனர்.
7,000 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இதன் மூலம் நவோதயா பள்ளிகளின் தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளி ஒன்று கூட தமிழகத்தில் இல்லை.
*இந்த பள்ளிகளை தமிழகத்தில் அதிமுக, மற்றும் திமுக அரசுகள் அனுமதிக்காதது மாபெரும் தவறு.
இதற்கு அனைத்து சங்கப் பிரதிநிதிகளும் குரல் எழுப்ப வேண்டும்.
*இதற்கு அனைத்து கட்சியினரும் அமைதி காக்க வேண்டும்.
அதை விடுத்து அரசியல் தயவு கூர்ந்து அரசியல்பன்ன வேண்டாம்.
By
N.சிவக்குமார்,
President, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,
தேனி மாவட்டம்.*
நன்றி வாட்ஸப்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அரசியல் கட்சிகள் நடத்தும் பள்ளிகள் மூலம் பணம் பண்ணமுடியாது என்ற
உயர்ந்த எண்ணம் கொண்ட அரசியல்தலைகளே காரணம்.
மக்கள் குட்டிசுவராக போனால் போகட்டும். எந்தன் பள்ளி மூலம் எனக்கு
பணம் வசூலாகவேண்டும்.
பாமர மக்களை பலியாடு ஆக்குவதில் மிக்க ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகள்.
ரமணியன்
உயர்ந்த எண்ணம் கொண்ட அரசியல்தலைகளே காரணம்.
மக்கள் குட்டிசுவராக போனால் போகட்டும். எந்தன் பள்ளி மூலம் எனக்கு
பணம் வசூலாகவேண்டும்.
பாமர மக்களை பலியாடு ஆக்குவதில் மிக்க ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கோள்ளையர்கள் பிழைக்க பணம் ஈட்ட முடியாது என்பதால் ..அவர்கள் சுய நலத்திற்காக ஏழை பிள்ளைகள் வாழ்வாரத்தில் மண்ணை போட்டுட்டு செல்வந்தர் பிள்ளைகளை வாழவைக்கவே தான்......தனக்குவரும் கோட்டாவை பல லட்சத்திற்கு விற்று சொத்து சேர்க்க முடியாது என்பதால் தமிழ்நாட்டில் வராது தடுத்து உள்ளனர்.ரௌடிகள் கட்சி சாம்ராஜ்யம் ஒழிந்தால் எல்லா நலன்களும் தமிழ் நாட்டிற்கு கிடைக்கும்.
சரி... இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நவோதயா
பள்ளிகளை வரவேற்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்ப்பு..?
-
அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் இந்தக் கேள்விக்குப் பதில்
சொல்கிறார்.
---
"இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு நவோதயா பள்ளி
தொடங்குவதுதான் மத்திய அரசின் திட்டம். கிராமப்புற மக்கள்,
பழங்குடி மக்கள், பெண்கள் என அடித்தட்டு ஏழை மக்களுக்கும் நல்ல
கல்வியை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் நவோதயா
பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
வழக்கமான பள்ளிகளைப்போல இல்லாமல் தங்கிப் படிக்கும் வசதியும்
நவோதயாவில் உண்டு. இதற்கான கட்டடம், ஆசிரியர்களின் சம்பளம்
உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.
மாநில அரசு அப்பள்ளிக்கு உரிய இடத்தை மட்டும் அளித்தால் போதும்.
வேறெந்த செலவும் அதற்கு கிடையாது. நவோதயா பள்ளியைச்
செயல்படுத்த மாவட்ட ஆட்சியர், மத்திய அரசின் பிரதிநிதி, பெற்றோர்,
அந்த ஊரின் முக்கியமான நபர்கள் உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்படும்.
அந்தக் குழுவின் வழிகாட்டலின்படியே பள்ளி இயங்கும். பள்ளியில்
இட ஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படும். கட்டணமும் பெயரளவுக்கு,
குறைவான தொகையே வாங்கப்படுகிறது.
குறிப்பிட்ட சிலருக்கு அதுவும் வாங்குவது இல்லை.
இந்தி கற்பிக்கப்படுகிறது அதனால், அப்பள்ளி எங்களுக்கு வேண்டாம்
என்று தமிழகத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். இது சரியல்ல.
ஏனென்றால், தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி
பயிற்றுவிக்கப்படுகிறது.
'அந்தப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கலாம், நவோதயாவில் கூடாது'
என்பது என்ன லாஜிக்..? அடுத்து, நவோதயா பள்ளிகளில் மட்டுமே
உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்று எந்தப்
பெற்றோரையும் யாரும் வலியுறுத்தப்போவதில்லை.
விருப்பம் உள்ள பெற்றோர் பள்ளியில் சேர்க்கப்போகிறார்கள்.
சிலர், 'எல்லோருக்கும் நவோதயா பள்ளியில் படிக்கும் வாய்ப்பு
கிடைக்குமா' என்று கேட்கிறார்கள். ஒரு நவோதயா பள்ளியில்
ஒரு வகுப்புக்கு 80 பேர் என்றால், 6 முதல் 12-ம் வகுப்பு வரை 560 பேர்
படிக்கலாம்.
தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களுக்கும் என்றால், 19,600 மாணவர்கள்
பலன் அடைவார்கள். அதுவும், மாநில அரசுக்கு எந்தவித நிதி சுமையும்
அளிக்காமல்!
இதை ஏன் தடுக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை"
என்கிறார் அவர்.
---
நன்றி-விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சுமந்த் சி ராமன் அவர்களுக்கு சிவனாசான் அவர்கள் பதில் பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தி என்ற ஒரே அஸ்திரத்தை வைத்துக் கொண்டு எப்படி பட்ட வாய்ப்பு பறிபோனது
வருத்தமான விசயம்
வருத்தமான விசயம்
- Sponsored content
Similar topics
» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
» அடுத்த தளர்வில் உள்ளூர் ரயில்கள் இயக்கம் உண்டு! பள்ளிகள் தற்போதைக்கு இல்லை
» இன்று தமிழ்நாட்டில் இன்று பஸ்-ரெயில்கள் ஓடும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்து இருக்கும்
» தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை!
» தமிழ்நாட்டில் நான்காவது அலைக்கு வாய்ப்பே இல்லை
» அடுத்த தளர்வில் உள்ளூர் ரயில்கள் இயக்கம் உண்டு! பள்ளிகள் தற்போதைக்கு இல்லை
» இன்று தமிழ்நாட்டில் இன்று பஸ்-ரெயில்கள் ஓடும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்து இருக்கும்
» தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை!
» தமிழ்நாட்டில் நான்காவது அலைக்கு வாய்ப்பே இல்லை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|